Saturday, October 05, 2013

ஸ்ரீமத் ஸௌராஷ்ட்ர ப்ரஸன்ன வெங்கடேஸ்வர ஸுப்ரபா4தம்

ஸ்ரீமத் ஸௌராஷ்ட்ர ப்ரஸன்ன வெங்கடேஸ்வர ஸுப்ரபா4தம் - (நாட்டாமை)N.S.விஸ்வநாதன்

கௌஸல்யாக் ஸுப்ரஜா ராமா!
களஹந்தா3ரு த3மேஸி பூ4மா!
ஸௌந்த3ர்யமூர்தி! ஸாரங்க பாணி!
ஸந்த்3யா கர்‍னொ தூ ஹூடி!

ஹூடி ஹூடி ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி!
ஹூடி ஹூடி செங்கு செக்ரதாரி!
ஹூடி ஹூடி ப்ரஸன்ன வெங்கடேஸ்வரு!
வொஸ்தின் கரஸ்தக் ஹூடி தூ!

சந்த3ர பிம்பமு முக2 விலாஸினி!
ஸாஸ்தக் ஸ்ருங்கா3ரு தி3வ்ய ரூபிணி!
இந்த்3ராணி தே3வின் வந்த3ன் லெக்ஷ்மி!
இன்பு ஸொளொ ஹொயேஸி ஹூடி!

ஸமஸ்த ஜெக3துர் பொ4ரெ வைஷ்ணவீ
ஜெக3த் ரக்ஷகி! ஸ்ரீ லெக்ஷ்மி தே3வி!
ஹுட3ஸ்தக் வேளு ஹொயேஸி மெனி
ஹொல்ல தே3வுக் ஸங்கி3 மாயி

கபுஸ் மேகு4ன் களதொ3ங்க3ரு ஸொட்டி3
ஹிமுஸ்பனி ஏட் சிலிஞ்சி லேதவேஸி
ஸோகு3ஸ் தொ3ங்க3ரும் ஹிப்பெ தே3வு
சொக்கட் ஹொயேஸி ஸொளிபா2ரு!

வஸந்த ம்ருது3 வரான் கு3வ்ணிலி
வஸுனா ஜாடுன் வவ்ரேஸி ஹிப்3பி3லி
பஸந்து3 தொ3ங்க3ர் ஹிப்3பெ3 தே3வு
பா4லா ஹொயேஸி ஸொளிபா2ரு!

ராத் மெனஸ்தெ கள ராக்ஷஸு
தா4க் தெ4ரி த4மெஸி ஹூடி தூ
ஸாத் தொ3ங்க3ரு ஹெப்3பெ3 தே3வு
ஸலீஸ் ஹொயேஸி ஸொளிபா2ரு

ஸொன்னா கொ3புருக் சுரும் தி4க்கிலேது
ஸுர்ய தா4ரான் ஜொலுஞ்சேஸ் யேடு
பொன்னா ஜா2டும் ஹிங்கெ தே3வு
பொள்ளா ஹொயேஸி ஸொளிபா2ரு

தி3ன்னு - கரனுக் வெது3ர் ஸீலி
தெ3மர் பூ2லுன் விகஸிஞ்சேஸி
ஸொந்து தொ3ங்க3ர் வெங்கடஸ்வரு
ஸ்வர்ணம் ஹொயேஸி ஸொளிபா2ரு

ரம்ய நாம கீ3துன் க3வ்லேதுன்
ரமான் ஹுடி அவரேஸி தே3வூ!
தி3வ்ய ப்ரஸன்ன வேங்கடேஸ்வரு
தி3வ்யம் ஹொயேஸி ஸொளிபா2ரு!

ஸேவார்த்தின்

ப்3ரஹ்ம சிவ இந்த்3ரு தே3வாதி3ன்
பிரேம ஹோரும் ஸேவ மைலேது
ப்3ரஹ்ம முஹூர்த்தும் அவிகின் ரீ:லீ
ப்ரிய தெ3ரிஸந ஸீல் ரி:யாஸி.

சதுர் வேதி3ன் ஸனகாதி3 ரிஷின்
ஜபதஸுன் முஸள்ளெ ஹாதுர்
வெது3ர் அவிகின் ஸேவ மைலி
விஸி நீ:ஸ்தக் நமி ரி:யாஸி.

பைந்தர் பொடிகின் பஞ்ச பூ4துன்
பரம பத3 சேவொ மைலேதுன்
சிந்தாம் ஹட்வன் ஸொண்ணாஸ்தக்
ஸீன் லைனா நமி ரி:யாஸி

பத்ரி ஸம்பங்கி3 வன மல்லின்
பாரிஜாத பூ2லுன் தொ2ள்சின் க2ள்ளி
அத்ரி கௌ3தம ஸப்த ரிஷின்
ஆஸோ ஹோரும் ஸேவொ மைலியாஸி.

ஆட் அக்ஷர் மொந்துர் மெல்லேது
அபுரஞ்ஜி கவாட்3 ஒர்த்தாமு
ஆட் தி3க்கு பா3லுன் அவி ரி:யாஸி
அபூர்வ ஸேவ மைல் ஸியாஸி

ஸொப்நாம்தி ஹட்வன் ஸொண்ணாஸ்தக்
ஸோ தொ3ங்க3ர் தடி3 ஸேவ மைலேது
சந்த்3ர ஸுர்ய நவக்3ரஹாதி தே3வுன்
ஸதா3 நமி யேட் ரி:யாஸி

பு2லெ த3மரு மது4 போ3தா3ம்
பு3டி அவெ நிள வொண்டு3 நுன்
புலெ பத3மு ஸெவ மைலி
புஜெ கரன் ஸொக பி2ரேஸி

ஜா2ட் ஸொடி3 சிடி3ன் ஹுடே3ஸி
ஜல்லி கிசு கிசு மென் க3வேஸி
வாட் ப4ந்தி3 ஸேவ மைலி
வைகுண்டு2 கவாட்3 ஸீலி அவேஸி

ஸொம்பு கீ3துன் வீணாம் பிட்டிலேதி
ஸ்வர்ண க3வாட் ஹூட் மெல்லேது
து3ம்புரு நாரத3 கின்னருன் தோர்
தி3வ்ய ஸேவ மைல் ரி:யாஸி

நாயகி3 பா4வும் நடன கோ3பாலுக்
நசி க3வெ கு3ருவுநுக் வந்தி3லி
மாத4வ கோ3விந்த3 வெங்கடேஸ்வரு
மகரேஸ் ஸேவ தோர் தாஸு

சரணாகெ3தி

ஆதி3மூலா மெனெ ஐஸ்து வெது3ர்
கெ3ருடோ4ர் அவிகின் ரக்ஷெ ஸ்ரீஹரி!
வேதி3ன் ஸங்கெ வாடுர் சலிகி3ன்
விமல பத3மும் சரண் பொடே3ஸி

து4ருவுகு காக்ஷி தி3யெ தே3வூ
தி3வ்ய த3ரிஸந ஸாஸ்தக் ஹோரு
பு4ருமு ஜா2டும் ரக்2கெ ரமகன்
பூ2லு பத3மும் சரண் பொடே3ஸி

சராசர்மும் பொ4ரெ ஜெக3ன்னாது2
ஸ‌னிம் ஆவ் மெனெ ப்ரஹாலாது3கு
நரஸிம்ஹ ரூபுமு அவெ ஸ்ரீ ஹரி
நளின பத3மும் சரண் பொடே3ஸி

பா3பு வத்தொ மொந்தூர் கர்லேஸி
பரசுராம அவ்தார் லியே ஸ்ரீ ஹரி!
ஸாபு தொ3ங்க3ர் நிள்செ மூர்த்தி
ஸத்ய பத3மும் சரண் பொடே3ஸி

ப3ளபூ2ல் பதா3ல் லகி3கின்
பத்தினி அஹல்ய ஹுடி நமிஸி
கள தெ3ய்டா3க் ஜீவ் க4லெ ஸ்ரீஹரி
கமல பத3மும் சரன் பொடே3ஸி

ரெத்துமு தெ2ப்பொ3 அர்ஜுனுகு தெ4ரி
நித்த கரெ ஸ்ரீனிவாஸா ஹரி
ஸெத்துமு வத்தாம் பொ4ரெ ஸ்ரீ ஹரி!
ஸ்ருங்கா3ர் பத3மும் சரண் பொடே3ஸி!

குசேலு தி3யெ அட்குல் கை2லி
குபே3ர நிதி4ன் லுச்சேஸி ஹட்வி
கேசவா! மாதவா! கோ3விந்தா3
கொம்பு3ள பத3மும் சரண் பொடே3ஸி

ஸெகுன் ஸீலி க்ருப கரயி
ஸெத்து பி4த்தரும் பொ4ரிகின் ரா:யி
லெகு3ன் தொப்புனா ரக்ஷன் ஸ்ரீஹரி
லலித பத3மும் சரன் பொடே3ஸி

வீஸுன் சார் தத்வம் தூ
விலாஸ் ஜெக3துர் பொ4ரெ தே3வூ
தீஸுன் கோடி ஸுர்ய ப்ரகாஷு
தி3வ்ய பத3மும் சரண் பொடே3ஸி

தூ ஜதொ து3ஸர் கோன் தே3வு
தி3வ்ய பத3மூஸ் போக்ஷி கே4ரு
பூ4 லோகுக் ரக்ஷெ வராஹ ஹரி
பூ2லு பத3மும் சரண் பொடே3ஸி

மங்களமு
நித்ய பரிபூர்னூகு நிச்சு மங்களம்
நிர்மல ஸ்வரூபுகு அத்த மங்களம்
ஸத்ய நாரயாணகு ஸதா3 மங்களம்
ஸௌராஷ்ட்ர வெங்கடேஸ்வருக் ஸுப4மங்களம்

சார் - ஹாத் ஸிங்கா3ர் ஸெரீருக் மங்களம்
சங்கு சக்ரதா4ரிகு ஜெய மங்களம் - தீ3
சார் அக்ஷர் தே3வுகு மங்களம்
தே3வுடு வெங்கடேஸ்வருக் தி3வ்ய மங்களம்

தொ3ங்க3ர் ஸதிக தெ4ரெ அங்கிளிக் மங்களம்
தொ3ள ஹுடி ரக்ஷெ ஸ்ரீ கோ3பாலுக் மங்களம்
கொங்கிடிம் பொ4ரெ ஸ்ரீ கோ3விந்தா3க் மங்களம்
கு3ள்ளெ வெங்கடேஸ்வருக் கொ2ப்3பு3ம் மங்களம்

சரணும் போட் மெனெ ஹாதுக் மங்களம்
ஸலீஸ்க மோக்ஷி தே3ஸ்தெக மங்களம்
மொரன் உஜ்வாவுக் ஹெட3ஸ்தக மங்களம்
மோஹன வெங்கடேஸ்வருக் மொ:ட்ட மங்களம்

பூ2லு வஸுநக பொ4ரிஸேஸ்தக மங்களம்
புன்னு பாபுன் நீ:ஸ்தெக மங்களம்
கீ2ளு மொன்னு ஹுடி க3வடெஸ்த மங்களம்
க்ருப கரெ வெங்கடேஸ்வருக் கெ4ட்டி மங்களம்

தீ2ன் பதாலும் மொவ்ஜெ தே3வுகு மங்களம்
தி3வ்ய முனின் ஹ்ருத3ய வாஸிகு மங்களம்
ஸீன் திர்ச்சன் ஸ்ரீனிவாஸுகு மங்களம்
ஸ்ரீமன் ப்ரஸன்ன வேங்கடேஸ்வருக் ஜெய‌மங்களம்

பூர்ணமும் பூர்ணு ஹொயஸ்தக மங்களம்
புள்ளொ கருமுநுக் பொஸஸ்தக மங்களம்
ஸுர்ணமும் ஜொலுஞ்சி ராஸ்த மங்களம்
சொக்கட் வெங்கடேஸ்வருக் ஸுப‌மங்களம்

கருணகன் தொ3ளர் க3வுஞ்சஸ்தக் மங்களம்
க‌2னி பெனின் வரிகின் தே3ஸ்தக மங்களம்
அருண பா4ஸ்கருகன் நிக்ளி அவத்தக‌ மங்களம்
அபுரஞ்ஜி வெங்கடேஸ்வருக் அஸ்கிமங்களம்

கீ3தும் அர்ஜுனக் கெர்ங்கடஸ்தக மங்களம்
ப4க3வத் கீ3தா வசெ பொம்ளொ தோணுக் மங்களம்
வேது3ம் பொ4ரெ விவேக த3ர்ஸிகு மங்களம்
விஸ்வனாது2க் ப்ரிய வெங்கடேஸ்வருக் சுப4மங்களம்

ஸுபா4ஷண யே ஸுப்ர பா4தமு
ஸொள் பா2ரும் நிச்சு க3வஸ்தெனுன்
சொக்கட் ஞான தீ3பும் மிளன்
ஸோதனான் தடி3கின் ஜிவன்


ꢯ꣄ꢬꢷꢪꢡ꣄ ꢱꣃꢬꢵꢯ꣄ꢜ꣄ꢬ ꢦ꣄ꢬꢱꢥ꣄ꢥ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬ ꢱꢸꢦ꣄ꢬꢩꢵꢡꢪ꣄

ꢒꣃꢱꢭ꣄ꢫꢵꢒ꣄ ꢱꢸꢦ꣄ꢬꢙꢵ ꢬꢵꢪꢵ
ꢒꢳꢲꢥ꣄ꢣꢵꢬꢸ ꢣꢪꢿꢱꢶ ꢩꢹꢪꢵ
ꢱꣃꢥ꣄ꢣꢬ꣄ꢫꢪꢹꢬ꣄ꢡꢶ ꢱꢵꢬꢖ꣄ꢒ ꢦꢵꢠꢶ
ꢱꢥ꣄ꢣ꣄ꢫꢵ ꢒꢬ꣄ꢥꣁ ꢡꢹ ꢲꢹꢜꢶ

ꢲꢹꢜꢶ ꢲꢹꢜꢶ ꢯ꣄ꢬꢷ ꢒꣂꢮꢶꢥ꣄ꢡ ꢱ꣄ꢮꢵꢪꢶ
ꢲꢹꢜꢶ ꢲꢹꢜꢶ ꢖꢾꢖ꣄ꢒꢸ ꢖꢾꢒ꣄ꢬꢡꢵꢬꢶ
ꢲꢹꢜꢶ ꢲꢹꢜꢶ ꢦ꣄ꢬꢱꢥ꣄ꢥ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸ
ꢮꣁꢱ꣄ꢡꢶꢥ꣄ ꢒꢬꢱ꣄ꢡꢒ꣄ ꢲꢹꢜꢶ ꢡꢹ

ꢗꢥ꣄ꢣꢬ ꢦꢶꢪ꣄ꢦꢪꢸ ꢪꢸꢓ ꢮꢶꢭꢵꢱꢶꢥꢶ
ꢱꢵꢱ꣄ꢡꢒ꣄ ꢱ꣄ꢬꢸꢖ꣄ꢔꢵꢬꢸ ꢣꢶꢮ꣄ꢫ ꢬꢹꢦꢶꢠꢶ
ꢄꢥ꣄ꢣ꣄ꢬꢵꢠꢶ ꢣꢿꢮꢶꢥ꣄ ꢮꢥ꣄ꢣꢥ꣄ ꢭꢾꢒ꣄ꢰ꣄ꢪꢶ
ꢄꢥ꣄ꢦꢸ ꢱꣁꢳꣁ ꢲꣁꢫꢿꢱꢶ ꢲꢹꢜꢶ

ꢱꢪꢱ꣄ꢡ ꢘꢾꢔꢡꢸꢬ꣄ ꢩꣁꢬꢾ ꢮꣀꢯ꣄ꢠꢮꢷ
ꢘꢾꢔꢡ꣄ ꢬꢒ꣄ꢰꢒꢶ ꢯ꣄ꢬꢷ ꢭꢾꢒ꣄ꢰ꣄ꢪꢶ ꢣꢿꢮꢶ
ꢲꢸꢞꢱ꣄ꢡꢒ꣄ ꢮꢿꢳꢸ ꢲꣁꢫꢿꢱꢶ ꢪꢾꢥꢶ
ꢲꣁꢭ꣄ꢭ ꢣꢿꢮꢸꢒ꣄ ꢱꢖ꣄ꢔꢶ ꢪꢵꢫꢶ

ꢒꢦꢸꢱ꣄ ꢪꢿꢕꢸꢥ꣄ ꢒꢳꢣꣁꢖ꣄ꢔꢬꢸ ꢱꣁꢜ꣄ꢞꢶ
ꢲꢶꢪꢸꢱ꣄ꢦꢥꢶ ꢍꢜ꣄ ꢗꢶꢭꢶꢛ꣄ꢗꢶ ꢭꢿꢡꢮꢿꢱꢶ
ꢱꣂꢔꢸꢱ꣄ ꢣꣁꢖ꣄ꢔꢬꢸꢪ꣄ ꢲꢶꢦ꣄ꢦꢾ ꢣꢿꢮꢸ
ꢗꣁꢒ꣄ꢒꢜ꣄ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢮꢱꢥ꣄ꢡ ꢪ꣄ꢬꢸꢣꢸ ꢮꢬꢵꢥ꣄ ꢔꢸꢮ꣄ꢠꢶꢭꢶ
ꢮꢱꢸꢥꢵ ꢙꢵꢜꢸꢥ꣄ ꢮꢮ꣄ꢬꢿꢱꢶ ꢲꢶꢨ꣄ꢨꢶꢭꢶ
ꢦꢱꢥ꣄ꢣꢸ ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢲꢶꢨ꣄ꢨꢾ ꢣꢿꢮꢸ
ꢩꢵꢭꢵ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢬꢵꢡ꣄ ꢪꢾꢥꢱ꣄ꢡꢾ ꢒꢳ ꢬꢵꢒ꣄ꢰꢱꢸ
ꢤꢵꢒ꣄ ꢤꢾꢬꢶ ꢤꢪꢾꢱꢶ ꢲꢹꢜꢶ ꢡꢹ
ꢱꢵꢡ꣄ ꢣꣁꢖ꣄ꢔꢬꢸ ꢲꢾꢨ꣄ꢨꢾ ꢣꢿꢮꢸ
ꢱꢭꢷꢱ꣄ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢱꣁꢥ꣄ꢥꢵ ꢔꣁꢦꢸꢬꢸꢒ꣄ ꢗꢸꢬꢸꢪ꣄ ꢤꢶꢒ꣄ꢒꢶꢭꢿꢡꢸ
ꢱꢸꢬ꣄ꢫ ꢤꢵꢬꢵꢥ꣄ ꢙꣁꢭꢸꢛ꣄ꢗꢿꢱ꣄ ꢫꢿꢜꢸ
ꢦꣁꢥ꣄ꢥꢵ ꢚꢵꢜꢸꢪ꣄ ꢲꢶꢖ꣄ꢒꢾ ꢣꢿꢮꢸ
ꢦꣁꢳ꣄ꢳꢵ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢣꢶꢥ꣄ꢥꢸ - ꢒꢬꢥꢸꢒ꣄ ꢮꢾꢣꢸꢬ꣄ ꢱꢷꢭꢶ
ꢣꢾꢪꢬ꣄ ꢧꢹꢭꢸꢥ꣄ ꢮꢶꢒꢱꢶꢛ꣄ꢗꢿꢱꢶ
ꢱꣁꢥ꣄ꢡꢸ ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢮꢾꢖ꣄ꢒꢜꢱ꣄ꢮꢬꢸ
ꢱ꣄ꢮꢬ꣄ꢠꢪ꣄ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢬꢪ꣄ꢫ ꢥꢵꢪ ꢔꢷꢡꢸꢥ꣄ ꢔꢮ꣄ꢭꢿꢡꢸꢥ꣄
ꢬꢪꢵꢥ꣄ ꢲꢸꢜꢶ ꢂꢮꢬꢿꢱꢶ ꢣꢿꢮꢹ
ꢣꢶꢮ꣄ꢫ ꢦ꣄ꢬꢱꢥ꣄ꢥ ꢮꢿꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸ
ꢣꢶꢮ꣄ꢫꢪ꣄ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢱꢿꢮꢵꢬ꣄ꢡ꣄ꢡꢶꢥ꣄

ꢨ꣄ꢬ
ꢦꢶꢬꢿꢪ ꢲꣂꢬꢸꢪ꣄ ꢱꢿꢮ ꢪꣀꢭꢿꢡꢸ
ꢨ꣄ꢬ
ꢦ꣄ꢬꢶꢫ ꢣꢾꢬꢶꢱꢥ ꢱꢷꢭ꣄ ꢬꢶ:ꢫꢵꢱꢶ꣎

ꢗꢡꢸꢬ꣄ ꢮꢿꢣꢶꢥ꣄ ꢱꢥꢒꢵꢣꢶ ꢬꢶꢰꢶꢥ꣄
ꢙꢦꢡꢱꢸꢥ꣄ ꢪꢸꢱꢳ꣄ꢳꢾ ꢲꢵꢡꢸꢬ꣄
ꢮꢾꢣꢸꢬ꣄ ꢂꢮꢶꢒꢶꢥ꣄ ꢱꢿꢮ ꢪꣀꢭꢶ
ꢮꢶꢱꢶ ꢥꢷ:ꢱ꣄ꢡꢒ꣄ ꢥꢪꢶ ꢬꢶ:ꢫꢵꢱꢶ꣎

ꢦꣀꢥ꣄ꢡꢬ꣄ ꢦꣁꢜꢶꢒꢶꢥ꣄ ꢦꢛ꣄ꢗ ꢩꢹꢡꢸꢥ꣄
ꢦꢬꢪ ꢦꢣ ꢗꢿꢮꣁ ꢪꣀꢭꢿꢡꢸꢥ꣄
ꢗꢶꢥ꣄ꢡꢵꢪ꣄ ꢲꢜ꣄ꢮꢥ꣄ ꢱꣁꢠ꣄ꢠꢵꢱ꣄ꢡꢒ꣄
ꢱꢷꢥ꣄ ꢭꣀꢥꢵ ꢥꢪꢶ ꢬꢶ:ꢫꢵꢱꢶ

ꢦꢡ꣄ꢬꢶ ꢱꢪ꣄ꢦꢖ꣄ꢔꢶ ꢮꢥ ꢪꢭ꣄ꢭꢶꢥ꣄
ꢦꢵꢬꢶꢙꢵꢡ ꢧꢹꢭꢸꢥ꣄ ꢢꣁꢳ꣄ꢗꢶꢥ꣄ ꢓꢳ꣄ꢳꢶ
ꢂꢡ꣄ꢬꢶ ꢔꣃꢡꢪ ꢱꢦ꣄ꢡ ꢬꢶꢰꢶꢥ꣄
ꢃꢱꣂ ꢲꣂꢬꢸꢪ꣄ ꢱꢿꢮꣁ ꢪꣀꢭꢶꢫꢵꢱꢶ꣎

ꢃꢜ꣄ ꢂꢒ꣄ꢰꢬ꣄ ꢪꣁꢥ꣄ꢡꢸꢬ꣄ ꢪꢾꢭ꣄ꢭꢿꢡꢸ
ꢂꢦꢸꢬꢛ꣄ꢙꢶ ꢒꢮꢵꢞ꣄ ꢏꢬ꣄ꢡ꣄ꢡꢵꢪꢸ
ꢃꢜ꣄ ꢣꢶꢒ꣄ꢒꢸ ꢨꢵꢭꢸꢥ꣄ ꢂꢮꢶ ꢬꢶ:ꢫꢵꢱꢶ
ꢂꢦꢹꢬ꣄ꢮ ꢱꢿꢮ ꢪꣀꢭ꣄ ꢱꢶꢫꢵꢱꢶ

ꢱꣁꢦ꣄ꢥꢵꢪ꣄ꢡꢶ ꢲꢜ꣄ꢮꢥ꣄ ꢱꣁꢠ꣄ꢠꢵꢱ꣄ꢡꢒ꣄
ꢱꣂ ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢡꢞꢶ ꢱꢿꢮ ꢪꣀꢭꢿꢡꢸ
ꢗꢥ꣄ꢣ꣄ꢬ ꢱꢸꢬ꣄ꢫ ꢥꢮꢔ꣄ꢬꢲꢵꢡꢶ ꢣꢿꢮꢸꢥ꣄
ꢱꢣꢵ ꢥꢪꢶ ꢫꢿꢜ꣄ ꢬꢶ:ꢫꢵꢱꢶ

ꢧꢸꢭꢾ ꢣꢪꢬꢸ ꢪꢤꢸ ꢨꣂꢣꢵꢪ꣄
ꢨꢸꢜꢶ ꢂꢮꢾ ꢥꢶꢳ ꢮꣁꢠ꣄ꢞꢸ ꢥꢸꢥ꣄
ꢦꢸꢭꢾ ꢦꢣꢪꢸ ꢱꢾꢮ ꢪꣀꢭꢶ
ꢦꢸꢘꢾ ꢒꢬꢥ꣄ ꢱꣁꢒ ꢧꢶꢬꢿꢱꢶ

ꢚꢵꢜ꣄ ꢱꣁꢞꢶ ꢗꢶꢞꢶꢥ꣄ ꢲꢸꢞꢿꢱꢶ
ꢙꢭ꣄ꢭꢶ ꢒꢶꢗꢸ ꢒꢶꢗꢸ ꢪꢾꢥ꣄ ꢔꢮꢿꢱꢶ
ꢮꢵꢜ꣄ ꢩꢥ꣄ꢣꢶ ꢱꢿꢮ ꢪꣀꢭꢶ
ꢮꣀꢒꢸꢠ꣄ꢝꢸ ꢒꢮꢵꢞ꣄ ꢱꢷꢭꢶ ꢂꢮꢿꢱꢶ

ꢱꣁꢪ꣄ꢦꢸ ꢔꢷꢡꢸꢥ꣄ ꢮꢷꢠꢵꢪ꣄ ꢦꢶꢜ꣄ꢜꢶꢭꢿꢡꢶ
ꢱ꣄ꢮꢬ꣄ꢠ ꢔꢮꢵꢜ꣄ ꢲꢹꢜ꣄ ꢪꢾꢭ꣄ꢭꢿꢡꢸ
ꢣꢸꢪ꣄ꢦꢸꢬꢸ ꢥꢵꢬꢣ ꢒꢶꢥ꣄ꢥꢬꢸꢥ꣄ ꢡꣂꢬ꣄
ꢣꢶꢮ꣄ꢫ ꢱꢿꢮ ꢪꣀꢭ꣄ ꢬꢶ:ꢫꢵꢱꢶ

ꢥꢵꢫꢔꢶ ꢩꢵꢮꢸꢪ꣄ ꢥꢜꢥ ꢔꣂꢦꢵꢭꢸꢒ꣄
ꢥꢗꢶ ꢔꢮꢾ ꢔꢸꢬꢸꢮꢸꢥꢸꢒ꣄ ꢮꢥ꣄ꢣꢶꢭꢶ
ꢪꢵꢤꢮ ꢔꣂꢮꢶꢥ꣄ꢣ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸ
ꢪꢒꢬꢿꢱ꣄ ꢱꢿꢮ ꢡꣂꢬ꣄ ꢡꢵꢱꢸ

ꢗꢬꢠꢵꢔꢾꢡꢶ

ꢃꢣꢶꢪꢹꢭꢵ ꢪꢾꢥꢾ ꢎꢱ꣄ꢡꢸ ꢮꢾꢣꢸꢬ꣄
ꢔꢾꢬꢸꢟꣂꢬ꣄ ꢂꢮꢶꢒꢶꢥ꣄ ꢬꢒ꣄ꢰꢾ ꢯ꣄ꢬꢷꢲꢬꢶ
ꢮꢿꢣꢶꢥ꣄ ꢱꢖ꣄ꢒꢾ ꢮꢵꢜꢸꢬ꣄ ꢗꢭꢶꢔꢶꢥ꣄
ꢮꢶꢪꢭ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢤꢸꢬꢸꢮꢸꢒꢸ ꢒꢵꢒ꣄ꢰꢶ ꢣꢶꢫꢾ ꢣꢿꢮꢹ
ꢣꢶꢮ꣄ꢫ ꢣꢬꢶꢱꢥ ꢱꢵꢱ꣄ꢡꢒ꣄ ꢲꣂꢬꢸ
ꢩꢸꢬꢸꢪꢸ ꢚꢵꢜꢸꢪ꣄ ꢬꢓ꣄ꢒꢾ ꢬꢪꢒꢥ꣄
ꢧꢹꢭꢸ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢗꢬꢵꢗꢬ꣄ꢪꢸꢪ꣄ ꢩꣁꢬꢾ ꢘꢾꢔꢥ꣄ꢥꢵꢢꢸ
ꢱꢥꢶꢪ꣄ ꢃꢮ꣄ ꢪꢾꢥꢾ ꢦ꣄ꢬꢲꢵꢭꢵꢣꢸꢒꢸ
ꢥꢬꢱꢶꢪ꣄ꢲ ꢬꢹꢦꢸꢪꢸ ꢂꢮꢾ ꢯ꣄ꢬꢷ ꢲꢬꢶ
ꢥꢳꢶꢥ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢨꢵꢦꢸ ꢮꢡ꣄ꢡꣁ ꢪꣁꢥ꣄ꢡꢹꢬ꣄ ꢒꢬ꣄ꢭꢿꢱꢶ
ꢦꢬꢗꢸꢬꢵꢪ ꢂꢮ꣄ꢡꢵꢬ꣄ ꢭꢶꢫꢿ ꢯ꣄ꢬꢷ ꢲꢬꢶ
ꢱꢵꢦꢸ ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢥꢶꢳ꣄ꢖꢾ ꢪꢹꢬ꣄ꢡ꣄ꢡꢶ
ꢱꢡ꣄ꢫ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢨꢳꢧꢹꢭ꣄ ꢦꢣꢵꢭ꣄ ꢭꢔꢶꢒꢶꢥ꣄
ꢦꢡ꣄ꢡꢶꢥꢶ ꢂꢲꢭ꣄ꢫ ꢲꢸꢜꢶ ꢥꢪꢶꢱꢶ
ꢒꢳ ꢣꢾꢫ꣄ꢞꢵꢒ꣄ ꢙꢷꢮ꣄ ꢕꢭꢾ ꢯ꣄ꢬꢷꢲꢬꢶ
ꢒꢪꢭ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢥ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢬꢾꢡ꣄ꢡꢸꢪꢸ ꢢꢾꢦ꣄ꢨꣁ ꢂꢬ꣄ꢙꢸꢥꢸꢒꢸ ꢤꢾꢬꢶ
ꢥꢶꢡ꣄ꢡ ꢒꢬꢾ ꢯ꣄ꢬꢷꢥꢶꢮꢵꢱꢵ ꢲꢬꢶ
ꢱꢾꢡ꣄ꢡꢸꢪꢸ ꢮꢡ꣄ꢡꢵꢪ꣄ ꢩꣁꢬꢾ ꢯ꣄ꢬꢷ ꢲꢬꢶ
ꢱ꣄ꢬꢸꢖ꣄ꢔꢵꢬ꣄ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢒꢸꢗꢿꢭꢸ ꢣꢶꢫꢾ ꢂꢜ꣄ꢒꢸꢭ꣄ ꢓꣀꢭꢶ
ꢒꢸꢨꢿꢬ ꢥꢶꢤꢶꢥ꣄ ꢭꢸꢗ꣄ꢗꢿꢱꢶ ꢲꢜ꣄ꢮꢶ
ꢒꢿꢗꢮꢵ ꢪꢵꢡꢮꢵ ꢔꣂꢮꢶꢥ꣄ꢣꢵ
ꢒꣁꢪ꣄ꢨꢸꢳ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢱꢾꢒꢸꢥ꣄ ꢱꢷꢭꢶ ꢒ꣄ꢬꢸꢦ ꢒꢬꢫꢶ
ꢱꢾꢡ꣄ꢡꢸ ꢩꢶꢡ꣄ꢡꢬꢸꢪ꣄ ꢩꣁꢬꢶꢒꢶꢥ꣄ ꢬꢵ:ꢫꢶ
ꢭꢾꢔꢸꢥ꣄ ꢡꣁꢦ꣄ꢦꢸꢥꢵ ꢬꢒ꣄ꢰꢥ꣄ ꢯ꣄ꢬꢷꢲꢬꢶ
ꢭꢭꢶꢡ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢥ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢮꢷꢱꢸꢥ꣄ ꢗꢵꢬ꣄ ꢡꢡ꣄ꢮꢪ꣄ ꢡꢹ
ꢮꢶꢭꢵꢱ꣄ ꢘꢾꢔꢡꢸꢬ꣄ ꢩꣁꢬꢾ ꢣꢿꢮꢹ
ꢡꢷꢱꢸꢥ꣄ ꢒꣂꢜꢶ ꢱꢸꢬ꣄ꢫ ꢦ꣄ꢬꢒꢵꢰꢸ
ꢣꢶꢮ꣄ꢫ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢡꢹ ꢙꢡꣁ ꢣꢸꢱꢬ꣄ ꢒꣂꢥ꣄ ꢣꢿꢮꢸ
ꢣꢶꢮ꣄ꢫ ꢦꢣꢪꢹꢱ꣄ ꢦꣂꢒ꣄ꢰꢶ ꢕꢿꢬꢸ
ꢩꢹ ꢭꣂꢒꢸꢒ꣄ ꢬꢒ꣄ꢰꢾ ꢮꢬꢵꢲ ꢲꢬꢶ
ꢧꢹꢭꢸ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢪꢖ꣄ꢒꢳꢪꢸ
ꢥꢶꢡ꣄ꢫ ꢦꢬꢶꢦꢹꢬ꣄ꢥꢹꢒꢸ ꢥꢶꢗ꣄ꢗꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢥꢶꢬ꣄ꢪꢭ ꢱ꣄ꢮꢬꢹꢦꢸꢒꢸ ꢂꢡ꣄ꢡ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢱꢡ꣄ꢫ ꢥꢵꢬꢫꢵꢠꢒꢸ ꢱꢣꢵ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢱꣃꢬꢵꢯ꣄ꢜ꣄ꢬ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢱꢸꢩꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢗꢵꢬ꣄ - ꢲꢵꢡ꣄ ꢱꢶꢖ꣄ꢔꢵꢬ꣄ ꢱꢾꢬꢷꢬꢸꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢗꢖ꣄ꢒꢸ ꢗꢒ꣄ꢬꢤꢵꢬꢶꢒꢸ ꢘꢾꢫ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄ - ꢣꢷ
ꢗꢵꢬ꣄ ꢂꢒ꣄ꢰꢬ꣄ ꢣꢿꢮꢸꢒꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢣꢿꢮꢸꢜꢸ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢣꢶꢮ꣄ꢫ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢱꢡꢶꢒ ꢤꢾꢬꢾ ꢂꢖ꣄ꢒꢶꢳꢶꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢣꣁꢳ ꢲꢸꢜꢶ ꢬꢒ꣄ꢰꢾ ꢯ꣄ꢬꢷ ꢔꣂꢦꢵꢭꢸꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢒꣁꢖ꣄ꢒꢶꢜꢶꢪ꣄ ꢩꣁꢬꢾ ꢯ꣄ꢬꢷ ꢔꣂꢮꢶꢥ꣄ꢣꢵꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢔꢸꢳ꣄ꢳꢾ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢓꣁꢨ꣄ꢨꢸꢪ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢗꢬꢠꢸꢪ꣄ ꢦꣂꢜ꣄ ꢪꢾꢥꢾ ꢲꢵꢡꢸꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢱꢭꢷꢱ꣄ꢒ ꢪꣂꢒ꣄ꢰꢶ ꢣꢿꢱ꣄ꢡꢾꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢪꣁꢬꢥ꣄ ꢆꢙ꣄ꢮꢵꢮꢸꢒ꣄ ꢲꢾꢞꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢪꣂꢲꢥ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢪꣁ:ꢜ꣄ꢜ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢧꢹꢭꢸ ꢮꢱꢸꢥꢒ ꢩꣁꢬꢶꢱꢿꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢦꢸꢥ꣄ꢥꢸ ꢦꢵꢦꢸꢥ꣄ ꢥꢷ:ꢱ꣄ꢡꢾꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢓꢷꢳꢸ ꢪꣁꢥ꣄ꢥꢸ ꢲꢸꢜꢶ ꢔꢮꢜꢾꢱ꣄ꢡ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢒ꣄ꢬꢸꢦ ꢒꢬꢾ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢕꢾꢜ꣄ꢜꢶ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢢꢷꢥ꣄ ꢦꢡꢵꢭꢸꢪ꣄ ꢪꣁꢮ꣄ꢘꢾ ꢣꢿꢮꢸꢒꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢣꢶꢮ꣄ꢫ ꢪꢸꢥꢶꢥ꣄
ꢱꢷꢥ꣄ ꢡꢶꢬ꣄ꢗ꣄ꢗꢥ꣄ ꢯ꣄ꢬꢷꢥꢶꢮꢵꢱꢸꢒꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢯ꣄ꢬꢷꢪꢥ꣄ ꢦ꣄ꢬꢱꢥ꣄ꢥ ꢮꢿꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢘꢾꢫꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢦꢹꢬ꣄ꢠꢪꢸꢪ꣄ ꢦꢹꢬ꣄ꢠꢸ ꢲꣁꢫꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢦꢸꢳ꣄ꢳꣁ ꢒꢬꢸꢪꢸꢥꢸꢒ꣄ ꢦꣁꢱꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢱꢸꢬ꣄ꢠꢪꢸꢪ꣄ ꢙꣁꢭꢸꢛ꣄ꢗꢶ ꢬꢵꢱ꣄ꢡ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢗꣁꢒ꣄ꢒꢜ꣄ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢱꢸꢦꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢒꢬꢸꢠꢒꢥ꣄ ꢣꣁꢳꢬ꣄ ꢔꢮꢸꢛ꣄ꢗꢱ꣄ꢡꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢓꢥꢶ ꢦꢾꢥꢶꢥ꣄ ꢮꢬꢶꢒꢶꢥ꣄ ꢣꢿꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢂꢬꢸꢠ ꢩꢵꢱ꣄ꢒꢬꢸꢒꢥ꣄ ꢥꢶꢒ꣄ꢳꢶ ꢂꢮꢡ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢂꢦꢸꢬꢛ꣄ꢙꢶ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢂꢱ꣄ꢒꢶꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢔꢷꢡꢸꢪ꣄ ꢂꢬ꣄ꢙꢸꢥꢒ꣄ ꢒꢾꢬ꣄ꢖ꣄ꢒꢜꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢩꢔꢮꢡ꣄ ꢔꢷꢡꢵ ꢮꢖꢾ ꢦꣁꢪ꣄ꢳꣁ ꢡꣂꢠꢸꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢮꢿꢣꢸꢪ꣄ ꢩꣁꢬꢾ ꢮꢶꢮꢿꢒ ꢣꢬ꣄ꢱꢶꢒꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢮꢶꢱ꣄ꢮꢥꢵꢢꢸꢒ꣄ ꢦ꣄ꢬꢶꢫ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢗꢸꢩꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢱꢸꢩꢵꢰꢠ ꢫꢿ ꢱꢸꢦ꣄ꢬ ꢩꢵꢡꢪꢸ
ꢱꣁꢳ꣄ ꢧꢵꢬꢸꢪ꣄ ꢥꢶꢗ꣄ꢗꢸ ꢔꢮꢱ꣄ꢡꢾꢥꢸꢥ꣄
ꢗꣁꢒ꣄ꢒꢜ꣄ ꢛꢵꢥ ꢣꢷꢦꢸꢪ꣄ ꢪꢶꢳꢥ꣄
ꢱꣂꢡꢥꢵꢥ꣄ ꢡꢞꢶꢒꢶꢥ꣄ ꢙꢶꢮꢥ꣄



Sunday, July 14, 2013

கடவுள்களும் – ஆயுதங்களும்


கடவுள்களும் – ஆயுதங்களும்



ஸ்புரத் ஸஹஸ்ரார சிகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்
ஸுரத் விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

ஆயிரமாயிரம் ஆதவன் கதிரென
சுதர்சனம் சொலித்திடும் தீச்சுடராய் - தேவர்தம்
பகைவரை அழித்து நிற்கும் பெருமான்
கைச்சக்க்ரத்தைச் சரணடைவோம்


            விஷ்ணோர் முகோத்தா நில பூரிதஸ்ய
          யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
          தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
          சங்கம் ஸதா(அ)ஹம் ச்ரணம் ப்ரபத்யே

கோடி மதியின் வெள்ளொளியாய் – பெருமான்
கோவைச் செவ்வாய் காற்றொலியால்
தானவர் தன்குலம் கலங்கடிக்கும் – சங்கு
பாஞ்சஜன்யத்தைச் சரணடைவோம்


            ஹிரண்மயீம் மேருஸமான ஸாரம்
          கௌமோதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்
          வைகுண்ட வாமாக்ர கரா பிம்ருஷ்டாம்
          கதாம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

பொன்னென மின்னும் மேருவைப் போல் - கெட்ட
தைத்யர் தன் குலம் அழித்து நின்று
வைகுந்த வாசனின் கரந்தவழும் – கதை
கௌமோதகீயைச் சரணடைவோம்


            ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்ட
          சேத க்ஷர சோணித திக்த தாராம்
          தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
          கட்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

தேவர்தம் குடியை காத்திடவே – கொடிய
ராக்கதர் தந்தலை கொய்தவர்தம்
உதிரத்தில் குளித்த செவ்வாளாம்
நந்தகம் தன்னை சரணடைவோம்


யஜ்ஜ்யாநி நாத ஸ்ரவணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பாண வர்ஷ
ஸார்ங்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

மின்னலாய் பயஇருள் போக்கி நின்று – பகைவர்
பின்னமாய் இடிந்திட நாணொலிக்க
சாரமாய் அம்பு மாரியை பொழிந்திடும்
சாரங்கத்தை என்றும் சரணடைவோம்


இமம் ஹரே பஞ்ச மஹாயுதா நாம்
ஸ்தவம் படேத் யோ (அ)நுதிநம் ப்ரபாதே
ஸமஸ்த து:காநி பயாநிஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி

காலையில் அனுதினம் கருத்துடனே – ஆயுத
மாலையிதை ஓதி நின்றால்
துன்பங்கள் அனைத்தும் நீங்கியிங்கு – நித்ய
தூயன் அருளில் துய்த்திடலாம்.

வநேரணே சத்ரு ஜலாக்நி மத்யே
யத்ருச்யா பத்ஸு மஹா பயேஸு
இதம் படன் ஸ்தோத்ர நா குலாத்மா
ஸுகி பவேத் தத்க்ருத ஸர்வ ரக்ஷ:

போரினில் எதிரிகள் சூழ்ந்திடினும் - கெட்ட
பேரிடர் பொழுதின் பயங்களிலும்
தோத்திரம் இதனை ஓதி நின்றால் - சுகம்
மாத்திரம் கிட்டிங்கு வாழ்ந்திடலாம்.

இப்படி ஆயுத பாமாலை இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். கடவுள்களுக்கு ஏன் ஆயுதங்கள் என்று பல நிலைகளில், பல பேருக்கு சந்தேகங்கள் எழுவதுண்டு. நான் பங்கெடுத்த ஒரு அலுவலக பயிற்ச்சியின் போது, பயிற்ச்சியின் இடையில் கடவுள்களின் ஆயுதங்களுக்கும், ஆளுமைத்திறங்களின் பிரிவில் இருக்கும் சிலவற்றிக்கு உள்ள ஒற்றுமைகளை காட்டினார் பேச்சாளர். எல்லா ஆயுதங்களையும் சற்றே உற்று நோக்கினால் வேற்றுமையில் ஒரு ஒற்றுமை தோன்றும், எடுத்து காட்டாக கடவுளர் கையில் ஆயுதங்கள், 2,4,6,8,10 … என, இரண்டும் அதன் மடங்காகவும் தான் வைத்திருப்பார், ஒன்று பிரிக்கும் விதமாகவும் மற்றொன்று சேர்க்கும் விதமாக இருக்கும்.

சங்கு - சக்கரம்
வில் - அம்பு
கதை – தாமரை அல்லது அன்னகின்னம்
அங்குசம் அல்லது கோடாலி - பாசம்
அபய அல்லது வரத ஹஸ்தம் – ஈட்டி
வாள் – கேடையம்
கும்பம் – தாமரை அல்லது அகப்பை

இப்படியாக ஆயுதங்கள் இரட்டையாகவும், அதை தாங்கிய கரங்கள் சற்றே தளர்வாக பிடிக்கப்பட்டும் இருப்பதை கவனிக்கலாம். இப்படியான ஆயுதங்கள் எதை சொல்கின்றன? எதை உணர்த்துகின்றன? எதை கற்பிக்கின்றன? என்று சிந்திக்க வைத்தார் பயிற்ச்சியாளர்.

பார்கடலில் இருந்து தன்வந்திரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்படுகிறார், அவரை தேவர்களும் ரிஷிமுனிகளும் பலவாறு போற்றுகின்றனர். நாரயணனே தன்வந்திரியாக வருகின்றார் என்றும், எல்லா துன்பங்களையும் போக்குகிறார் என்றும் புகழ்கின்றனர். தான் வைத்திருக்கும் அத்தனை ஆயுதங்களையும் அமிர்தமாக்கி வந்துள்ளார் என்று போற்றுகிறார்கள். எனில் அத்தகைய ஆயுதங்கள் நேரம் வரும் போது அதுவே அமிர்தமாகி விடுகின்றது.

     மேலும் சில சிந்தனைகள் நினைவில் நின்றன, நித்ய பூஜைகளின் போது அபிஷேகம், ஆராதனை, சந்தனம், மஞ்சள் மற்றும் அட்சதை என்று பல மங்கள சமாச்சாரங்கள் அதிகமாகவே இந்துமதத்தில் உண்டு.


முதலில் அபிஷேகத்திற்க்கு வருவோம்!





அபிஷேகம் – அபிஷேகம் என்றவுடன் அனைவருக்கும் அபிஷேக பிரியரான சிவபெருமான் தான் ஞாபகத்திற்க்கு வருவார், பன்னீர், பால், தயிர், இளநீர், பஞ்சாமிருதம், தேன், சந்தனம் மற்றும் மஞ்சள் கரைசல், தண்ணீர் என பல அபிஷேகங்கள் சிவபெருமானுக்கு செய்வது உங்கள் ஞாபகத்திற்க்கு வரலாம். இது எப்படி ஆளுமை திறனில் ஒத்துப் போகும் என்று நினைக்கலார்ம், நாம் ஒவ்வொரு நாளும் பல விதமான சிந்தனைகளை கடந்து வருகிறோம், நேர்மறையான – எதிர்மறையான சிந்தனைகளை கடக்கிறோம், முதலில் அதை எல்லாம் ஒன்றுமற்ற ஒரு பொருளாக ஆக்கினால் தான் நற்சிந்தனைகளை எளிதில் கொண்டு வர இயலும், அதையே இந்த அபிஷேகத்திற்கான விளக்கம் என்றார் (அட சரிதான்). (Orientation).




அலங்காரம் – அலங்காரம் என்றவுடன் பெருமாள் மகாவிஷ்ணுவும், முருகனும் உங்கள் நினைவிற்க்கு வருவர், பல அவதார அலங்காரங்கள், பல படை வீடு அலங்காரங்கள் என்றும், பட்டு, பீதாம்பரன், விபூதி, சந்தனம், குங்குமம், திருமன், பூ, பழம், மஞ்சள் மற்றும் ஆபரணங்கள் போன்ற நற்பொருட்களும் அலங்காரத்திற்க்கு வக்காலத்து வாங்க தங்களின் நினைவிற்க்கு வரலாம், அலங்காரம் என்பது ஒவ்வொரு நாளும் மாறாது நடைபெற கூடியது, இறைவனாக எண்ணி வணங்கும் உருவிற்க்கு மந்திரம் ஓதி நித்தியமாக நடக்க ஏற்பாடுகள் செய்து மறைபொருளாக இன்றைய தலைமுறைக்கு காட்டியுள்ள ஆளுமை திறன் ஒன்றுமற்ற ஒரு பொருளின் மீது நற்சிந்தனைகளை - செயல்களை பழக்கி விட்டால் அது நல்ல படியாகவே முடியும் இதுவே அலங்காரத்தின் விளக்கம். (அப்படிதானே) (Presentation)

ஆயுதங்கள் – சரி தலைப்பிற்க்கு வருவோம்

ஆயுதங்கள் எல்லாம் ஒருசில உட்பொருளைகளை நிலை நிறுத்துகின்றன

சங்கு – சக்கரம்

 

சங்கு சக்கரம் என்றவுடன் நம் நினைவில் வருவது திருப்பதி பெருமானின் வலது தோளில் இருக்கும் சுதர்சனம் என்ற சக்கராயுதமும், இடது தோளில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்ற சங்கும் தான். அப்பேற்பட்ட சங்கும் சக்கரமும் சொல்வது என்ன?

சங்கு என்பது ஒருவர்க்கு ஒருவர் செய்துகொள்ளும் சங்கேதங்களாக – தொலைதொடர்புகளாக இருந்துள்ளது, அவ்வாறு சங்கேதங்கள் மறுபடி மறுபடி ஆய்வு செய்யவைக்க வேண்டும் என்பதை சங்கின் ஜோடியான சக்கரம் உணர்த்துகிறது. (Communication)

சக்கரம் என்பது சுழன்று கொண்டிருகக் கூடியது அவ்வாறாக நாமும் நம் செயல்களில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க வேண்டும் என்பது நாம் கற்கவேண்டிய பாடமாம். (Re-Visiting goal)

வில் – அம்பு




அம்பானது எவ்வளவு தான் கூர்மையானதாக் இருந்தாலும் அது தன் இலக்கை அடைய வில் என்ற சார்பு ஆயுதம் தேவைப்படுகிறது. அதே போல் எப்போதும் ஒரு சிறந்த இணை தேடி அடையவேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றது. (Getting perfect match)

அங்குசம் அல்லது கோடாலி – பாசம்




கோடலி என்பது - ஒரு பெரும் செயலை பல பிரிவாக கொண்டு செயல்படவேண்டி சிறு சிறு பிரிவாக பிரிக்க தயங்க கூடாது என்று சொல்கிறது. (Spliting the Mass-Task in to tasks)

அங்குசம் – அங்குசமானது ஒரு செயல் தன் இலக்கை மீறி செயல் படும் போது அதை அதன் இலக்கிற்க்கு நிலை நிறுத்துவதை குறிக்கிறது. (Control)

பாசம் (கயிறு) – கயிறானது எவ்வாறு வெட்டுப்பட்ட பொருட்களை இணைக்க பயன்படுகிறதோ அவ்வாறு வெட்டப்பட்ட செயல்களை இணைவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. (Merging the tasks)


அபய ஹஸ்தம்
எதேனும் தவறு நேரும் சமயம் நாமாக சென்று அதை வெளிபடுத்தி அதற்க்கான தீர்வை – அறிவுரையை எதிர்நோக்கும் சம்பவத்தை குறிப்பது. (Seeking for Approval/Advice)

வரத ஹஸ்தம்
எல்லாம் நலமாகும் தருணத்தில் அதை பரிசீலித்து அதற்க்கான நல்வினையை வரமாக வழங்குவது. (Appraising – rewarding)




ஈட்டி - சூலம் - வேல்
நலமாகத பட்சத்தில் கொடுக்கபடும் தண்டனையை வெளிபடுத்தும் பொருளாக காட்டுகிறது ஈட்டி. (Demoting)

வாள் – கேடையம்
வாள் கேடையம் இரண்டில் ஒன்று தாக்குவதற்க்கும் மற்றொன்று தடுப்பதற்க்கும் பயன்படுகிறது. (Attack & Defence)




கதை – தாமரை அல்லது அன்னகின்னம்
கதை – தண்டனையையும், தாமரை அன்னகின்னம் – வரத்தையும் காட்டுகிறது. ஒவ்வொரு செயல்களின் முடிவில் ஒரு நன்மையோ தீமையோ விளையும் என்பதன் வெளிபாடு தான் கதை – தாமரை அல்லது அன்னகின்னம் தெரிவிக்கிறது.

சரி எல்லாம் சரியாக இருந்து விட்டால் கிடைப்பது யாது என சிலருக்கு, குறிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் கேள்வியாக இருக்கும். அதையும் பேச்சாளர் வெளிபட்டுத்தினார் அது தான் இலக்கு. (AIM for the task)
ஆக எம்மை இமைபொழுதும் நீங்காது காக்கும் ஆயுதங்களே – எண்ணங்களே – உம்மை போற்றுதலில் எம்மையே எண்ணுகிறோம் என்பது உணர்ந்தால் அதுவே திண்ணம்.


வணக்கங்களுடன்
சிவமுருகன்

Sunday, December 25, 2011

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் திருக்கல்யாண அசைபடம்





ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் திருக்கல்யாண அசைபடம்





Friday, December 16, 2011

ஸௌராஷ்ட்ரா நாட்காட்டி



அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம்,

இன்று தான் எமது இந்நாட்காட்டி முழுக்க நமது லிபியில் வடித்து முடிக்கப்பட்டது. உங்கள் மேலான பார்வைக்கும், சமுக நண்பர்களுக்கும் புத்தாண்டு பரிசாக தருவதற்க்கும் இது மிகவும் சரியானது என்று உங்களை எண்ண தூண்டும் என்று நம்புகிறேன்.

இதன் முன்னர் யாம் வெளியிட்ட இப்படைப்பின் முன் வெளியீட்டை கண்டு தங்களின் மேலான ஆலோசனைகளையும், மேலதிக தகவல்களையும் தந்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி நன்றி நன்றி.

அன்புடன்
சிவமுருகன்

Sunday, November 06, 2011

காத்திருக்கிறேன் இந்த நாளுக்காக


காத்திருக்கிறேன் இந்த நாளுக்காக

Wednesday, August 31, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 9









8. கலி ஸுட்டெ ஸர்கு

116 – ஹந்தவு அவாரும் நளு ஹவ்ளார் ஜீ செல்லியெஸ்
ஸெந்தெவ்க கொன்னி ஸியான் – ரு:ந்தெஸி
தாம் தாம்மு பஜெய தந்து சிஸ்லொ ரஸ்லொ
ஸோம் ஸோவு மெளெ ஸொகன்

117 – ஓடு களல்லன் தெரி உலாஸ்க ஸகி ஸெரொ
தேடவெ ஜணளி ஸெவ்கின் – காடும்
ஜல்லிஸ் ர:த்தத்தொ தமயந்தி ஜொவள் ஜீ
மெல்லிஸி சொகட்வேள் மெனி

118 – நொவ்வக அவ்ரிய ஹந்தய்துகு நு:ருனுக் தட்டி ஸி அவெஒ மெனிஸி
ஸொவ்வள் தின்னுகன் தொளாம்பனி ஸொடி ஸொடி தமயந்தி ஸினிஸி
ஜொவ்வள் அவெய நு:ருனுக் ஸீ ஜுன்ன ஹட்வனும் நளு புடெஸி
தொவ்வள் புலெஸ் பூல் ஸொகனு தியாடான் மண்ணென் லிகெ கெனிஸி

119 – ந:ந்நுஹுன்னுக் ஸீகின் நளு ப்ரேவ்க மெனெஸ்
மொர்நுஹுன்னு ஸொகன் லகஸ் மொகொ ஸொன்னுனு,
துமி கொங்க நுஹுன்னு, துர் பாப் – மாய் கோன்?
அமி களல்லன் ஸங்கொ அஸ்கி”

120 – “ஸொம்பு மிஞ்செ நிஷத ஸுராடு நுஹுன்னு அமி
அம்பாக் ஹாத் ஸொட்டி அரண்யும் – ஹெபுதொ
ஜேடியோ, அய்ன் கொம்மொ ஜிவராஸ் அமி, பிரி ஸானா
ரீ:டியோ, வீதி லிகிரிய ரேகொ

121 – தொளாம் பனி பொரெஸ் நளகு, துகிலி மெனெஸி – “ஹோ பாளுனு
தளாம் ம:ழின் ஹீரும் அவி ஸம்டி ஜிவத்தெகி போளுனு?
களாம் வெக்ள ரெங்கு அவி கவ்லாய்கீ? தக்கிலெ பிதாகெ
பளாம் ஒக விரோதி அபுல் பாஞ்ய் தொவத்தெகீ காளுனு?”

122 – “வத்தொ வேன் கெருங்கொ வகொ நீ:ஸ்தக், புலகுர்
ஸெத்துக் மெஞ்செ தெரும் ஸேகீ? – வத்தொ
வேன் கெரெய களயெத் வீருன் ஸிக்ஷொ தீடன்,
கான் களானா கேர் காம்”

123 – ஸகி அவி சலெயொ ஸங்கிஸ், நிஜம் மொன்னுக்
லகி தமயந்திக் லயெஸ் – “மெகி
ரூப் ஸிங்கிரியொ ககொ?’ ருவ்வ கெடிம் பித்தர் ஜீ
பாப் ஜோள் ஸங்கிஸ் பரித்.

124 – ஸொந்தும் துங்கெ பீம் அஸன் ஸொட்டி ஹுடெஸி, தர்பாரும்
பந்து ஜெனுலுன் ஸெராபடி பாதுஸாலாக் ஜியெஸ் சூரும்
நந்தி ஆலிங்கனு கர்லிகின் நளு ஜோள் மெனெஸ் – “வருன்
லெந்த அபுல் ஸ்வருப் அத்தொ லீலெ, அமி கெரெ போள் பூரும்”

125 – நாகரஜொ தியெ வஸ்தர் நளுபில்லியெ வேளுன்
ஸொக கிரால் அஸ்கி ஸுட்டெஸ் – பாக
ஹந்தய்து ரூப் ஒண்டெ ஹத்து கடிம் ஜீ மா
விந்தய்து ரூப் அவெஸ் வெதுர்.

126 – ஸொம்பும் தொளாம் பனி ஸொள்ளேத் தமயந்தி
அம்புலா பாய்ந்தொ பொடிஸ் அவி – இன்பும்
தேவுன் பூல் சொல்யாஸ், ஸெனிபகவான் மெள்ளொ
மேவுன் வருன் மய்லே மெனெஸ்

127 – “மொர் கெதொ இகி அய்கரிய மொ:ட்டானுக் ஸந்த்தினுக் மெள்ளி
தொர் ஜெதொ கெஷ்டம் தீகின் தொரஹோனா கொப்பிம் பெள்ளி
ஹோர் ஜெலும் சொகட் அவ்னொ ஹோருகு” மெனெஸ் நளு வந்தினு
’தெர் கள்ளே தியேஸ்’ மெனி வரு தியெஸ் ஸெனி ஸந்துஷ்டிம் புள்ளி

128 – ஸஸராட் காவ்யுன் பொரெ ஸவ்ராஷ்ட்ர பாஷொ ஸொகன்
ஸொஸுரா காம் பஸ்கட் ஸொட்டி – திஸுலாம்
நு:ருன் பெய்ல் ஸெர நளு நுவத்திஸொ அவி செரெஸ்
சுரும் அபுல் தேஷுக் சொககட்

129 – ததொ புஷ்கரு தேகவெஸ் தர்ம நியதி ஜல்லிகினு
ஜதொ கிரிடி கலெஸ் ஜவ்ணாக் – ஹெதொ
திரெஸ் நிஷத ஜெனுலுக், தேஜஸ் பொரி ராஜ்ஜி
கெரெஸ் நளரஜொ கீர்திம்.

130 – வேத விஸ்தார் கெரெ மஹரிஷி வ்யாஸ பகவான் ஸங்கேஸ் இஸொ
கீத காவ்யு அய்கெ யுதிஷ்டிரு கிராலு ஸக்தி ஜல்லியெஸ் திஸொ
பாதொ திரெஸி பாரத தேஷுகு பகவத் க்ருபொ பொரெஸி, கொப்பிம்
நாத ப்ரஹ்ம நராய்ணுக் நொமி நடனம் களொ, கவொ, அஸொ

கலி ஸுட்டெ ஸர்கு முஸேஸ்
நளத3மயந்தி – காவ்யு முஸேஸ்


8. கலி ஸுட்டெ ஸர்கு
8. கலி நீங்கு படலம்
116 – ஹந்தவு அவாரும் நளு ஹவ்ளார் ஜீ செல்லியெஸ்
ஸெந்தெவ்க கொன்னி ஸியான் – ரு:ந்தெஸி
தாம் தாம்மு பஜெய தந்து சிஸ்லொ ரஸ்லொ
ஸோம் ஸோவு மெளெ ஸொகன்

சமயலறையில் சாதரணமாக வந்தடைந்தான் யாரும்
சந்தேகபட்டு பார்க்கவில்லை – படர்ந்தது
இல்லாதிருந்த பாண்டங்கள் வேண்டிய தானியங்களால்
நிறம்பின தேவலோகத்தில் கற்பக மரத்தடி போல்

117 – ஓடு களல்லன் தெரி உலாஸ்க ஸகி ஸெரொ
தேடவெ ஜணளி ஸெவ்கின் – காடும்
ஜல்லிஸ் ர:த்தத்தொ தமயந்தி ஜொவள் ஜீ
மெல்லிஸி சொகட்வேள் மெனி

மாலையில் உல்லாச உலா வந்த தோழியருடன்
அங்குவந்த இளவரிசியின் சேவகியர் – நொடிகளில்
அறிந்தனர் உடனே தமயந்தியிடம் சென்றி
நல் வேளை வந்ததென அறிவித்தனர்
118 – நொவ்வக அவ்ரிய ஹந்தய்துகு நு:ருனுக் தட்டி ஸி அவெஒ மெனிஸி
ஸொவ்வள் தின்னுகன் தொளாம்பனி ஸொடி ஸொடி தமயந்தி ஸினிஸி
ஜொவ்வள் அவெய நு:ருனுக் ஸீ ஜுன்ன ஹட்வனும் நளு புடெஸி
தொவ்வள் புலெஸ் பூல் ஸொகனு தியாடான் மண்ணென் லிகெ கெனிஸி

புதிதாக வந்த மடைபள்ளியாள் முன் குழந்தைகளை அனுப்பினர்
பதினாறு நாட்கள் கண்கள் குளமாக இருந்த தமயந்தி சோர்ந்தாள்
அருகில் வந்த குழந்தைகளை கண்டு நினைவுகளில் மூழ்கினான்
மருமில் மலர்ந்தான் மலரைபோல் தாடா சுப்ரமணியன் எழுதிய கதை

119 – ந:ந்நுஹுன்னுக் ஸீகின் நளு ப்ரேவ்க மெனெஸ்
மொர்நுஹுன்னு ஸொகன் லகஸ் மொகொ ஸொன்னுனு,
துமி கொங்க நுஹுன்னு, துர் பாப் – மாய் கோன்?
அமி களல்லன் ஸங்கொ அஸ்கி”

குழந்தைகளை கண்ட நளன் வாஞ்சையுடன் கேட்டான்
என் மக்களை போல் உள்ளதே என் செல்லங்களே
நிம் யார் மக்கள் – உம் தந்தை – தாய் யாவர்?
யாம் அறியும்படி கூறுக எல்லாம்

120 – “ஸொம்பு மிஞ்செ நிஷத ஸுராடு நுஹுன்னு அமி
அம்பாக் ஹாத் ஸொட்டி அரண்யும் – ஹெபுதொ
ஜேடியோ, அய்ன் கொம்மொ ஜிவராஸ் அமி, பிரி ஸானா
ரீ:டியோ, வீதி லிகிரிய ரேகொ

போகத்தை மிஞ்சிய நிடத நாட்டு மன்னனின் மக்கள் நாம்
தாயை கைவிட்டு அடர்வனத்தில் தவிக்கவிட்டு
சென்றுவிட்டான், பாட்டன் வீட்டில் வாழ்கின்றோம் பாரமல்
இருந்துவிட்டான் விதி எழுதிய கோட்படி

121 – தொளாம் பனி பொரெஸ் நளகு, துகிலி மெனெஸி – “ஹோ பாளுனு
தளாம் ம:ழின் ஹீரும் அவி ஸம்டி ஜிவத்தெகி போளுனு?
களாம் வெக்ள ரெங்கு அவி கவ்லாய்கீ? தக்கிலெ பிதாகெ
பளாம் ஒக விரோதி அபுல் பாஞ்ய் தொவத்தெகீ காளுனு?”

நளன் கண்கள் குளமாகியது, வாரியணைத்து கூறலானா “மக்களே
குளத்து மீன்கள் கிணற்றில் அடைத்து வாழ்வது இம்மையோ?
கார் வண்ணத்தில் வேறு வண்ணம் சேருமோ? கோழை தந்தையின்
நாட்டில் ஒரு எதிரி கால் வைப்பது எவ்வித நீதி

122 – “வத்தொ வேன் கெருங்கொ வகொ நீ:ஸ்தக், புலகுர்
ஸெத்துக் மெஞ்செ தெரும் ஸேகீ? – வத்தொ
வேன் கெரெய களயெத் வீருன் ஸிக்ஷொ தீடன்,
கான் களானா கேர் காம்”
”வார்த்தைகளை சுருக்குவாய், இல்லையெனில் உலகில்
வாய்மைக்கு நிகர் அறமுண்டோ? – வார்த்தைகளை
அதிகம் தெளித்ததை அறிந்தால் வீரர்கள் தகுந்த பாடம் கற்பிப்பர்
அனைத்தையும் விட்டு வேலையில் முனைப்பாய்

123 – ஸகி அவி சலெயொ ஸங்கிஸ், நிஜம் மொன்னுக்
லகி தமயந்திக் லயெஸ் – “மெகி
ரூப் ஸிங்கிரியொ ககொ?’ ருவ்வ கெடிம் பித்தர் ஜீ
பாப் ஜோள் ஸங்கிஸ் பரித்.

தோழியர் வந்து நடந்தவைகளை சொல்லினர், உண்மை மனதில்
ஏறியதை தமயந்தி உணர்ந்தனள் – எனில்
உருவம் மாறியதன் காரணம்? தந்தையிடம் சொன்னாள்
மருமில் தாம் பெற்ற சேதியை

124 – ஸொந்தும் துங்கெ பீம் அஸன் ஸொட்டி ஹுடெஸி, தர்பாரும்
பந்து ஜெனுலுன் ஸெராபடி பாதுஸாலாக் ஜியெஸ் சூரும்
நந்தி ஆலிங்கனு கர்லிகின் நளு ஜோள் மெனெஸ் – “வருன்
லெந்த அபுல் ஸ்வருப் அத்தொ லீலெ, அமி கெரெ போள் பூரும்”

மகிழ்ச்சியில் குதித்த வீமன் இருக்கையிலிருந்து எழுந்தான், அவையில்
பரிவாரங்களுடன் மடப்பள்ளி நோக்கி சென்றான் விரைந்து
வாழ்த்தி தழுவி நளனிடம் கேட்டான் – “இக்கணமே உன்
சொந்த உருவம் தரிப்பாய், எம் முன் வினைகளை தீர்ப்பாய் விரைந்து”

125 – நாகரஜொ தியெ வஸ்தர் நளுபில்லியெ வேளுன்
ஸொக கிரால் அஸ்கி ஸுட்டெஸ் – பாக
ஹந்தய்து ரூப் ஒண்டெ ஹத்து கடிம் ஜீ மா
விந்தய்து ரூப் அவெஸ் வெதுர்.

நாகராஜன் தந்த சாபவிமோசன ஆடைதரித்தான் அக்கணமே
கோள்களின் நீசம் எல்லாம் விலகியது – சமயலறை
பணியாள் உருவம் அரை நொடி பொழுதில் மறைந்து
நிடத மன்னனின் உருவம் தரித்தான்

126 – ஸொம்பும் தொளாம் பனி ஸொள்ளேத் தமயந்தி
அம்புலா பாய்ந்தொ பொடிஸ் அவி – இன்பும்
தேவுன் பூல் சொல்யாஸ், ஸெனிபகவான் மெள்ளொ
மேவுன் வருன் மய்லே மெனெஸ்

மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர்வடித்த தமயந்தி
கணவனில் தாள்பணிந்தாள் வந்து – இன்பத்தில்
தேவர்கள் பூமாரி பொழிய – சனீஸ்வரரும் நின்றர்
கேட்க்கும் வரமளிக்கிறேன் என்றபடி

127 – “மொர் கெதொ இகி அய்கரிய மொ:ட்டானுக் ஸந்த்தினுக் மெள்ளி
தொர் ஜெதொ கெஷ்டம் தீகின் தொரஹோனா கொப்பிம் பெள்ளி
ஹோர் ஜெலும் சொகட் அவ்னொ ஹோருகு” மெனெஸ் நளு வந்தினு
’தெர் கள்ளே தியேஸ்’ மெனி வரு தியெஸ் ஸெனி ஸந்துஷ்டிம் புள்ளி

என்கதையை எழுதி கேட்க்கும் பெரியோரும் அவர் தலைமுறையினரும்
உன்னால் ஏதும் துன்பங்கள் தரபடாமல் என்றும் நல்முறையில்
நற்பிறவி பெறவேண்டும் என்றென்றும்” என்றான் நளன் வணங்கி
”அவ்வாறே ஆகுக” என வரமளித்தான் சனி மகிழ்ந்து.

128 – ஸஸராட் காவ்யுன் பொரெ ஸவ்ராஷ்ட்ர பாஷொ ஸொகன்
ஸொஸுரா காம் பஸ்கட் ஸொட்டி – திஸுலாம்
நு:ருன் பெய்ல் ஸெர நளு நுவத்திஸொ அவி செரெஸ்
சுரும் அபுல் தேஷுக் சொககட்

ஆயிரமாயிரம் காவியங்களை கொண்ட சௌராஷ்ட்ர மொழியினை போல்
மாமனார் நகரை விட்டு நகர்ந்தான் – பொழுது புலவதர்க்குள்
மக்கள், மஹாராணியுடன் நளன் நிட்தத்தை அடைந்தனன்
என்றும் மக்கள் செய்த புண்ணியப்படி

129 – ததொ புஷ்கரு தேகவெஸ் தர்ம நியதி ஜல்லிகினு
ஜதொ கிரிடி கலெஸ் ஜவ்ணாக் – ஹெதொ
திரெஸ் நிஷத ஜெனுலுக், தேஜஸ் பொரி ராஜ்ஜி
கெரெஸ் நளரஜொ கீர்திம்.

அண்ணன் புட்கரன் தான் கற்ற தர்ம நியமங்களை அறிந்து
கோல், முடியளித்தான் தன் இளவலுக்கு – துன்பம்
தீர்ந்தது நிடத நாட்டுமக்களுக்கு, தேஜஸ் நிரம்பி
நாடாண்டான் நளன் மன்னன்

130 – வேத விஸ்தார் கெரெ மஹரிஷி வ்யாஸ பகவான் ஸங்கேஸ் இஸொ
கீத காவ்யு அய்கெ யுதிஷ்டிரு கிராலு ஸக்தி ஜல்லியெஸ் திஸொ
பாதொ திரெஸி பாரத தேஷுகு பகவத் க்ருபொ பொரெஸி, கொப்பிம்
நாத ப்ரஹ்ம நராய்ணுக் நொமி நடனம் களொ, கவொ, அஸொ

வேத வியாசம் செய்த மஹரிஷி வியசர் இவ்வாறு கூற
கீத காவியம் கேட்ட தருமன் கோள் வலிமையை அறிந்தனன்
துன்பம் தீர்ந்தது பாரத தேசத்தில், பகவத கருணை நிரம்பிற்று
என்றும் நாரயணனை பாடி, ஆடி மகிழ்வோம் வாழ்ந்து

கலி ஸுட்டெ ஸர்கு முஸேஸ்
கலி நீங்கு படலம் சுபம்
நளத3மயந்தி – காவ்யு முஸேஸ்
நளதமயந்தி காவியம் சுபம்


இதுகாரும் யாம் பதித்து வந்த நளதமயந்தி - ஐயா சௌராஷ்ட்ர கம்பர் “தாடா - சுப்ரமண்யம்” அவர்கள் எழுதிய சௌராஷ்ட்ர காவியமும், ராஜா ரவிவர்மாவின் தூரிகை தீட்டிய படங்களும் முற்றுப்பெறுகிறது. இப்பதிவு தொடர் அவர்கள் இருவருக்கும் சமர்பணம்.











நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 7
நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 8

இக்கதையை படித்தவர்கள், படிப்பவர்கள் அனைவருக்கும் சனீஸ்வரரின் அருள் கிடைக்கும் என இக்கதையின் ஆசிரியர் கூறியுள்ளனர்! படித்து பயன் பெறுக. குற்றம் குறையேனும் இருப்பின் பொருத்தருள்க

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 8




7. பாகஸாலா ஸர்கு

100 – ஹத்து ராதிம் பெய்லு ஸவ்லொ ஹத்து படி பில்லிகினு
ம:த்தி ராணும் ஸொட்டி லாஸும் மான் ஒங்கள்ளி ஜியெஸி
ஸுத்த வீருடு நிஷத ரஜொ! ஸொளொஹோத்த முல்லொ
அத்திக் ராணும் லகெ ஹுளொ அகாஷ் லந்தரியொ ஸியெஸி

101 – கபாட் கபாட் மெனி கள ஸாப் ஒகெயொ
பவாட் தயெஸி பணொ துக்கி – திவாட்
ஜெயெய நளுடுக் முதுல் ஜெளத்தெ அக்னி வரம்
தெயெய ஹட்வனவெஸ் தெரும்

102 – ஹுளாம்ரீ: ஸாபுக் ஹெடி ஹோர் தகிலி துஸுரெ
பளாம் பொல்ஜியெஸ் பராது.-“தளாம்
தஸொ மெல்லேத் மொகொ தாய் மெனெஸி ஸாபு
திஸொ கெரெஸி நளுடு தெவள்

103 – தில்ல வேளும் மெளாது தெவு க்ருபொ ரி;யெதி
பல்லொ அவத்தெ துக்கு பனி ஸொகனு தமி ஜாய்
ஒல்ல பொட்டர் கெளொ ஒங்கடி ஸெனி கடெதினு
முல்லொ கரெ தெருமுன் முதிரி அவி பொடய் பாஞ்ய்

104 – தஸெஸி ஸாபு, கெடிம் தமயந்தி பதிகு ஸிங்கார்
நஜெஸி ஆங்கு ந:ன்ன ஹோய் – புஸெஸி
“கபடெத்தெகொ விஸ்வாஸ் களத்த்தெ இஸொகீ, புன்னு
அபடத்தெ கோனகு அங்குன்?”

105 – “ரூப் ஸிங்கில்லி தூ ரொவ்வதி ர:னொ ஹாலிம்
ஜீப்லெந்த கோஸ் தெரெயொ” – ஸாப்
ஸங்கேஸ் “ருதுபர்ணுக் ரதஸாரதிக தின்னு சல்வி
முங்குஸ் ஸொன் வாக் மெள்ளி

106 – ஸான் தகெய வஸ்தர் தீ ஸாப் நளுடுக் ஸங்கெஸி
நாந்தி தொவத் எல்யொ, ந:ன்பாஹுர் கல்லியெதி
ஹூன் தீஸ் ஸோன் ஆங்கு ஹொள்ளய், தெக பராது
ஸாந்தி பொந்துவாய், மீ ஸங்கெ தானுக் சல்லியெதி

107 – நாகராஜொ ஸங்கெ தானு நளு அயோத்திக் நிக்ளெஸ்
பாகஸாலாம் செரெஸ் பல்சொ – லோகும்
தேவுக் நொம்மெத் அவெ தில்ல கிரால் ஜேடய்
ஜீவுக் ஜிவ்னமுக் ஜெயம்

108 – பாது பொண்ணமு ருசி பரம அமுர்துக லகி
ஸாது மெனி நதெ ஸம்ராட் – யோதி
ரெத்து சல்வத்தக் ரி:யெத்தெனொ நீ:த்தக்
சித்து சிந்தாம் திரெஸ்

109 – ஸமசார் களயெ நளுடு ஸம்ராட் ஜொவள் அவிகினு
நம(ஸ்)கார் கெர்தி மெனெஸி – “ந:ன்னகாம் யே மீ கெருஸு.
மமகார் நீ:, மெகி இயெ மாவிந்த ப்ரஜாக் ரத்கொ
தமதோர் ஸாஸ்தர் களாய், தைர்யுக லகாம் தெருஸு



110 – விதர்பு தொகன் த்யே வேளும் ஒக பவணு
’அகர்மு’ மெல்லேத் அவெஸி – “ஸுதர்மு
ஸொட்டிகின் தமயந்தி ஸுயம்வரு பிர் ஒண்டாள்
தட்டிகின் கெல்லன் ஜாஸு”

111 – அய்கெ வேளும் நளுக் அடு போடும் பிடுக்!
சிவ்கெஸ், புத்தி செதிரெஸ். – தெவ்கெஸ்
மொடொ ஹொயி ஜீவ் மூஸ்ல் லயி ஹாதும்
கொடொ தெல்லிகினு குங்கி.

112 – பீம ரஜாகு ஏகமாத்ர பெடிகு ரூப் ஸிங்கார் ஹவ்டிலி
ஸீமு தேஷு ரஜானஸ்கி ஸெணம் அவ்டன் ஆஸெ ஹொடிலி
காம வேகும் அயோத்தி ரஜொ கடாஞொ தயெஸி – “ஹே ஸாரதி
ஜாம வேளாம் ஜீ செர்னொ, ஜல்தி ஹுடி ரெத்து தொவ்டிலி”

113 – வேள்கீ, மொகவெ விதிகீ, ஸெக்காத்திஸா
கேள்கீ ஸெனி கெர்ரியொ. – போள்கீ,
மொகொ வெக்கத்தக் மொ:ட்டிகு ஹுபாவ்கீ,
சொகொ ஜயெங்கன் சூரும்.

114 – அய்கயெனி ரஜாகெ ஆக்ஞொ, நளுக் வெதுர்
தெக்கயெனி வெக்ள த்ருஷ்யு – ர:க்கயெனி,
தொளொ மிஸ்குனாத்தக் தொவ்டெஸ் ரெத்து, தின்னு
ஸொளொ ஹொத்தக்கி ஸொடென்


115 – அட்ச ஹ்ருதய வித்யொ அயொத்தி ரஜொ ஸிக்கடெஸ்
பட்சி ரத ஸாரத்யம் படன் கரி நளு தெக்கடெஸ்
துச்ச ஹட்வன் ஸொட்டி தூர் தமெஸி ஸெனி, பிர்
ஹெச்சுகன் கிரால்லெந்த ஹிதவு ஜீவ்யம் லிக்கடெஸ்

பாகஸாலா ஸர்கு முஸேஸ்


7. பாகஸாலா ஸர்கு
7. சமயலறை படலம்
100 – ஹத்து ராதிம் பெய்லு ஸவ்லொ ஹத்து படி பில்லிகினு
ம:த்தி ராணும் ஸொட்டி லாஸும் மான் ஒங்கள்ளி ஜியெஸி
ஸுத்த வீருடு நிஷத ரஜொ! ஸொளொஹோத்த முல்லொ
அத்திக் ராணும் லகெ ஹுளொ அகாஷ் லந்தரியொ ஸியெஸி

நடு நசி மனைவின் சேலை நடுவை பிரித்து உடுத்தியவன்
நடு வனத்தில் விட்டு வெட்கி, தலைகவிழ்ந்து செல்கிறான்
சுத்த வீரன் நிடத மன்னன்; கீழ்வானம் சிவக்கும் முன்
நித்திய வனத்தில் பற்றிய தீ வான் முட்டுவதை கண்டான்

101 – கபாட் கபாட் மெனி கள ஸாப் ஒகெயொ
பவாட் தயெஸி பணொ துக்கி – திவாட்
ஜெயெய நளுடுக் முதுல் ஜெளத்தெ அக்னி வரம்
தெயெய ஹட்வனவெஸ் தெரும்

காப்பாற்று! காப்பாற்று! என கருநாகம் ஒன்று
கூச்சலிட்டது தன் படத்தை உயர்த்தி – அவ்வழியே
சென்ற நளன் மனதில் முன்னம் பெற்ற அக்னி வரம்
ஞாபகபடுத்தினான் தம் அறம் வளர்க்க

102 – ஹுளாம்ரீ: ஸாபுக் ஹெடி ஹோர் தகிலி துஸுரெ
பளாம் பொல்ஜியெஸ் பராது.-“தளாம்
தஸொ மெல்லேத் மொகொ தாய் மெனெஸி ஸாபு
திஸொ கெரெஸி நளுடு தெவள்

நெருப்பிலிருந்து பாம்பினை தம் மீது அமர்த்தி வேறு
பகுதியில் எடுத்துசென்றான் பிறகு – குளத்தில்
தசம் என்றபடியே என்னை சேர்ப்பாய் என்றது நாகம்
செய்தான் அப்படியே நளனும் அப்போது

103 – தில்ல வேளும் மெளாது தெவு க்ருபொ ரி;யெதி
பல்லொ அவத்தெ துக்கு பனி ஸொகனு தமி ஜாய்
ஒல்ல பொட்டர் கெளொ ஒங்கடி ஸெனி கடெதினு
முல்லொ கரெ தெருமுன் முதிரி அவி பொடய் பாஞ்ய்

துன்பகாலத்திலும் கடவுள் கருணை இருந்துவிட்டால்
பிற்குவரும் துன்பங்கள், பனி போல் ஓடிடுமே
ஈரதுணியுடன் கழுத்தை சனி அறுத்தாலும்
முன் செய்த நல்வினைகள் முற்றி வந்து காலில் விழும்


104 – தஸெஸி ஸாபு, கெடிம் தமயந்தி பதிகு ஸிங்கார்
நஜெஸி ஆங்கு ந:ன்ன ஹோய் – புஸெஸி
“கபடெத்தெகொ விஸ்வாஸ் களடத்தெ இஸொகீ, புன்னு
அபடத்தெ கோனகு அங்குன்?”

(தசம் என்றால் வடமொழியில் கடி என பொருள்)
கடித்தது பாம்பு அஞ்ஞனமே தமயந்தியின் பதியின் அழகு
கருத்தது உடல் சிறுத்து விட்டது – கேட்கலானான்
“அபயம் அளித்தவனுக்கு தெரிவிக்கும் நன்றி இப்படியா?
புண்ணியம் அளிப்பது எவ்வாறு இனி?

105 – “ரூப் ஸிங்கில்லி தூ ரொவ்வதி ர:னொ ஹாலிம்
ஜீப்லெந்த கோஸ் தெரெயொ” – ஸாப்
ஸங்கேஸ் “ருதுபர்ணுக் ரதஸாரதிக தின்னு சல்வி
முங்குஸ் ஸொன் வாக் மெள்ளி

உருவம் மாற்றி நீ சில நாட்கள் இருக்க வேண்டியதால்
நாவினால் சற்றே தொட்டேன் – நாகம்
உரைத்தது “ருது பர்ணனின் தேரோட்டியாக இருந்துவர
நன்மை என்றது வாக்களித்து


106 – ஸான் தகெய வஸ்தர் தீ ஸாப் நளுடுக் ஸங்கெஸி
நாந்தி தொவத் எல்யொ, ந:ன்பாஹுர் கல்லியெதி
ஹூன் தீஸ் ஸோன் ஆங்கு ஹொள்ளய், தெக பராது
ஸாந்தி பொந்துவாய், மீ ஸங்கெ தானுக் சல்லியெதி

காணதகுந்த ஒரு ஆடையை தந்து நாகம் கூறியது
உன்மெல் வைத்து கொண்டு; தின்னமாய் அணிந்து கொள்ள
பகல் வெயில் போல் உடல் வெளிறும், அதன் பின்
இன்பம் பெறலாமே, என் உரைபடி நடந்து கொண்டால்

107 – நாகராஜொ ஸங்கெ தானு நளு அயோத்திக் நிக்ளெஸ்
பாகஸாலாம் செரெஸ் பல்சொ – லோகும்
தேவுக் நொம்மெத் அவெ தில்ல கிரால் ஜேடய்
ஜீவுக் ஜிவ்னமுக் ஜெயம்

நாகராஜன் கூற்றுப்படி நளன் அயோத்தி புறபட்டான்
சமயலறையில் சேர்ந்தான் பிறகு – உலகில்
கடவுளை நம்பினால் வந்த வினை தீர்ந்திடுமே
உயிருக்கு வாழ்க்கையில் வெற்றி

108 – பாது பொண்ணமு ருசி பரம அமுர்துக லகி
ஸாது மெனி நந்தெ ஸம்ராட் – யோதி
ரெத்து சல்வத்தக் ரி:யெத்தெனொ நீ:த்தக்
சித்து சிந்தாம் திரெஸ்

அன்ன பதார்த்தத்தின் ருசி தேவாமிருதமாக எண்ணி
கொண்டாடினான் மன்னன் பண்டிதனென்று – ஒருநாள்
தன் தேரோட்டியக இருந்தவனை காணாமல்
அதிக கவலையடைந்து இருந்தான்

109 – ஸமசார் களயெ நளுடு ஸம்ராட் ஜொவள் அவிகினு
நம(ஸ்)கார் கெர்தி மெனெஸி – “ந:ன்னகாம் யே மீ கெருஸு.
மமகார் நீ:, மெகி இயெ மாவிந்த ப்ரஜாக் ரத்கொ
தமதோர் ஸாஸ்தர் களாய், தைர்யுக லகாம் தெருஸு

செய்தி அறிந்த நலன் மன்ன்ன் முன் வந்து
வணக்கம் தெரிவித்தான் – “சிறு வேலை இதை நான் செய்கிறேன்
என் சொந்தம் வேறில்லை; இந்த மஹாராஜிய மக்கள் இருக்கும்
என் உறவாய் சாத்திரம் அறிந்தவன், கடிவாளத்தை ஏற்கிறேன்

110 – விதர்பு தொகன் த்யே வேளும் ஒக பவணு
’அதர்மு’ மெல்லேத் அவெஸி – “ஸுதர்மு
ஸொட்டிகின் தமயந்தி ஸுயம்வரு பிர் ஒண்டாள்
தட்டிகின் கெல்லன் ஜாஸு”
விதர்பத்தின் வழி அவ்வேளையில் அங்கு ஓர் அந்தணன்
அதர்ம்ம் என்றபடி வந்தான் –தர்மத்தை
விட்டு தமயந்திக்கு இன்னுமோர் சுயம்வரம்
செய்வித்து அடைகிறான் இன்பம்

111 – அய்கெ வேளும் நளுக் அடு போடும் பிடுக்!
சிவ்கெஸ், புத்தி செதிரெஸ். – தெவ்கெஸ்
மொடொ ஹொயி ஜீவ் மூஸ்ல் லயி ஹாதும்
கொடொ தெல்லிகினு குங்கி.

இதை கேட்ட மாத்திரமே நளனின் அடிவயிறு கலங்கியது
ஆக்கையை விட்டான், வெளிரினான் – இறைகருணை
பெரிதாகி உயிரை காத்து மயங்கி குதிரையை
பற்றி நின்றனன் விழாமல்

112 – பீம ரஜாகு ஏகமாத்ர பெடிகு ரூப் ஸிங்கார் ஹவ்டிலி
ஸீமு தேஷு ரஜானஸ்கி ஸெணம் அவ்டன் ஆஸெ ஹொடிலி
காம வேகும் அயோத்தி ரஜொ கடாஞொ தயெஸி – “ஹே ஸாரதி
ஜாம வேளாம் ஜீ செர்னொ, ஜல்தி ஹுடி ரெத்து தொவ்டிலி”

பீம ராஜானின் செல்வ மகளின் அழகில் பெருகி
ஞால ராஜிய மன்னர்கள் எல்லாம் விரைந்து வந்துவிடுவர்
காம வேகத்தில் அயோத்தி மன்னன் ஆணை பிறபித்தான் – தேரோட்டியே
நடுநிசிக்குள் அடைந்திடவேண்டும், விரைந்து தேரை செலுத்துவாய்”

113 – வேள்கீ, மொகவெ விதிகீ, ஸெக்காத்திஸா
கேள்கீ ஸெனி கெர்ரியொ. – போள்கீ,
மொகொ வெக்கத்தக் மொ:ட்டிகு ஹுபாவ்கீ,
சொகொ ஜயெங்கன் சூரும்.

கோளோ எனக்கு வந்த விதியோ, தாங்க தகுந்த
விளையாட்டை சனி செய்கிறதோ – வினையோ
என்னை தேடுகின்ற பெரியவனொ, சுபாவமோ
சரி செல்வோம் விரைந்து.

114 – அய்கயெனி ரஜாகெ ஆக்ஞொ, நளுக் வெதுர்
தெக்கயெனி வெக்ள த்ருஷ்யு – ர:க்கயெனி,
தொளொ மிஸ்குனாத்தக் தொவ்டெஸ் ரெத்து, தின்னு
ஸொளொ ஹொத்தக்கி ஸொடென்

மன்னனின் ஆணை கேட்கவில்லை, நளனுக்கு
தெரியவில்லை இணைந்துள்ள காட்சிகளை – காத்திருக்கவில்லை
கண்ணிமையாமல் தேரை செலுத்தினான், காலை
விடிவதை பின்னால் தள்ளி
115 – அட்ச ஹ்ருதய வித்யொ அயொத்தி ரஜொ ஸிக்கடெஸ்
பட்சி ரத ஸாரத்யம் படன் கரி நளு தெக்கடெஸ்
துச்ச ஹட்வன் ஸொட்டி தூர் தமெஸி ஸெனி, பிர்
ஹெச்சுகன் கிரால்லெந்த ஹிதவு ஜீவ்யம் லிக்கடெஸ்

அட்ச ஹ்ருதய வித்தையை அயோத்தி மன்ன்ன் கற்றுக்கொடுத்தான்
பட்சி ரத பாண்டித்தியதை கற்றுணர்ந்து செய்துகாட்டினான் நளன்
துச்ச எண்ணங்கள் விட்டு தூர விலகியது சனி, பின்
உச்ச பலம் பெற்ற கோள்கள் எழுதியது நல் வாழ்க்கையை

பாகஸாலா ஸர்கு முஸேஸ்
சமயலறை படலம் சுபம்


நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 7

Thursday, August 25, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 7






6 இந்த்ர மாயா ஸர்கு
79 – சொட்டொ தமரியொ ஸியெ சொகட் பள்கார் ஸொகன்
மொ:ட்ட குடொ பொவெஸி மொண்கிலி ஹுடெ தமயந்தி
தெட்டுகிட்டி வெக்கிஸி, தெங்குட் எங்குட் பதிகு
பட்டெ ஸவ்லொ ஸீதிகின் பட் பட் கெரெஸ் தாக் ருந்தி

80 – ஜாடுன் ஜட்கின் ஜொவள் ஜரினின் ஹரினின் ஜொவள்
போடும் குஸுரயி வாட் புஸரீஸ் – “கோடும்
ஸியாஸ்கி மொர் ரஜாக், ஸேவொ கெருஸ் துங்கொ,
ஸியாஸ்கீ ஸங்கொ மொகொ ஸெணம்”

81 – ஸமாகானம் அய்கிலேத் ஸய்யாம் நிஞ்ஜத்திஸா
பீமரஜா ஸெல்கெ பெடி – ஜாம
வேளும் ஹுடி தல்லாக் வெக்கிலி ஹிண்டரீஸ்
போளும் இஸொ அப்பினி பொடி

82 – ஹல்லிஸி ஹேமுர் தொஸ்கர், தொளொ ஹந்தார் லயேஸ், ஸவ்லொ ஸொவ்டி
பில்லிஸி, பித்தர் தல்லாக் வெக்கிஸ் பிஸி ஸொகன் தேவுக் நொமி கபாட்
மெல்லிஸி, கல்லொ பொடிகின் துளிஸ், மிட்டொ பொல்லம் ஹிங்கி ஹுதிரி
தெல்லிய ஜாடும் தொங்கரு ஸாபுக் தெக்கெயவேங்கும் தயிஸி பவாட்

83 – ஸிங்கி ஸாப் ஹொயெ ஸெனி தோண் ஹுள்ளி
மிங்கன் அவெஸ் பெட்கி மி:டாய் – அங்குன்
ஸிலேத் ஹொதெ லுப்துக் ஸீ தமயந்தி மெனிஸ்
ஸிலேத் கோ ராத்தெ ஸேர்கீ?

84 – ஆதாரொ கெரி கபாடி அபலொ தொர் ஸரணு
ஸோதர, மீ நமுஸு தொகொ – பூதலும்
ரா:லெந்தும் விஸ்தவ்க ரா:வு, மொகொ யே ஸாப்
காலெந்தும் ஸொட்டுனகொ கபாட்

85 – ஹாதும் பாணொ கள்ளிகின் ஹனெஸ் லுப்து, ஸாப் ஜேடியொ
தாதுன் தெக்கள்ளி தெனொ தமயந்தி ஜொவள் அவெஸி
ஸோதும் ஸிங்கார் பொரெ ஸுந்தரி, தூ மொகொ பஜெ
மோதும் புடாட், அத்தொ தூ மொகொ கபாட்” மெனி கவெஸி
86 – லுப்து நா: தெனி காமலோப் மிஞ்செ இந்த்ரு மெனி
ஷப்த வேகும் ஜனெ தமயந்தி – குப்த
தொளொ மொ:டொ கெரிஸி, தூம் ஸெந்த மொணமு
ஹுளெ அவெஸ் பராட் ஹுடி

87 – தெகானா ஜேடியேஸ் தெவேந்த்ரு, ஸுதர்மு
ஸிகானா மெனி ஸேயா? லிகானா
கெஷ்டம்மு கேரளினுக் கிஸ்கிட்டன் ஸொட்டராஸ்
இஷ்டம்மு தல்லான் இஸொ

88 – தில்ல கிரால் அவெ வேளும் திடவ் ஸொடன் ஹோனா மெனி
முல்லொ மொ:ட்டான் அனுபவம்மு முதிரி ஸங்கே வத்தொ மொன்னும்
ஒல்ல கெல்லி பட்டெ ஸவ்லொ ஒண்டாள் ஸீலிஸ், ஹத்தும் ஸொட்டி
தல்லொ ஜியெஹால் தமயந்திக் தைர்யு ஹொடெஸ் ஹொடெ தின்னும்

89 – லெக்கு நீ:, ஹொயெதினு லெக்தா காமுக் ஜீ
வெக்கி சயென் மெல்லிஸ். – திக்காம்
வாடும் ஜாரிய ஒக வணி இக ஸியெஸி
லாடும் ஸம்டெ ஸோன் லகி

90 – ஒண்டி பெட்கிக் ஆபத்தி ஒண்டெகீ மெல்லி அபுல்
பண்டிம் ஹிங்கள்ளி பத்ரம்க – மண்டல
சேதி காம்மு பொல்ஜி செர்செஸி, தேடு ஜெனுல்
வீதும் மிள்ளிடியா வேன்

91 - வட்கெ தானுக் புஜெ கெரத்தக் வகா தானுக் பூல் தொடத்தக்
வட்கெ தானுக் தோபுக் அவெ மஹாரானி கும்பும் தொளொ தொவிஸ்,
குட்கொ ஸொகன் ஸவ்லொ பில்லி குங்கி ரொள்ளி ஹிப்பி ஹொதெ
பெட்கி ஸீதி பெதிரி பல்சொ பெளி தயனொ ஸெந்த பொவிஸ்

92 – ஆவம்பொ மெனெ ராணி ஆதர்வக புஸிஸ் – “காய்
நாவம்பொ தொகொ ந:ன்னமாய்? – ஸாவம்பொ,
ஸவ்லொ பில்லெ, பல்சொ ஸங்குவாய் ஸமசார்,
தெவ்லெ கபாளுர் இயெ திலக்”

93 – மாயிக் தெக்கெ ஸொகன் மஹாராணிக் கபிலி தமயந்தி
பாயிர் பொடி ஸங்கிஸ் பல்சொ – தாயம்மு
ராஜ்யு ஒடெயொ, நு:ருன் ஸெர ராணுக் அவெயொ, தில்ல
பாக்யும் ஹாத் ஸொடெயொ, பர்த்தொ

94 – தானும் ஸ்ரேஷ்ட மஹாராணி தமயந்தி தாக் ஜவடிஸ்
பானும் கவ்னமுன் அனடி பரமானந்துக கவடிஸ், தின்னு
தீனும் தொர் அம்புலாக் தெக்கி தெரடுஸ் மெனிஸ்
கானும் அமுர்து பொவ்ரி கய் சிந்தொ நீ: ஹொவ்டிஸ்

95 - திக்காம் விதர்பு தொகன் தேடவெ பவணுகு
தெக்கெத்தேர் லயெஸ் திடவ் – பொக்காம்
பில்லொ ஸொக ரொள்ளேத் பிள்டி தமயந்தி ஸங்கிஸ்
தல்லொ ஸொட்டி ஜியெ ஸரித்

96 – அம்புலாக் சூரும் தொகொ அமி தெக்கி தெவ்வெஸ்
ஸொம்புக ஜிவ்வாய் முதுல் ஸொகன் – கொம்புள
பாளுனுக் ஸீகின் மொன்னு பாதொ திர்சுலுவாய், ஸுப
போளுனும் ஸொம்பு பொந்தி”

97 – பவனு வத்தாம் மொன்னு பாதொ திரெ தமயந்தி
தெவளுஸ் நிகிளிஸ் சூரும். தேட்ரீ; பிர்ஸக பித்தர்
ரவுளும் ஜீகினு மஹா ராணிக் விஸ்வாஸ் ஸங்கிஸ்,
அவுஸு அம்பொ மெனிகினு ஆனந்துக கள்ளிஸ் உத்தர்

98 – ஜெனெ மாயிக் பாபுக் தெக்கிஸ், ஆங்கு புலிஸி
ஜெனெ நுஹுன்னுக் தெக்கி. – மெனெத்
ஸதாவு வத்தொ ஹோய், ஸவ்ராஷ்ட்ரிம் கவ்னொ
செடாவு காவ்யு ஒண்டெ செரி

99 – குள்ளு கானாத்தக் குள்ளெ லகய்கீ ஜீபுக்?
பொழ்ழொ மெனெவேங்கு புரய்கீ? ஹள்ளு
மடிம் நு:ருக் கள்ளீ மர்சி கொஞ்ஜத்தெ த்யே
கெடிம் ஸொர்கு ஹோய் கேர்

இந்த்ர மாயா ஸர்கு முஸேஸ்



6 இந்த்ர மாயா ஸர்கு
இந்திர மாயா பாடலம்
79 – சொட்டொ தமரியொ ஸியெ சொகட் பள்கார் ஸொகன்
மொ:ட்ட குடொ பொவெஸி மொண்கிலி ஹுடெ தமயந்தி
தெட்டுகிட்டி வெக்கிஸி, தெங்குட் எங்குட் பதிகு
பட்டெ ஸவ்லொ ஸீதிகின் பட் பட் கெரெஸ் தாக் ருந்தி

திருடன் ஓடியதை கண்ட ஒரு நல்ல சௌராஷ்ட்ரனை போல்
பெரிய சேவல் கூவ முணங்கியபடி எழுந்தாள் தமயந்தி
கணவனை காணாது திடுகிட்டவள், தேடினாள் அங்கிங்கு
கிளிந்த சேலையை கண்டு துடித்தாள் பயத்தில்

80 – ஜாடுன் ஜட்கின் ஜொவள் ஜரினின் ஹரினின் ஜொவள்
போடும் குஸுரயி வாட் புஸரீஸ் – “கோடும்
ஸியாஸ்கி மொர் ரஜாக், ஸேவொ கெருஸ் துங்கொ,
ஸியாஸ்கீ ஸங்கொ மொகொ ஸெணம்”

மரம் செடிகொடியினிடத்திலும், அருவி அன்னங்களிடத்திலும்
அடிமனதிலிருந்து வழி கேட்டனள் – ‘எங்கேனும்
’எம்மன்னவனை கண்டீரோ, உங்களுக்கே நான் சேவை
செய்கிறேன், விரைவில் தெரிவிப்பீர்’

81 – ஸமாகானம் அய்கிலேத் ஸய்யாம் நிஞ்ஜத்திஸா
பீமரஜா ஸெல்கெ பெடி – ஜாம
வேளும் ஹுடி தல்லாக் வெக்கிலி ஹிண்டரீஸ்
போளும் இஸொ அப்பினி பொடி

ஸாமகான இசையை கேட்டபடி, இரவில் உறங்கும்
வீமனின் செல்ல மகள் – ஜாம
வேளையில் எழுந்து கணவனை தேடி அலைகிறாள்
விதியினால் இவ்வாறு அகப்பட்டவள்

82 – ஹல்லிஸி ஹேமுர் தொஸ்கர், தொளொ ஹந்தார் லயேஸ், ஸவ்லொ ஸொவ்டி
பில்லிஸி, பித்தர் தல்லாக் வெக்கிஸ் பிஸி ஸொகன் தேவுக் நொமி கபாட்
மெல்லிஸி, கல்லொ பொடிகின் துளிஸ், மிட்டொ பொல்லம் ஹிங்கி ஹுதிரி
தெல்லிய ஜாடும் தொங்கரு ஸாபுக் தெக்கெயவேங்கும் தயிஸி பவாட்

மார்பில் தலையிலடித்துக்கொண்டாள், கண்கள் இருட்டின; சேலை சரிசெய்தாள்
உள்ளே கணவனை தேடினாள் சித்தம் கலங்கியவளை போல், கடவுளை துணைக்கு
அழைத்தாள், உருண்டு புரண்டு அழுதாள், மேடு பள்ளமென ஏறி இறங்கினாள்
மரத்தில் பற்றிய மலை பாம்பினை கண்டு கூக்குரலிட்டாள்

83 – ஸிங்கி ஸாப் ஹொயெ ஸெனி தோண் ஹுள்ளி
மிங்கன் அவெஸ் பெட்கி மி:டாய் – அங்குன்
ஸிலேத் ஹொதெ லுப்துக் ஸீ தமயந்தி மெனிஸ்
ஸிலேத் கோ ராத்தெ ஸேர்கீ?
ஆறடி நீள மலைநாகம் சனியின் ரூபமாக வாய் பிளந்து
அனங்கை விழுங்க வர – அதை
கண்டு கொண்டிருந்த வேடனை வினவினாள்
“பார்த்து கொண்டிருப்பது தர்மமா?”

84 – ஆதாரொ கெரி கபாடி அபலொ தொர் ஸரணு
ஸோதர, மீ நமுஸு தொகொ – பூதலும்
ரா:லெந்தும் விஸ்தவ்க ரா:வு, மொகொ யே ஸாப்
காலெந்தும் ஸொட்டுனகொ கபாட்

ஆதவரளித்து என்னை காப்பாய், அபலை உன் காலடியில்
சகோதரா உன்னை வணங்குகிறேன் – இவ்வுலகில்
இருக்கும் வரை நன்றியுடன் இருப்பேன் – இப்பாம்பு
உண்ணமட்டும் விட்டுவிடாதே காப்பாய்

85 – ஹாதும் பாணொ கள்ளிகின் ஹனெஸ் லுப்து, ஸாப் ஜேடியொ
தாதுன் தெக்கள்ளி தெனொ தமயந்தி ஜொவள் அவெஸி
ஸோதும் ஸிங்கார் பொரெ ஸுந்தரி, தூ மொகொ பஜெ
மோதும் புடாட், அத்தொ தூ மொகொ கபாட்” மெனி கவெஸி

வில்லெடுத்து அடித்தான் வேடன், பாம்பும் பின்வாங்கியது
இளித்தபடி அவன் தமயந்தியை நோக்கி வந்தான்
“அழகே உருவான சுந்தரி, நீ எனக்கு வேண்டும் மோகத்தில்
என்னை மூழ்கடிப்பாய் இப்போது நீ என்னை காப்பாய்

86 – லுப்து நா: தெனி காமலோப் மிஞ்செ இந்த்ரு மெனி
ஷப்த வேகும் ஜனெ தமயந்தி – குப்த
தொளொ மொ:டொ கெரிஸி, தூம் ஸெந்த மொணமு
ஹுளெ அவெஸ் பராட் ஹுடி

இவன் வேடனல்ல, காமம் தலைகேறிய இந்திரன் என
கன நேரத்தில் அறிந்த தமயந்தி – தன் கோப
கண்களை விரிக்க, புகையோடு பதிவிரதையின்
நெருப்பு வந்தது இந்திரனை வெந்தது

87 – தெகானா ஜேடியேஸ் தெவேந்த்ரு, ஸுதர்மு
ஸிகானா மெனி ஸேயா? லிகானா
கெஷ்டம்மு கேரளினுக் கிஸ்கிட்டன் ஸொட்டராஸ்
இஷ்டம்மு தல்லான் இஸொ

உடனே இந்திரன் மறைந்தான், அறத்தை
கற்க்க இயலாமல் போகுமோ? எழுதவுண்ணா
துன்பங்களை பேதையவள் பெறுகிறாள்; இவ்வாறு
விடுகின்றனர் பொறுபற்ற கணவன்மார்கள்


88 – தில்ல கிரால் அவெ வேளும் திடவ் ஸொடன் ஹோனா மெனி
முல்லொ மொ:ட்டான் அனுபவம்மு முதிரி ஸங்கே வத்தொ மொன்னும்
ஒல்ல கெல்லி பட்டெ ஸவ்லொ ஒண்டாள் ஸீலிஸ், ஹத்தும் ஸொட்டி
தல்லொ ஜியெஹால் தமயந்திக் தைர்யு ஹொடெஸ் ஹொடெ தின்னும்

பாவ கிரகசேர்க்கை வந்த வேளையில், திடமுடன் இருக்கவேண்டுமென
ஆதியில் முன்னோர் தம் அனுபவத்தில் உதிர்த்த வார்த்தைகளை மனதில் நிறுத்தினாள்
ஒருமுறை தன் கிளிந்த மேலாடையை பார்த்துக்கொண்டாள்; இடையில்
விட்டுச்சென்றவனாள் தன் மனவலிமையை வளர்வதை சோதித்துக்கொண்டாள்

89 – லெக்கு நீ:, ஹொயெதினு லெக்தா காமுக் ஜீ
வெக்கி சயென் மெல்லிஸ். – திக்காம்
வாடும் ஜாரிய ஒக வணி இக ஸியெஸி
லாடும் ஸம்டெ ஸோன் லகி

வழியில்லை இருப்பினும் அருகிலிருக்கும் ஊருக்கு சென்று
தேடலாமென எண்ணினள் – அதற்க்குள்
அவ்வழியே சென்ற வணிகன் இவளை (துன்ப)அலைகள்
நடுவில் அகப்பட்டவளோ என எண்ணினான்

90 – ஒண்டி பெட்கிக் ஆபத்தி ஒண்டெகீ மெல்லி அபுல்
பண்டிம் ஹிங்கள்ளி பத்ரம்க – மண்டல
சேதி காம்மு பொல்ஜி செர்செஸி, தேடு ஜெனுல்
வீதும் மிள்ளிடியா வேன்

தனியொரு பெண்ணிற்க்கு ஆபத்து குறைவா? என தன்
வண்டியில் ஏற்றிக்கொண்டான் பாதுகாப்பாக – அருகிலிருக்கும்
மண்டலத்தில் சேர்பித்தான்; அவ்வூர்மக்கள் தமயந்தியைகாண
வீதிகளில் மக்களும் சேர்ந்துவிட்டனர்

91 - வட்கெ தானுக் புஜெ கெரத்தக் வகா தானுக் பூல் தொடத்தக்
வட்கெ தானுக் தோபுக் அவெ மஹாரானி கும்பும் தொளொ தொவிஸ்,
குட்கொ ஸொகன் ஸவ்லொ பில்லி குங்கி ரொள்ளி ஹிப்பி ஹொதெ
பெட்கி ஸீதி பெதிரி பல்சொ பெளி தயனொ ஸெந்த பொவிஸ்

வழக்கம்போல் பூஜை செய்ய – வளமான மலர்களை பறிக்க
வழக்கம் போல் தோட்டத்திற்க்கு வந்த மஹாராணி, கூட்டத்தில் நோட்டம் விட்டாள்
கிளிசலை மேலாடையாக உடுத்தி, அழுதுபடி நின்று கொண்டிருந்த
பெண்ணை கண்டு அதிர்ந்து, பின் தயவாக அருகில் அழைத்தாள்

92 – ஆவம்பொ மெனெ ராணி ஆதர்வக புஸிஸ் – “காய்
நாவம்பொ தொகொ ந:ன்னமாய்? – ஸாவம்பொ,
ஸவ்லொ பில்லெ, பல்சொ ஸங்குவாய் ஸமசார்,
தெவ்லெ கபாளுர் இயெ திலக்”

வாடியம்மா என அரசி அதரவாக கேட்கலானாள் – ‘என்ன
உன் பெயரடிம்மா என் செல்லம்மா? – பாரடியம்மா
மேலாடை தரித்து; பின் செதியை சொல்ல்லாம்
இட்டுக்கொள் நெற்றியில் இத் திலகத்தை

93 – மாயிக் தெக்கெ ஸொகன் மஹாராணிக் கபிலி தமயந்தி
பாயிர் பொடி ஸங்கிஸ் பல்சொ – தாயம்மு
ராஜ்யு ஒடெயொ, நு:ருன் ஸெர ராணுக் அவெயொ, தில்ல
பாக்யும் ஹாத் ஸொடெயொ, பர்த்தொ

தாயை கண்ட்தை போல் மஹாராணியை கட்டியணைத்த தமயந்தி
சரணத்தில் விழுந்து பின் சொல்லனானாள் – சூதாட்டத்தில்
நாடிழந்து, சேய்களோடு காட்டுக்கு வந்த்து, கணவன்
தன் ஊழ்வினையால் கைவிட்ட சேதிகளை

94 – தானும் ஸ்ரேஷ்ட மஹாராணி தமயந்தி தாக் ஜவடிஸ்
பானும் கவ்னமுன் அனடி பரமானந்துக கவடிஸ், தின்னு
தீனும் தொர் அம்புலாக் தெக்கி தெரடுஸ் மெனிஸ்
கானும் அமுர்து பொவ்ரி கய் சிந்தொ நீ: ஹொவ்டிஸ்

தானத்தில் சிறந்த மஹாராணி தமயந்தியின் பயம் போக்கினாள்
இலையில் பண்டங்களை தந்து உண்ணச்செய்தாள் – மூன்று
தினங்களில் உன் கணவனை கண்டுபிடித்து தருவதாக
காதுகளில் அமுதத்தால் நிறைத்து; சோகத்தை கரைத்தாள்

95 - திக்காம் விதர்பு தொகன் தேடவெ பவணுகு
தெக்கெத்தேர் லயெஸ் திடவ் – பொக்காம்
பில்லொ ஸொக ரொள்ளேத் பிள்டி தமயந்தி ஸங்கிஸ்
தல்லொ ஸொட்டி ஜியெ ஸரித்

அதற்க்குள் விதர்ப்பத்தில் இருந்து அங்கே வந்த அந்தனரை
கண்டவுடன் மேலும் திடமானாள் – பிறந்த
குழந்தை போல் அழுதபடி பதுமை தமயந்தி சொன்னாள்
கணவன் கைவிட்டு சென்ற கதையை

96 – அம்புலாக் சூரும் தொகொ அமி தெக்கி தெவ்வெஸ்
ஸொம்புக ஜிவ்வாய் முதுல் ஸொகன் – கொம்புள
பாளுனுக் ஸீகின் மொன்னு பாதொ திர்சுலுவாய், ஸுப
போளுனும் ஸொம்பு பொந்தி”

உன் அகத்துக்காரனை விரைந்து கண்டுபிடித்து தருகிறேன்
மகிழ்ச்சியாய் வாழலாம் முன்னை போல் – பச்சிளம்
குழந்தைகளை கண்டு மனவேதனையை தீர்த்துக்கொள்ளலாம், சுக
போகத்தில் மகிழ்ச்சி அனுபவித்து

97 – பவனு வத்தாம் மொன்னு பாதொ திரெ தமயந்தி
தெவளுஸ் நிகிளிஸ் சூரும். தேட்ரீ; பிர்ஸக பித்தர்
ரவுளும் ஜீகினு மஹா ராணிக் விஸ்வாஸ் ஸங்கிஸ்,
அவுஸு அம்பொ மெனிகினு ஆனந்துக கள்ளிஸ் உத்தர்

அந்தனன் வார்த்தைகளில் மன வேதனையை தள்ளிய தமயந்தி
அன்றே விரைந்து கிளம்பலானாள்; மஹாராணியின்
அந்தபுரத்திற்க்கு சென்று தன் நன்றியை தெரிவித்தாள்
வருகிறேன் அம்மா என ஆனந்தமாய் பெற்றாள் உத்தரவு

98 – ஜெனெ மாயிக் பாபுக் தெக்கிஸ், ஆங்கு புலிஸி
ஜெனெ நுஹுன்னுக் தெக்கி. – மெனெத்
ஸதாவு வத்தொ ஹோய், ஸவ்ராஷ்ட்ரிம் கவ்னொ
செடாவு காவ்யு ஒண்டெ செரி

பெற்ற தாய் தந்தையை கண்டாள், உடல் வெளிர்னாள்
பெற்ற குழந்தைகளை கண்டு – சொன்னால்
சாதாரண வார்த்தைகளாகிவிடும், சௌராஷ்ரத்தில் பாடி
காவியம் படைக்க வேண்டும் சேர்ந்து

99 – குள்ளு கானாத்தக் குள்ளெ லகய்கீ ஜீபுக்?
பொழ்ழொ மெனெவேங்கு புரய்கீ? ஹள்ளு
மடிம் நு:ருக் கள்ளீ மர்சி கொஞ்ஜத்தெ த்யே
கெடிம் ஸொர்கு ஹோய் கேர்

வெல்லம் உன்னாமல் நாவு இனிக்குமோ
பழம் என்ற சொல்லிவிட்டால் போதுமா? மெதுவாக
சேய்களை மடியில் அமர்த்தி அன்பை பொழிய
ஆவல் மேலோங்க சொர்கமானது வீடு

இந்த்ர மாயா ஸர்கு முஸேஸ்
இந்திர மாயா படலம் சுபம்





Thursday, August 18, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 6






61 – ஸெந்த அவெ ஒக3 ப3வண் ஜோள் “ஸீக்ருக நு:ருனுக் அய்ங்கே4ர் பொ3ல்ஸோட்,
வந்தி3 ஸொஸுராக் ஸமசார் களட்டி வஸிலேத் ரா:” மெனெஸி நளு. தீ3ஸ் பி2ரி
ஸந்தி3 அவத்தெ முல்லோஸ் எல்கெ3 த3டி ஜேடு3ணொ மெல்லி ஹூன் ஸொக3
ரு:ந்தெ3 காம் ஸிலேத்க3னி ஜியெஸி ரொட3ரிய த3மயந்திக் ஸமதா3ன் கெ2ரி


62 – வஞ்சனொ நீ:ஸ்தக், கப3ட் வாகும் நீ:ஸ்தக் ரி:யெதி3னு
அஞ்ஜனநயனீ, நு:ருபா4ள் அவஸ்யம். – கொஞ்ஜி
ஹேமுர் லதெ3தி4னு தூ4த் ஹித3வ்க பெவடத்தெ இன்பு3
ஸோமலோகு3ம் ஜிவத்தெ ஸோன்

63 – போ2ளுன் மீ ஜன்ரெனி, பு3ங்க3வ்க கெ3னம் பொ3ரெ
பா4ளுன் அப்3பெ3 ஸொக3 பா4க்3கி3 – கே2ழு
ஹாத் தயி கவ்லி குஸிரி ஹத்3தா3முத்3து3 க2ய்தி தொ2வெ
பா4த் அமுர்து3 ஹோய் அம்பா3க்




64 – “அமி தீ3 ஜெனு மெள்ளொ அம்கே3ர் ஜேடியென்” மெனெ பெ4ய்லுக்
ஸொமி நளுடு3 ஸங்க3ரேஸ், - ஸொஸுரான் கொ3ம்மா பா4த் பனி
ஜெமி ஆங்கு3 ஹொவ்டி3லி ஜிவத்தெகொ பெடெ மெனன்; ராணுக்
த4மி ஜாத்தேஸ் ஸெர்கொ த4மயந்தி, தா4க் ஸோட் வேள் ஜனி


65 – ஜகத் ராஜ்ஜலெ நளு ஜாரெஸ் சலிகின், ஆங்கு
ரகத் ஹுப்பத்திஸொ ராணு - பொகத்
கொம்புள ஹேம் ஸுக்குத குஸுரயு தமயந்தி ஜீஸி
அம்புலொ ஸங்கெ தானு அய்கிலி


66 – நீடொ வெக்கிலி ரொவ்வ நிம்மள்க பிஸி ரி:யாஸி,
பீடொ ஸொக மோ:ரு பில்லொ – தேடவி
களி தெக்கடெஸி கல்லொ ஹொல்லொ ஹுடி
அளி மொன்னும் ஹொடெஸி ஆஸ்தொ


67 – ஸெனி அவி கெர்ரிய ஸேள் எல்தெ, மாயொ
மெனி ஜன்னாத்தாக்கனு மயங்கி “மோர் தெல்லி
அனி தீடுவொ” மெனிஸ் ஆதிம் ஸீதொ ஸொகன்;
கெனி மர்சன் முஸய்கீ? கெரெங்கொ விதி மெல்லி


68 - தெரத்தக் ஜாய் நளுடு, தெகானா ஹோய் மோ:ரு
துரத்தக் முஸுனாத்தாம் துரயு, - தொரத்தக்
வெக்கடய், லெகுத்தொ அவி வேன் துதூர் ஜீ வெடிக்
தெக்கடய் தமடய் ஸினடி


69 – தொர்ஸவ்லொ ஸொவ்டி தூகின் மீ பில்லிகின்
மொர் வேடும் தெரென் மோ:ரு – பொர்வேகும்
தமி ஆவ் வனராணி தமயந்தி, தொர் ஆஸ்தொ
நிமிஷும் திர்சி தொவு நிஜம்


70 - தெராஸி மோ:ருக் வேடுமு தீ ஜெனு செரி, தாமுக்
பிராஸி, ஹாதும் கள்ளி ப்ரேவ்க களாஸி, கெக்கலி
கெராஸி, கெடி ஸந்தர்பும் கிக்கீ கெல்லேத் மோ:ரு
வராஸும் ஹுடெஸி நளுகெ வஸ்தர் பாஞ்யிம் துக்கிலி


71 – தெகெ ஸியாஸ் பெதிரி, தெனொ ஜிலேத் மெனெஸ்
மொகொ ஜெகிஞ்சன் முஸய்கீ? தொகொ
ஒடடி எல்லெ ராணுக் உட்சிலி அவெ ஸெனி மீ,
புடடி துகாளு ஹீரும் புவ்டு


72 – “அதர்ம வாடும் இஸனி அம்கொ மரத்தெ தொகொ
ஸுதர்மு மெனெத் ஸொந்தோஸ் – குதர்மு
தேவ் கெர்னா, ஜுக்கு திடவ் தெனோஸ் தேய்
பாவ் அஸ்கி ஹிட்டெ பராத்.”:


73 – தொவ்லாம் பனி ஸொடி ம:ழிக் தொவெய ஸொகனு ஒண்டேஸ்
ஸவ்லாம் தீ ஜெனு! ஜாலும் ஸம்டிலியெ பக்ஷின் ஸொகன் – விதி
வெவ்லாம் நள தமயந்தி வேனுகு புடராஸ்
தவ்ராம் ஸேத்தெகொ நொமி தாக்க நிளாஸ் தேட் தொகன்


74 – தல்ல – பெய்ல் ரொடரியொ ஸான் ஸெக்கானா ஸுரித்
ஹொல்ல திஸாம் ஹுங்கத்தக் – கல்லொ
பொடெவேங்கும் ராணும் பூராக் கள ஹந்தார்
ஹொடெவேங்கும் வேன் ஹொடெஸ்


75 - புட்டெ மொண்டபும் கால் பொடி நிஞ்ஜாஸ், ஓ!
துட்டெ ஸொக ஜீவ் துள்ளெஸ்.-மிட்டெ
மகரவீணா பர்திக் மத்திம் கிடான் கவெஸி
சகரமிங்கி பிஸுளொ சவெஸ்


76 – அவெ கிரால் ஹட்வி ஹட்வி அத்திக விசார் பொடராஸ்
துவெ ஸொகன் ஆங்கஸ்கொ தொளொ பனிம் புடராஸ் –கிடான்
சவெஹால் மடிஸெந்தும் சார் தாம் ஸுஜ்ஜியொ. ஹுளொ
புவெ ஸொகன் ஜெளெஸ், தெனு புள்ள போளும் ரொடராஸ்



77 – தில்ல ஸெனி ஸொடய்கீ தின்னு முஸலெந்தும்?
தில்ல ஹட்வன் நளுக் தியெஸ். – பில்லி
ஹொதெ ஸவ்லொ படேத் ஹுடி ஜேடுவாய் மெனி
லொதெ மொன்னும் அவெஸ் லோப்


78 – ஸெத்து நீஸ்தக் பெய்ல் ஸெந்த நிஞ்ஜிர:தோஸ்
ஹத்தும் ஸவ்லொ படேஸ் ஹள்ளு. – யுத்தம்
ஒடெ ஸொகன் தொஸ்கொ ஒங்கிலி குங்கிலி ஒண்டெ
பெடெ ஸொகன் தமெஸ் பிர்ஸொ

கலி தெரெ ஸர்கு முஸேஸ்



61 – ஸெந்த அவெ ஒக3 ப3வண் ஜோள் “ஸீக்ருக நு:ருனுக் அய்ங்கே4ர் பொ3ல்ஸோட்,
வந்தி3 ஸொஸுராக் ஸமசார் களட்டி வஸிலேத் ரா:” மெனெஸி நளு. தீ3ஸ் பி2ரி
ஸந்தி3 அவத்தெ முல்லோஸ் எல்கெ3 த3டி ஜேடு3ணொ மெல்லி ஹூன் ஸொக3
ரு:ந்தெ3 காம் ஸிலேத்க3னி ஜியெஸி ரொட3ரிய த3மயந்திக் ஸமதா3ன் கெ2ரி

உடன் வந்த ஒரு அந்தணனிடம் “குழந்தைகளை பாட்டனார் வீட்டில் விட்டு
என் வணக்கங்களை தெரிவித்து அவ்விடமே வசிப்பாய்” என்றான் நளன் “பொழுது
கழிந்து சந்தியா வருமுன்னரே எல்லையை தாண்டி போய்விடவேண்டும் என
வெயில் போல் விரிந்த நாட்டை பார்த்துகொண்டே, தமயந்தியை சமாதனப்படுத்தினான்

62 – வஞ்சனொ நீ:ஸ்தக், கப3ட் வாகும் நீ:ஸ்தக் ரி:யெதி3னு
அஞ்ஜனநயனீ, நு:ருபா4ள் அவஸ்யம். – கொஞ்ஜி
ஹேமுர் லதெ3தி4னு தூ4த் ஹித3வ்க பெவடத்தெ இன்பு3
ஸோமலோகு3ம் ஜிவத்தெ ஸோன்
கள்ளம் கபடம் அற்ற இந்த பிஞ்சுவார்த்தைகள்
உற்றவளுக்கு நிச்சயம் தேவை – அன்புடன்
அவிதழுவி, மார்பில் முட்டி அரவணைத்து அமுதூட்டும் இன்பம்
அமருலகைல் வாழ்வதற்க்கு ஈடாகும்

63 – போ2ளுன் மீ ஜன்ரெனி, பு3ங்க3வ்க கெ3னம் பொ3ரெ
பா4ளுன் அப்3பெ3 ஸொக3 பா4க்3கி3 – கே2ழு
ஹாத் தயி கவ்லி குஸிரி ஹத்3தா3முத்3து3 க2ய்தி தொ2வெ
பா4த் அமுர்து3 ஹோய் அம்பா3க்

என் மானம் காக்கும் மகவுகளை நான் ஈன்றெடுக்கவில்லை,
அப்பேற்பட்ட பாக்கிய இன்னும் கிட்டவில்லை – கொழுந்து
கரங்களால் அடிசில்லை கலந்தும் தொட்டும் நீட்டியும், உண்டு மீந்த
உணவு அமுதமாகுமே அன்னைக்கு

64 – “அமி தீ3 ஜெனு மெள்ளொ அம்கே3ர் ஜேடியென்” மெனெ பெ4ய்லுக்
ஸொமி நளுடு3 ஸங்க3ரேஸ், - ஸொஸுரான் கொ3ம்மா பா4த் பனி
ஜெமி ஆங்கு3 ஹொவ்டி3லி ஜிவத்தெகொ பெடெ மெனன்; ராணுக்
த4மி ஜாத்தேஸ் ஸெர்கொ த4மயந்தி, தா4க் ஸோட் வேள் ஜனி

நாமிருவரும் எங்கள் வீட்டிற்க்கே செல்லலாம்” என்ற பாரியை
எறிட்ட நளன் சொல்கிறான் “மாமனார் வீட்டு அன்னமும் நீரும்
பெற்று உடல் வளர்ப்பவனை கோழை என்பர்! காட்டிற்க்கு
செல்வதே முறை தமயந்தி “பயம் வேண்டாம் காலமறிந்து”

65 – ஜகத் ராஜ்ஜலெ நளு ஜாரெஸ் சலிகின், ஆங்கு
ரகத் ஹுப்பத்திஸொ ராணு - பொகத்
கொம்புள ஹேம் ஸுக்குத குஸுரயு தமயந்தி ஜீஸி
அம்புலொ ஸங்கெ தானு அய்கிலி

உலகாண்ட நளன் நடக்கலானான், உண்
குதிரம் கொதிக்க வைக்கும் காடு – இளம்
கொங்கைகள் வற்றிம் சுருக்கமேறி தமயந்தி சென்றாள்
அகத்துகாரன் சொன்ன வழியை செவிமடித்து

66 – நீடொ வெக்கிலி ரொவ்வ நிம்மள்க பிஸி ரி:யாஸி,
பீடொ ஸொக மோ:ரு பில்லொ – தேடவி
களி தெக்கடெஸி கல்லொ ஹொல்லொ ஹுடி
அளி மொன்னும் ஹொடெஸி ஆஸ்தொ

நிழல் தேடி தன்ன அசுவாசப்படுத்திக்கொண்டாள்
அழகான மயில் குஞ்சுஒன்று – அங்கே வந்து
ஆடி காட்டியது, மேலும் கீழூமாக
அனங்கின் மனதில் வளர்ந்தது அவா!

67 – ஸெனி அவி கெர்ரிய ஸேள் எல்தெ, மாயொ
மெனி ஜன்னாத்தாக்கனு மயங்கி “மோர் தெல்லி
அனி தீடுவொ” மெனிஸ் ஆதிம் ஸீதொ ஸொகன்;
கெனி மர்சன் முஸய்கீ? கெரெங்கொ விதி மெல்லி

சனி விடாமல் துரத்தும் வினை இது, மாயை
என அறியாமல் அதில் விழுந்தவள், “மயில் வேண்டும்
என கேட்டாள்” ஆதியில் சீதையை போல்
விதி செய்த மாயை மாற்றம் பெறுமோ?

68 - தெரத்தக் ஜாய் நளுடு, தெகானா ஹோய் மோ:ரு
துரத்தக் முஸுனாத்தாம் துரயு, - தொரத்தக்
வெக்கடய், லெகுத்தொ அவி வேன் துதூர் ஜீ வெடிக்
தெக்கடய் தமடய் ஸினடி

கவர்ந்து வர செல்வான் நளன், காணாமல் போகும் மயில்
புகமுடியாத இடத்தில் புகுந்துவிடும் – ஓடி செல்லும்
தேடச்செய்யும், அருகில் வரவழைத்து தூர ஓடும் வேடிக்கை
காட்டும், ஓடவைத்து களைப்படையச் செல்லும்

69 – தொர்ஸவ்லொ ஸொவ்டி தூகின் மீ பில்லிகின்
மொர் வேடும் தெரென் மோ:ரு – பொர்வேகும்
தமி ஆவ் வனராணி தமயந்தி, தொர் ஆஸ்தொ
நிமிஷும் திர்சி தொவு நிஜம்

உன்சேலையை தந்தால், நாமிருவரும் அணிந்து
என் உடுக்கையினாள் மயிலை பிடித்துவிடலாம்
விரைந்து வருவாய் காட்டரசி, உன் விருப்பு
சில விநாடியில் நிறைவேற்றுவேன்

70 - தெராஸி மோ:ருக் வேடுமு தீ ஜெனு செரி, தாமுக்
பிராஸி, ஹாதும் கள்ளி ப்ரேவ்க களாஸி, கெக்கலி
கெராஸி, கெடி ஸந்தர்பும் கிக்கீ கெல்லேத் மோ:ரு
வராஸும் ஹுடெஸி நளுகெ வஸ்தர் பாஞ்யிம் துக்கிலி

இருவரும் சேர்ந்து உடுக்கையில் மயிலை பிடித்தனர்,
தாமிருந்த இடத்திற்க்கு திரும்பினர் மயிலோடு விளையாடினர்
சமயம் பார்த்து, கிடைத்த இடைவெளியில் “கிக்கீ” எனவொலித்தபடி
காற்றில் பறந்தது நளனின் உடுக்கையை பிடித்தபடி

71 – தெகெ ஸியாஸ் பெதிரி, தெனொ ஜிலேத் மெனெஸ்
மொகொ ஜெகிஞ்சன் முஸய்கீ? தொகொ
ஒடடி எல்லெ ராணுக் உட்சிலி அவெ ஸெனி மீ,
புடடி துகாளு ஹீரும் புவ்டு

அதிர்ந்த இருவரும் காண, மயில் சொன்னது சென்றபடி
“என்னை வெல்ல முடியுமோ? – உன்னை
தோற்க்க செய்து இக்காட்டிற்கு இட்டு வந்த சனி நான்
துன்பகிணற்றில் மூழ்கடித்து முடிப்பேன்

72 – “அதர்ம வாடும் இஸனி அம்கொ மரத்தெ தொகொ
ஸுதர்மு மெனெத் ஸொந்தோஸ் – குதர்மு
தேவ் கெர்னா, ஜுக்கு திடவ் தெனோஸ் தேய்
பாவ் அஸ்கி ஹிட்டெ பராத்.”:

தீயவழியில் இவ்வாறு எம்மை தோற்கடிப்பது உனக்கு
நல்வழி யெனில் மகிழ்ச்சி – சூழ்ச்சி
கடவுள் செய்யவதில்லை, அதிக திடமளிப்பவன்
எல்லா பாவங்களையும் போக்குபவன்

73 – தொவ்லாம் பனி ஸொடி ம:ழிக் தொவெய ஸொகனு ஒண்டேஸ்
ஸவ்லாம் தீ ஜெனு! ஜாலும் ஸம்டிலியெ பக்ஷின் ஸொகன் – விதி
வெவ்லாம் நள தமயந்தி வேனுகு புடராஸ்
தவ்ராம் ஸேத்தெகொ நொமி தாக்க நிளாஸ் தேட் தொகன்

குடுவையில் நீர்விட்டு அலங்கார மீனை வைத்த்து போல் ஒரே
சேலையில் இருவர்! வலையில் அகபட்ட பறவைபோல் – விதி
வெள்ளத்தில் நளதமயந்தி அதிகமாகவே நணைகிறேன்
கோவிலில் இருப்பவரை நம்பி தன் வழியில் சென்றனர்

74 – தல்ல – பெய்ல் ரொடரியொ ஸான் ஸெக்கானா ஸுரித்
ஹொல்ல திஸாம் ஹுங்கத்தக் – கல்லொ
பொடெவேங்கும் ராணும் பூராக் கள ஹந்தார்
ஹொடெவேங்கும் வேன் ஹொடெஸ்

தம்பதியர் இருவரின் அழுகையை காணமுடியாத கதிரவன்
மறுதிசையில் உறங்க செல்ல – கதிரவன்
விழுந்தவுடன் வனம் முழுவதும் காரிருள்
பெருகியது அவனடைந்த துன்பம் போல்

75 - புட்டெ மொண்டபும் கால் பொடி நிஞ்ஜாஸ், ஓ!
துட்டெ ஸொக ஜீவ் துள்ளெஸ்.-மிட்டெ
மகரவீணா பர்திக் மத்திம் கிடான் கவெஸி
சகரமிங்கி பிஸுளொ சவெஸ்

பாழடைந்த மண்டபத்தில் தரையில் படுத்தனர், ஓ!
உடைந்த உயிராக உருண்டது – மீட்டிய
மகரயாழிசை இடையில் புழுக்கள் பாடின
பூச்சிகளும் கொசுக்களும் கடித்தன

76 – அவெ கிரால் ஹட்வி ஹட்வி அத்திக விசார் பொடராஸ்
துவெ ஸொகன் ஆங்கஸ்கொ தொளொ பனிம் புடராஸ் –கிடான்
சவெஹால் மடிஸெந்தும் சார் தாம் ஸுஜ்ஜியொ. ஹுளொ
புவெ ஸொகன் ஜெளெஸ், தெனு புள்ள போளும் ரொடராஸ்

வந்த விதி எண்ணி எண்ணி அதிகமாகவே விசனப்பட்டன
கண்ணீரினால் தன் உடலை கழுவினன் மூழ்கினான் – புழுக்கள்
கடித்த இடுக்கில் நான்கு இடங்களில் தடித்தது – நெருப்பு பட்டதை
போல் எரிந்தது, தங்களுக்கு ஏற்பட்ட நிலையால் அழுதனர்

77 – தில்ல ஸெனி ஸொடய்கீ தின்னு முஸலெந்தும்?
தில்ல ஹட்வன் நளுக் தியெஸ். – பில்லி
ஹொதெ ஸவ்லொ படேத் ஹுடி ஜேடுவாய் மெனி
லொதெ மொன்னும் அவெஸ் லோப்

விரைய சனி விடுமோ நாள் முடியும் வரை
விரையஎண்ணம் தந்தது நளன் மனதில் – உடுத்தி
உள்ள சேலையை அறுந்தால் எழுதோடலாம் என
லோபியில் மனதில் வந்தது ஆசை

78 – ஸெத்து நீஸ்தக் பெய்ல் ஸெந்த நிஞ்ஜிர:தோஸ்
ஹத்தும் ஸவ்லொ படேஸ் ஹள்ளு. – யுத்தம்
ஒடெ ஸொகன் தொஸ்கொ ஒங்கிலி குங்கிலி ஒண்டெ
பெடெ ஸொகன் தமெஸ் பிர்ஸொ

சத்தியத்தை கைவிட்டு கைபற்றியவள் நித்திரையின் போது
உடுக்கையின் பாதியை அறுந்தான் மெதுவாக – போரில்
தோற்றவனை போல் தலைகவிழ்ந்து தவழ்ந்து ஒரு
கோழையை போல் ஓடினான் வேகமாக
கலி தெரெ ஸர்கு முஸேஸ்
கலி பிடித்த படலம் முடிந்தது