Friday, July 11, 2008

என்னவளுக்கு பாமாலை!

என்னவளே!

உனக்கு கல்லூரியில்
பாமாலை வரைந்தேன்!

(உன் மீது)கிருக்கன் என்றனர்!
எழுதிய சொற்களையோ கவிதை என்றனர்!
என்னையோ கழுதை என்றனர்!

பட்டய நற்சான்றிதழ் பெற்றவுடன்!
உன்ன போற்றி ஒரு
பாமாலை வரைந்தேன்!

என் பொழப்பை பார் என்றனர்!
என்னை பொழப்பில்லாதவன் என்றனர்!

என்னை நீங்கி இருவருட காலம்!
என்னக்கு ஓய்வளித்து புத்துயுர் தந்தவளே!
உன்னை போற்றி ஒரு பாமாலை வரைந்தேன்!

ப்ராஜக்டை பார்
வேலையை முடி என்றனர்!
என்னை ப்ராஜக்ட் லீட் என்றனர்!

இப்போதும்!
உன்னை பற்றி ஒரு பாமாலை வரைகிறேன்!
நீ வருவாய் என (பகல்) கணவு கண்டு!

Wednesday, July 02, 2008

என்னவளே! நீ வாழ்கிறாய்

என்னவளே!

நீ மறைந்து விட்டாயாம்!
உன் படத்திற்க்கு மலர்வளையம்
வைத்துவிட்டனர் உன் உறவினர்!

உறவினரை உதறிவிடு - என
என என்றோ சொன்னேன் கேட்கவில்லை!
கண்டாயா அவர்களது உண்மை முகம்! - நீ
உறைவதோ எனிதயத்தில்!
இதுவே நீதரும் சுகம்!