Saturday, May 26, 2007

என்னவளே!

என்னவளே!

காலையும் மாலையும்

இரவும் பகலும்

மனமும் நினைவும்

ஊணும் உறக்கமும்

காட்சியும் பொருளும்

பிழையும் பேழையும்

எல்லாமும் இல்லாமும்

நீதான் எனக்கு நீதான்!

Friday, May 25, 2007

ஏனடி என்னவளே!

ஏனடி என்னவளே!

உன்னிடம் தோற்றால்

ஏனடி

என்னிடம் கோபிக்கிறேன்?

_______________________________________

நீ தோற்ற போது நான் அழுதேன்!

நான் தோற்ற போதோ நீ சிரித்தாயே?

ஏனடி?
________________________________________

Thursday, May 24, 2007

என்னவளே!

மாயம் செய்யாத
மாயவள்
துர்குணமற்ற
தூயவள்
என்றும் நீ
என்னவள்

Wednesday, May 02, 2007

வாராரு வாராரு அழகர் வாராரு ...

பச்சை பட்டு உடுத்தி, கள்ளழகர் கோலத்தில் இன்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்கிய அழகர்.


யாம் பெற்ற இன்பம் உங்களுக்கும்.

படம் : நன்றி தினமலர்.