Sunday, December 25, 2011

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் திருக்கல்யாண அசைபடம்





ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் திருக்கல்யாண அசைபடம்





Friday, December 16, 2011

ஸௌராஷ்ட்ரா நாட்காட்டி



அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம்,

இன்று தான் எமது இந்நாட்காட்டி முழுக்க நமது லிபியில் வடித்து முடிக்கப்பட்டது. உங்கள் மேலான பார்வைக்கும், சமுக நண்பர்களுக்கும் புத்தாண்டு பரிசாக தருவதற்க்கும் இது மிகவும் சரியானது என்று உங்களை எண்ண தூண்டும் என்று நம்புகிறேன்.

இதன் முன்னர் யாம் வெளியிட்ட இப்படைப்பின் முன் வெளியீட்டை கண்டு தங்களின் மேலான ஆலோசனைகளையும், மேலதிக தகவல்களையும் தந்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி நன்றி நன்றி.

அன்புடன்
சிவமுருகன்

Sunday, November 06, 2011

காத்திருக்கிறேன் இந்த நாளுக்காக


காத்திருக்கிறேன் இந்த நாளுக்காக

Wednesday, August 31, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 9









8. கலி ஸுட்டெ ஸர்கு

116 – ஹந்தவு அவாரும் நளு ஹவ்ளார் ஜீ செல்லியெஸ்
ஸெந்தெவ்க கொன்னி ஸியான் – ரு:ந்தெஸி
தாம் தாம்மு பஜெய தந்து சிஸ்லொ ரஸ்லொ
ஸோம் ஸோவு மெளெ ஸொகன்

117 – ஓடு களல்லன் தெரி உலாஸ்க ஸகி ஸெரொ
தேடவெ ஜணளி ஸெவ்கின் – காடும்
ஜல்லிஸ் ர:த்தத்தொ தமயந்தி ஜொவள் ஜீ
மெல்லிஸி சொகட்வேள் மெனி

118 – நொவ்வக அவ்ரிய ஹந்தய்துகு நு:ருனுக் தட்டி ஸி அவெஒ மெனிஸி
ஸொவ்வள் தின்னுகன் தொளாம்பனி ஸொடி ஸொடி தமயந்தி ஸினிஸி
ஜொவ்வள் அவெய நு:ருனுக் ஸீ ஜுன்ன ஹட்வனும் நளு புடெஸி
தொவ்வள் புலெஸ் பூல் ஸொகனு தியாடான் மண்ணென் லிகெ கெனிஸி

119 – ந:ந்நுஹுன்னுக் ஸீகின் நளு ப்ரேவ்க மெனெஸ்
மொர்நுஹுன்னு ஸொகன் லகஸ் மொகொ ஸொன்னுனு,
துமி கொங்க நுஹுன்னு, துர் பாப் – மாய் கோன்?
அமி களல்லன் ஸங்கொ அஸ்கி”

120 – “ஸொம்பு மிஞ்செ நிஷத ஸுராடு நுஹுன்னு அமி
அம்பாக் ஹாத் ஸொட்டி அரண்யும் – ஹெபுதொ
ஜேடியோ, அய்ன் கொம்மொ ஜிவராஸ் அமி, பிரி ஸானா
ரீ:டியோ, வீதி லிகிரிய ரேகொ

121 – தொளாம் பனி பொரெஸ் நளகு, துகிலி மெனெஸி – “ஹோ பாளுனு
தளாம் ம:ழின் ஹீரும் அவி ஸம்டி ஜிவத்தெகி போளுனு?
களாம் வெக்ள ரெங்கு அவி கவ்லாய்கீ? தக்கிலெ பிதாகெ
பளாம் ஒக விரோதி அபுல் பாஞ்ய் தொவத்தெகீ காளுனு?”

122 – “வத்தொ வேன் கெருங்கொ வகொ நீ:ஸ்தக், புலகுர்
ஸெத்துக் மெஞ்செ தெரும் ஸேகீ? – வத்தொ
வேன் கெரெய களயெத் வீருன் ஸிக்ஷொ தீடன்,
கான் களானா கேர் காம்”

123 – ஸகி அவி சலெயொ ஸங்கிஸ், நிஜம் மொன்னுக்
லகி தமயந்திக் லயெஸ் – “மெகி
ரூப் ஸிங்கிரியொ ககொ?’ ருவ்வ கெடிம் பித்தர் ஜீ
பாப் ஜோள் ஸங்கிஸ் பரித்.

124 – ஸொந்தும் துங்கெ பீம் அஸன் ஸொட்டி ஹுடெஸி, தர்பாரும்
பந்து ஜெனுலுன் ஸெராபடி பாதுஸாலாக் ஜியெஸ் சூரும்
நந்தி ஆலிங்கனு கர்லிகின் நளு ஜோள் மெனெஸ் – “வருன்
லெந்த அபுல் ஸ்வருப் அத்தொ லீலெ, அமி கெரெ போள் பூரும்”

125 – நாகரஜொ தியெ வஸ்தர் நளுபில்லியெ வேளுன்
ஸொக கிரால் அஸ்கி ஸுட்டெஸ் – பாக
ஹந்தய்து ரூப் ஒண்டெ ஹத்து கடிம் ஜீ மா
விந்தய்து ரூப் அவெஸ் வெதுர்.

126 – ஸொம்பும் தொளாம் பனி ஸொள்ளேத் தமயந்தி
அம்புலா பாய்ந்தொ பொடிஸ் அவி – இன்பும்
தேவுன் பூல் சொல்யாஸ், ஸெனிபகவான் மெள்ளொ
மேவுன் வருன் மய்லே மெனெஸ்

127 – “மொர் கெதொ இகி அய்கரிய மொ:ட்டானுக் ஸந்த்தினுக் மெள்ளி
தொர் ஜெதொ கெஷ்டம் தீகின் தொரஹோனா கொப்பிம் பெள்ளி
ஹோர் ஜெலும் சொகட் அவ்னொ ஹோருகு” மெனெஸ் நளு வந்தினு
’தெர் கள்ளே தியேஸ்’ மெனி வரு தியெஸ் ஸெனி ஸந்துஷ்டிம் புள்ளி

128 – ஸஸராட் காவ்யுன் பொரெ ஸவ்ராஷ்ட்ர பாஷொ ஸொகன்
ஸொஸுரா காம் பஸ்கட் ஸொட்டி – திஸுலாம்
நு:ருன் பெய்ல் ஸெர நளு நுவத்திஸொ அவி செரெஸ்
சுரும் அபுல் தேஷுக் சொககட்

129 – ததொ புஷ்கரு தேகவெஸ் தர்ம நியதி ஜல்லிகினு
ஜதொ கிரிடி கலெஸ் ஜவ்ணாக் – ஹெதொ
திரெஸ் நிஷத ஜெனுலுக், தேஜஸ் பொரி ராஜ்ஜி
கெரெஸ் நளரஜொ கீர்திம்.

130 – வேத விஸ்தார் கெரெ மஹரிஷி வ்யாஸ பகவான் ஸங்கேஸ் இஸொ
கீத காவ்யு அய்கெ யுதிஷ்டிரு கிராலு ஸக்தி ஜல்லியெஸ் திஸொ
பாதொ திரெஸி பாரத தேஷுகு பகவத் க்ருபொ பொரெஸி, கொப்பிம்
நாத ப்ரஹ்ம நராய்ணுக் நொமி நடனம் களொ, கவொ, அஸொ

கலி ஸுட்டெ ஸர்கு முஸேஸ்
நளத3மயந்தி – காவ்யு முஸேஸ்


8. கலி ஸுட்டெ ஸர்கு
8. கலி நீங்கு படலம்
116 – ஹந்தவு அவாரும் நளு ஹவ்ளார் ஜீ செல்லியெஸ்
ஸெந்தெவ்க கொன்னி ஸியான் – ரு:ந்தெஸி
தாம் தாம்மு பஜெய தந்து சிஸ்லொ ரஸ்லொ
ஸோம் ஸோவு மெளெ ஸொகன்

சமயலறையில் சாதரணமாக வந்தடைந்தான் யாரும்
சந்தேகபட்டு பார்க்கவில்லை – படர்ந்தது
இல்லாதிருந்த பாண்டங்கள் வேண்டிய தானியங்களால்
நிறம்பின தேவலோகத்தில் கற்பக மரத்தடி போல்

117 – ஓடு களல்லன் தெரி உலாஸ்க ஸகி ஸெரொ
தேடவெ ஜணளி ஸெவ்கின் – காடும்
ஜல்லிஸ் ர:த்தத்தொ தமயந்தி ஜொவள் ஜீ
மெல்லிஸி சொகட்வேள் மெனி

மாலையில் உல்லாச உலா வந்த தோழியருடன்
அங்குவந்த இளவரிசியின் சேவகியர் – நொடிகளில்
அறிந்தனர் உடனே தமயந்தியிடம் சென்றி
நல் வேளை வந்ததென அறிவித்தனர்
118 – நொவ்வக அவ்ரிய ஹந்தய்துகு நு:ருனுக் தட்டி ஸி அவெஒ மெனிஸி
ஸொவ்வள் தின்னுகன் தொளாம்பனி ஸொடி ஸொடி தமயந்தி ஸினிஸி
ஜொவ்வள் அவெய நு:ருனுக் ஸீ ஜுன்ன ஹட்வனும் நளு புடெஸி
தொவ்வள் புலெஸ் பூல் ஸொகனு தியாடான் மண்ணென் லிகெ கெனிஸி

புதிதாக வந்த மடைபள்ளியாள் முன் குழந்தைகளை அனுப்பினர்
பதினாறு நாட்கள் கண்கள் குளமாக இருந்த தமயந்தி சோர்ந்தாள்
அருகில் வந்த குழந்தைகளை கண்டு நினைவுகளில் மூழ்கினான்
மருமில் மலர்ந்தான் மலரைபோல் தாடா சுப்ரமணியன் எழுதிய கதை

119 – ந:ந்நுஹுன்னுக் ஸீகின் நளு ப்ரேவ்க மெனெஸ்
மொர்நுஹுன்னு ஸொகன் லகஸ் மொகொ ஸொன்னுனு,
துமி கொங்க நுஹுன்னு, துர் பாப் – மாய் கோன்?
அமி களல்லன் ஸங்கொ அஸ்கி”

குழந்தைகளை கண்ட நளன் வாஞ்சையுடன் கேட்டான்
என் மக்களை போல் உள்ளதே என் செல்லங்களே
நிம் யார் மக்கள் – உம் தந்தை – தாய் யாவர்?
யாம் அறியும்படி கூறுக எல்லாம்

120 – “ஸொம்பு மிஞ்செ நிஷத ஸுராடு நுஹுன்னு அமி
அம்பாக் ஹாத் ஸொட்டி அரண்யும் – ஹெபுதொ
ஜேடியோ, அய்ன் கொம்மொ ஜிவராஸ் அமி, பிரி ஸானா
ரீ:டியோ, வீதி லிகிரிய ரேகொ

போகத்தை மிஞ்சிய நிடத நாட்டு மன்னனின் மக்கள் நாம்
தாயை கைவிட்டு அடர்வனத்தில் தவிக்கவிட்டு
சென்றுவிட்டான், பாட்டன் வீட்டில் வாழ்கின்றோம் பாரமல்
இருந்துவிட்டான் விதி எழுதிய கோட்படி

121 – தொளாம் பனி பொரெஸ் நளகு, துகிலி மெனெஸி – “ஹோ பாளுனு
தளாம் ம:ழின் ஹீரும் அவி ஸம்டி ஜிவத்தெகி போளுனு?
களாம் வெக்ள ரெங்கு அவி கவ்லாய்கீ? தக்கிலெ பிதாகெ
பளாம் ஒக விரோதி அபுல் பாஞ்ய் தொவத்தெகீ காளுனு?”

நளன் கண்கள் குளமாகியது, வாரியணைத்து கூறலானா “மக்களே
குளத்து மீன்கள் கிணற்றில் அடைத்து வாழ்வது இம்மையோ?
கார் வண்ணத்தில் வேறு வண்ணம் சேருமோ? கோழை தந்தையின்
நாட்டில் ஒரு எதிரி கால் வைப்பது எவ்வித நீதி

122 – “வத்தொ வேன் கெருங்கொ வகொ நீ:ஸ்தக், புலகுர்
ஸெத்துக் மெஞ்செ தெரும் ஸேகீ? – வத்தொ
வேன் கெரெய களயெத் வீருன் ஸிக்ஷொ தீடன்,
கான் களானா கேர் காம்”
”வார்த்தைகளை சுருக்குவாய், இல்லையெனில் உலகில்
வாய்மைக்கு நிகர் அறமுண்டோ? – வார்த்தைகளை
அதிகம் தெளித்ததை அறிந்தால் வீரர்கள் தகுந்த பாடம் கற்பிப்பர்
அனைத்தையும் விட்டு வேலையில் முனைப்பாய்

123 – ஸகி அவி சலெயொ ஸங்கிஸ், நிஜம் மொன்னுக்
லகி தமயந்திக் லயெஸ் – “மெகி
ரூப் ஸிங்கிரியொ ககொ?’ ருவ்வ கெடிம் பித்தர் ஜீ
பாப் ஜோள் ஸங்கிஸ் பரித்.

தோழியர் வந்து நடந்தவைகளை சொல்லினர், உண்மை மனதில்
ஏறியதை தமயந்தி உணர்ந்தனள் – எனில்
உருவம் மாறியதன் காரணம்? தந்தையிடம் சொன்னாள்
மருமில் தாம் பெற்ற சேதியை

124 – ஸொந்தும் துங்கெ பீம் அஸன் ஸொட்டி ஹுடெஸி, தர்பாரும்
பந்து ஜெனுலுன் ஸெராபடி பாதுஸாலாக் ஜியெஸ் சூரும்
நந்தி ஆலிங்கனு கர்லிகின் நளு ஜோள் மெனெஸ் – “வருன்
லெந்த அபுல் ஸ்வருப் அத்தொ லீலெ, அமி கெரெ போள் பூரும்”

மகிழ்ச்சியில் குதித்த வீமன் இருக்கையிலிருந்து எழுந்தான், அவையில்
பரிவாரங்களுடன் மடப்பள்ளி நோக்கி சென்றான் விரைந்து
வாழ்த்தி தழுவி நளனிடம் கேட்டான் – “இக்கணமே உன்
சொந்த உருவம் தரிப்பாய், எம் முன் வினைகளை தீர்ப்பாய் விரைந்து”

125 – நாகரஜொ தியெ வஸ்தர் நளுபில்லியெ வேளுன்
ஸொக கிரால் அஸ்கி ஸுட்டெஸ் – பாக
ஹந்தய்து ரூப் ஒண்டெ ஹத்து கடிம் ஜீ மா
விந்தய்து ரூப் அவெஸ் வெதுர்.

நாகராஜன் தந்த சாபவிமோசன ஆடைதரித்தான் அக்கணமே
கோள்களின் நீசம் எல்லாம் விலகியது – சமயலறை
பணியாள் உருவம் அரை நொடி பொழுதில் மறைந்து
நிடத மன்னனின் உருவம் தரித்தான்

126 – ஸொம்பும் தொளாம் பனி ஸொள்ளேத் தமயந்தி
அம்புலா பாய்ந்தொ பொடிஸ் அவி – இன்பும்
தேவுன் பூல் சொல்யாஸ், ஸெனிபகவான் மெள்ளொ
மேவுன் வருன் மய்லே மெனெஸ்

மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர்வடித்த தமயந்தி
கணவனில் தாள்பணிந்தாள் வந்து – இன்பத்தில்
தேவர்கள் பூமாரி பொழிய – சனீஸ்வரரும் நின்றர்
கேட்க்கும் வரமளிக்கிறேன் என்றபடி

127 – “மொர் கெதொ இகி அய்கரிய மொ:ட்டானுக் ஸந்த்தினுக் மெள்ளி
தொர் ஜெதொ கெஷ்டம் தீகின் தொரஹோனா கொப்பிம் பெள்ளி
ஹோர் ஜெலும் சொகட் அவ்னொ ஹோருகு” மெனெஸ் நளு வந்தினு
’தெர் கள்ளே தியேஸ்’ மெனி வரு தியெஸ் ஸெனி ஸந்துஷ்டிம் புள்ளி

என்கதையை எழுதி கேட்க்கும் பெரியோரும் அவர் தலைமுறையினரும்
உன்னால் ஏதும் துன்பங்கள் தரபடாமல் என்றும் நல்முறையில்
நற்பிறவி பெறவேண்டும் என்றென்றும்” என்றான் நளன் வணங்கி
”அவ்வாறே ஆகுக” என வரமளித்தான் சனி மகிழ்ந்து.

128 – ஸஸராட் காவ்யுன் பொரெ ஸவ்ராஷ்ட்ர பாஷொ ஸொகன்
ஸொஸுரா காம் பஸ்கட் ஸொட்டி – திஸுலாம்
நு:ருன் பெய்ல் ஸெர நளு நுவத்திஸொ அவி செரெஸ்
சுரும் அபுல் தேஷுக் சொககட்

ஆயிரமாயிரம் காவியங்களை கொண்ட சௌராஷ்ட்ர மொழியினை போல்
மாமனார் நகரை விட்டு நகர்ந்தான் – பொழுது புலவதர்க்குள்
மக்கள், மஹாராணியுடன் நளன் நிட்தத்தை அடைந்தனன்
என்றும் மக்கள் செய்த புண்ணியப்படி

129 – ததொ புஷ்கரு தேகவெஸ் தர்ம நியதி ஜல்லிகினு
ஜதொ கிரிடி கலெஸ் ஜவ்ணாக் – ஹெதொ
திரெஸ் நிஷத ஜெனுலுக், தேஜஸ் பொரி ராஜ்ஜி
கெரெஸ் நளரஜொ கீர்திம்.

அண்ணன் புட்கரன் தான் கற்ற தர்ம நியமங்களை அறிந்து
கோல், முடியளித்தான் தன் இளவலுக்கு – துன்பம்
தீர்ந்தது நிடத நாட்டுமக்களுக்கு, தேஜஸ் நிரம்பி
நாடாண்டான் நளன் மன்னன்

130 – வேத விஸ்தார் கெரெ மஹரிஷி வ்யாஸ பகவான் ஸங்கேஸ் இஸொ
கீத காவ்யு அய்கெ யுதிஷ்டிரு கிராலு ஸக்தி ஜல்லியெஸ் திஸொ
பாதொ திரெஸி பாரத தேஷுகு பகவத் க்ருபொ பொரெஸி, கொப்பிம்
நாத ப்ரஹ்ம நராய்ணுக் நொமி நடனம் களொ, கவொ, அஸொ

வேத வியாசம் செய்த மஹரிஷி வியசர் இவ்வாறு கூற
கீத காவியம் கேட்ட தருமன் கோள் வலிமையை அறிந்தனன்
துன்பம் தீர்ந்தது பாரத தேசத்தில், பகவத கருணை நிரம்பிற்று
என்றும் நாரயணனை பாடி, ஆடி மகிழ்வோம் வாழ்ந்து

கலி ஸுட்டெ ஸர்கு முஸேஸ்
கலி நீங்கு படலம் சுபம்
நளத3மயந்தி – காவ்யு முஸேஸ்
நளதமயந்தி காவியம் சுபம்


இதுகாரும் யாம் பதித்து வந்த நளதமயந்தி - ஐயா சௌராஷ்ட்ர கம்பர் “தாடா - சுப்ரமண்யம்” அவர்கள் எழுதிய சௌராஷ்ட்ர காவியமும், ராஜா ரவிவர்மாவின் தூரிகை தீட்டிய படங்களும் முற்றுப்பெறுகிறது. இப்பதிவு தொடர் அவர்கள் இருவருக்கும் சமர்பணம்.











நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 7
நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 8

இக்கதையை படித்தவர்கள், படிப்பவர்கள் அனைவருக்கும் சனீஸ்வரரின் அருள் கிடைக்கும் என இக்கதையின் ஆசிரியர் கூறியுள்ளனர்! படித்து பயன் பெறுக. குற்றம் குறையேனும் இருப்பின் பொருத்தருள்க

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 8




7. பாகஸாலா ஸர்கு

100 – ஹத்து ராதிம் பெய்லு ஸவ்லொ ஹத்து படி பில்லிகினு
ம:த்தி ராணும் ஸொட்டி லாஸும் மான் ஒங்கள்ளி ஜியெஸி
ஸுத்த வீருடு நிஷத ரஜொ! ஸொளொஹோத்த முல்லொ
அத்திக் ராணும் லகெ ஹுளொ அகாஷ் லந்தரியொ ஸியெஸி

101 – கபாட் கபாட் மெனி கள ஸாப் ஒகெயொ
பவாட் தயெஸி பணொ துக்கி – திவாட்
ஜெயெய நளுடுக் முதுல் ஜெளத்தெ அக்னி வரம்
தெயெய ஹட்வனவெஸ் தெரும்

102 – ஹுளாம்ரீ: ஸாபுக் ஹெடி ஹோர் தகிலி துஸுரெ
பளாம் பொல்ஜியெஸ் பராது.-“தளாம்
தஸொ மெல்லேத் மொகொ தாய் மெனெஸி ஸாபு
திஸொ கெரெஸி நளுடு தெவள்

103 – தில்ல வேளும் மெளாது தெவு க்ருபொ ரி;யெதி
பல்லொ அவத்தெ துக்கு பனி ஸொகனு தமி ஜாய்
ஒல்ல பொட்டர் கெளொ ஒங்கடி ஸெனி கடெதினு
முல்லொ கரெ தெருமுன் முதிரி அவி பொடய் பாஞ்ய்

104 – தஸெஸி ஸாபு, கெடிம் தமயந்தி பதிகு ஸிங்கார்
நஜெஸி ஆங்கு ந:ன்ன ஹோய் – புஸெஸி
“கபடெத்தெகொ விஸ்வாஸ் களத்த்தெ இஸொகீ, புன்னு
அபடத்தெ கோனகு அங்குன்?”

105 – “ரூப் ஸிங்கில்லி தூ ரொவ்வதி ர:னொ ஹாலிம்
ஜீப்லெந்த கோஸ் தெரெயொ” – ஸாப்
ஸங்கேஸ் “ருதுபர்ணுக் ரதஸாரதிக தின்னு சல்வி
முங்குஸ் ஸொன் வாக் மெள்ளி

106 – ஸான் தகெய வஸ்தர் தீ ஸாப் நளுடுக் ஸங்கெஸி
நாந்தி தொவத் எல்யொ, ந:ன்பாஹுர் கல்லியெதி
ஹூன் தீஸ் ஸோன் ஆங்கு ஹொள்ளய், தெக பராது
ஸாந்தி பொந்துவாய், மீ ஸங்கெ தானுக் சல்லியெதி

107 – நாகராஜொ ஸங்கெ தானு நளு அயோத்திக் நிக்ளெஸ்
பாகஸாலாம் செரெஸ் பல்சொ – லோகும்
தேவுக் நொம்மெத் அவெ தில்ல கிரால் ஜேடய்
ஜீவுக் ஜிவ்னமுக் ஜெயம்

108 – பாது பொண்ணமு ருசி பரம அமுர்துக லகி
ஸாது மெனி நதெ ஸம்ராட் – யோதி
ரெத்து சல்வத்தக் ரி:யெத்தெனொ நீ:த்தக்
சித்து சிந்தாம் திரெஸ்

109 – ஸமசார் களயெ நளுடு ஸம்ராட் ஜொவள் அவிகினு
நம(ஸ்)கார் கெர்தி மெனெஸி – “ந:ன்னகாம் யே மீ கெருஸு.
மமகார் நீ:, மெகி இயெ மாவிந்த ப்ரஜாக் ரத்கொ
தமதோர் ஸாஸ்தர் களாய், தைர்யுக லகாம் தெருஸு



110 – விதர்பு தொகன் த்யே வேளும் ஒக பவணு
’அகர்மு’ மெல்லேத் அவெஸி – “ஸுதர்மு
ஸொட்டிகின் தமயந்தி ஸுயம்வரு பிர் ஒண்டாள்
தட்டிகின் கெல்லன் ஜாஸு”

111 – அய்கெ வேளும் நளுக் அடு போடும் பிடுக்!
சிவ்கெஸ், புத்தி செதிரெஸ். – தெவ்கெஸ்
மொடொ ஹொயி ஜீவ் மூஸ்ல் லயி ஹாதும்
கொடொ தெல்லிகினு குங்கி.

112 – பீம ரஜாகு ஏகமாத்ர பெடிகு ரூப் ஸிங்கார் ஹவ்டிலி
ஸீமு தேஷு ரஜானஸ்கி ஸெணம் அவ்டன் ஆஸெ ஹொடிலி
காம வேகும் அயோத்தி ரஜொ கடாஞொ தயெஸி – “ஹே ஸாரதி
ஜாம வேளாம் ஜீ செர்னொ, ஜல்தி ஹுடி ரெத்து தொவ்டிலி”

113 – வேள்கீ, மொகவெ விதிகீ, ஸெக்காத்திஸா
கேள்கீ ஸெனி கெர்ரியொ. – போள்கீ,
மொகொ வெக்கத்தக் மொ:ட்டிகு ஹுபாவ்கீ,
சொகொ ஜயெங்கன் சூரும்.

114 – அய்கயெனி ரஜாகெ ஆக்ஞொ, நளுக் வெதுர்
தெக்கயெனி வெக்ள த்ருஷ்யு – ர:க்கயெனி,
தொளொ மிஸ்குனாத்தக் தொவ்டெஸ் ரெத்து, தின்னு
ஸொளொ ஹொத்தக்கி ஸொடென்


115 – அட்ச ஹ்ருதய வித்யொ அயொத்தி ரஜொ ஸிக்கடெஸ்
பட்சி ரத ஸாரத்யம் படன் கரி நளு தெக்கடெஸ்
துச்ச ஹட்வன் ஸொட்டி தூர் தமெஸி ஸெனி, பிர்
ஹெச்சுகன் கிரால்லெந்த ஹிதவு ஜீவ்யம் லிக்கடெஸ்

பாகஸாலா ஸர்கு முஸேஸ்


7. பாகஸாலா ஸர்கு
7. சமயலறை படலம்
100 – ஹத்து ராதிம் பெய்லு ஸவ்லொ ஹத்து படி பில்லிகினு
ம:த்தி ராணும் ஸொட்டி லாஸும் மான் ஒங்கள்ளி ஜியெஸி
ஸுத்த வீருடு நிஷத ரஜொ! ஸொளொஹோத்த முல்லொ
அத்திக் ராணும் லகெ ஹுளொ அகாஷ் லந்தரியொ ஸியெஸி

நடு நசி மனைவின் சேலை நடுவை பிரித்து உடுத்தியவன்
நடு வனத்தில் விட்டு வெட்கி, தலைகவிழ்ந்து செல்கிறான்
சுத்த வீரன் நிடத மன்னன்; கீழ்வானம் சிவக்கும் முன்
நித்திய வனத்தில் பற்றிய தீ வான் முட்டுவதை கண்டான்

101 – கபாட் கபாட் மெனி கள ஸாப் ஒகெயொ
பவாட் தயெஸி பணொ துக்கி – திவாட்
ஜெயெய நளுடுக் முதுல் ஜெளத்தெ அக்னி வரம்
தெயெய ஹட்வனவெஸ் தெரும்

காப்பாற்று! காப்பாற்று! என கருநாகம் ஒன்று
கூச்சலிட்டது தன் படத்தை உயர்த்தி – அவ்வழியே
சென்ற நளன் மனதில் முன்னம் பெற்ற அக்னி வரம்
ஞாபகபடுத்தினான் தம் அறம் வளர்க்க

102 – ஹுளாம்ரீ: ஸாபுக் ஹெடி ஹோர் தகிலி துஸுரெ
பளாம் பொல்ஜியெஸ் பராது.-“தளாம்
தஸொ மெல்லேத் மொகொ தாய் மெனெஸி ஸாபு
திஸொ கெரெஸி நளுடு தெவள்

நெருப்பிலிருந்து பாம்பினை தம் மீது அமர்த்தி வேறு
பகுதியில் எடுத்துசென்றான் பிறகு – குளத்தில்
தசம் என்றபடியே என்னை சேர்ப்பாய் என்றது நாகம்
செய்தான் அப்படியே நளனும் அப்போது

103 – தில்ல வேளும் மெளாது தெவு க்ருபொ ரி;யெதி
பல்லொ அவத்தெ துக்கு பனி ஸொகனு தமி ஜாய்
ஒல்ல பொட்டர் கெளொ ஒங்கடி ஸெனி கடெதினு
முல்லொ கரெ தெருமுன் முதிரி அவி பொடய் பாஞ்ய்

துன்பகாலத்திலும் கடவுள் கருணை இருந்துவிட்டால்
பிற்குவரும் துன்பங்கள், பனி போல் ஓடிடுமே
ஈரதுணியுடன் கழுத்தை சனி அறுத்தாலும்
முன் செய்த நல்வினைகள் முற்றி வந்து காலில் விழும்


104 – தஸெஸி ஸாபு, கெடிம் தமயந்தி பதிகு ஸிங்கார்
நஜெஸி ஆங்கு ந:ன்ன ஹோய் – புஸெஸி
“கபடெத்தெகொ விஸ்வாஸ் களடத்தெ இஸொகீ, புன்னு
அபடத்தெ கோனகு அங்குன்?”

(தசம் என்றால் வடமொழியில் கடி என பொருள்)
கடித்தது பாம்பு அஞ்ஞனமே தமயந்தியின் பதியின் அழகு
கருத்தது உடல் சிறுத்து விட்டது – கேட்கலானான்
“அபயம் அளித்தவனுக்கு தெரிவிக்கும் நன்றி இப்படியா?
புண்ணியம் அளிப்பது எவ்வாறு இனி?

105 – “ரூப் ஸிங்கில்லி தூ ரொவ்வதி ர:னொ ஹாலிம்
ஜீப்லெந்த கோஸ் தெரெயொ” – ஸாப்
ஸங்கேஸ் “ருதுபர்ணுக் ரதஸாரதிக தின்னு சல்வி
முங்குஸ் ஸொன் வாக் மெள்ளி

உருவம் மாற்றி நீ சில நாட்கள் இருக்க வேண்டியதால்
நாவினால் சற்றே தொட்டேன் – நாகம்
உரைத்தது “ருது பர்ணனின் தேரோட்டியாக இருந்துவர
நன்மை என்றது வாக்களித்து


106 – ஸான் தகெய வஸ்தர் தீ ஸாப் நளுடுக் ஸங்கெஸி
நாந்தி தொவத் எல்யொ, ந:ன்பாஹுர் கல்லியெதி
ஹூன் தீஸ் ஸோன் ஆங்கு ஹொள்ளய், தெக பராது
ஸாந்தி பொந்துவாய், மீ ஸங்கெ தானுக் சல்லியெதி

காணதகுந்த ஒரு ஆடையை தந்து நாகம் கூறியது
உன்மெல் வைத்து கொண்டு; தின்னமாய் அணிந்து கொள்ள
பகல் வெயில் போல் உடல் வெளிறும், அதன் பின்
இன்பம் பெறலாமே, என் உரைபடி நடந்து கொண்டால்

107 – நாகராஜொ ஸங்கெ தானு நளு அயோத்திக் நிக்ளெஸ்
பாகஸாலாம் செரெஸ் பல்சொ – லோகும்
தேவுக் நொம்மெத் அவெ தில்ல கிரால் ஜேடய்
ஜீவுக் ஜிவ்னமுக் ஜெயம்

நாகராஜன் கூற்றுப்படி நளன் அயோத்தி புறபட்டான்
சமயலறையில் சேர்ந்தான் பிறகு – உலகில்
கடவுளை நம்பினால் வந்த வினை தீர்ந்திடுமே
உயிருக்கு வாழ்க்கையில் வெற்றி

108 – பாது பொண்ணமு ருசி பரம அமுர்துக லகி
ஸாது மெனி நந்தெ ஸம்ராட் – யோதி
ரெத்து சல்வத்தக் ரி:யெத்தெனொ நீ:த்தக்
சித்து சிந்தாம் திரெஸ்

அன்ன பதார்த்தத்தின் ருசி தேவாமிருதமாக எண்ணி
கொண்டாடினான் மன்னன் பண்டிதனென்று – ஒருநாள்
தன் தேரோட்டியக இருந்தவனை காணாமல்
அதிக கவலையடைந்து இருந்தான்

109 – ஸமசார் களயெ நளுடு ஸம்ராட் ஜொவள் அவிகினு
நம(ஸ்)கார் கெர்தி மெனெஸி – “ந:ன்னகாம் யே மீ கெருஸு.
மமகார் நீ:, மெகி இயெ மாவிந்த ப்ரஜாக் ரத்கொ
தமதோர் ஸாஸ்தர் களாய், தைர்யுக லகாம் தெருஸு

செய்தி அறிந்த நலன் மன்ன்ன் முன் வந்து
வணக்கம் தெரிவித்தான் – “சிறு வேலை இதை நான் செய்கிறேன்
என் சொந்தம் வேறில்லை; இந்த மஹாராஜிய மக்கள் இருக்கும்
என் உறவாய் சாத்திரம் அறிந்தவன், கடிவாளத்தை ஏற்கிறேன்

110 – விதர்பு தொகன் த்யே வேளும் ஒக பவணு
’அதர்மு’ மெல்லேத் அவெஸி – “ஸுதர்மு
ஸொட்டிகின் தமயந்தி ஸுயம்வரு பிர் ஒண்டாள்
தட்டிகின் கெல்லன் ஜாஸு”
விதர்பத்தின் வழி அவ்வேளையில் அங்கு ஓர் அந்தணன்
அதர்ம்ம் என்றபடி வந்தான் –தர்மத்தை
விட்டு தமயந்திக்கு இன்னுமோர் சுயம்வரம்
செய்வித்து அடைகிறான் இன்பம்

111 – அய்கெ வேளும் நளுக் அடு போடும் பிடுக்!
சிவ்கெஸ், புத்தி செதிரெஸ். – தெவ்கெஸ்
மொடொ ஹொயி ஜீவ் மூஸ்ல் லயி ஹாதும்
கொடொ தெல்லிகினு குங்கி.

இதை கேட்ட மாத்திரமே நளனின் அடிவயிறு கலங்கியது
ஆக்கையை விட்டான், வெளிரினான் – இறைகருணை
பெரிதாகி உயிரை காத்து மயங்கி குதிரையை
பற்றி நின்றனன் விழாமல்

112 – பீம ரஜாகு ஏகமாத்ர பெடிகு ரூப் ஸிங்கார் ஹவ்டிலி
ஸீமு தேஷு ரஜானஸ்கி ஸெணம் அவ்டன் ஆஸெ ஹொடிலி
காம வேகும் அயோத்தி ரஜொ கடாஞொ தயெஸி – “ஹே ஸாரதி
ஜாம வேளாம் ஜீ செர்னொ, ஜல்தி ஹுடி ரெத்து தொவ்டிலி”

பீம ராஜானின் செல்வ மகளின் அழகில் பெருகி
ஞால ராஜிய மன்னர்கள் எல்லாம் விரைந்து வந்துவிடுவர்
காம வேகத்தில் அயோத்தி மன்னன் ஆணை பிறபித்தான் – தேரோட்டியே
நடுநிசிக்குள் அடைந்திடவேண்டும், விரைந்து தேரை செலுத்துவாய்”

113 – வேள்கீ, மொகவெ விதிகீ, ஸெக்காத்திஸா
கேள்கீ ஸெனி கெர்ரியொ. – போள்கீ,
மொகொ வெக்கத்தக் மொ:ட்டிகு ஹுபாவ்கீ,
சொகொ ஜயெங்கன் சூரும்.

கோளோ எனக்கு வந்த விதியோ, தாங்க தகுந்த
விளையாட்டை சனி செய்கிறதோ – வினையோ
என்னை தேடுகின்ற பெரியவனொ, சுபாவமோ
சரி செல்வோம் விரைந்து.

114 – அய்கயெனி ரஜாகெ ஆக்ஞொ, நளுக் வெதுர்
தெக்கயெனி வெக்ள த்ருஷ்யு – ர:க்கயெனி,
தொளொ மிஸ்குனாத்தக் தொவ்டெஸ் ரெத்து, தின்னு
ஸொளொ ஹொத்தக்கி ஸொடென்

மன்னனின் ஆணை கேட்கவில்லை, நளனுக்கு
தெரியவில்லை இணைந்துள்ள காட்சிகளை – காத்திருக்கவில்லை
கண்ணிமையாமல் தேரை செலுத்தினான், காலை
விடிவதை பின்னால் தள்ளி
115 – அட்ச ஹ்ருதய வித்யொ அயொத்தி ரஜொ ஸிக்கடெஸ்
பட்சி ரத ஸாரத்யம் படன் கரி நளு தெக்கடெஸ்
துச்ச ஹட்வன் ஸொட்டி தூர் தமெஸி ஸெனி, பிர்
ஹெச்சுகன் கிரால்லெந்த ஹிதவு ஜீவ்யம் லிக்கடெஸ்

அட்ச ஹ்ருதய வித்தையை அயோத்தி மன்ன்ன் கற்றுக்கொடுத்தான்
பட்சி ரத பாண்டித்தியதை கற்றுணர்ந்து செய்துகாட்டினான் நளன்
துச்ச எண்ணங்கள் விட்டு தூர விலகியது சனி, பின்
உச்ச பலம் பெற்ற கோள்கள் எழுதியது நல் வாழ்க்கையை

பாகஸாலா ஸர்கு முஸேஸ்
சமயலறை படலம் சுபம்


நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 7

Thursday, August 25, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 7






6 இந்த்ர மாயா ஸர்கு
79 – சொட்டொ தமரியொ ஸியெ சொகட் பள்கார் ஸொகன்
மொ:ட்ட குடொ பொவெஸி மொண்கிலி ஹுடெ தமயந்தி
தெட்டுகிட்டி வெக்கிஸி, தெங்குட் எங்குட் பதிகு
பட்டெ ஸவ்லொ ஸீதிகின் பட் பட் கெரெஸ் தாக் ருந்தி

80 – ஜாடுன் ஜட்கின் ஜொவள் ஜரினின் ஹரினின் ஜொவள்
போடும் குஸுரயி வாட் புஸரீஸ் – “கோடும்
ஸியாஸ்கி மொர் ரஜாக், ஸேவொ கெருஸ் துங்கொ,
ஸியாஸ்கீ ஸங்கொ மொகொ ஸெணம்”

81 – ஸமாகானம் அய்கிலேத் ஸய்யாம் நிஞ்ஜத்திஸா
பீமரஜா ஸெல்கெ பெடி – ஜாம
வேளும் ஹுடி தல்லாக் வெக்கிலி ஹிண்டரீஸ்
போளும் இஸொ அப்பினி பொடி

82 – ஹல்லிஸி ஹேமுர் தொஸ்கர், தொளொ ஹந்தார் லயேஸ், ஸவ்லொ ஸொவ்டி
பில்லிஸி, பித்தர் தல்லாக் வெக்கிஸ் பிஸி ஸொகன் தேவுக் நொமி கபாட்
மெல்லிஸி, கல்லொ பொடிகின் துளிஸ், மிட்டொ பொல்லம் ஹிங்கி ஹுதிரி
தெல்லிய ஜாடும் தொங்கரு ஸாபுக் தெக்கெயவேங்கும் தயிஸி பவாட்

83 – ஸிங்கி ஸாப் ஹொயெ ஸெனி தோண் ஹுள்ளி
மிங்கன் அவெஸ் பெட்கி மி:டாய் – அங்குன்
ஸிலேத் ஹொதெ லுப்துக் ஸீ தமயந்தி மெனிஸ்
ஸிலேத் கோ ராத்தெ ஸேர்கீ?

84 – ஆதாரொ கெரி கபாடி அபலொ தொர் ஸரணு
ஸோதர, மீ நமுஸு தொகொ – பூதலும்
ரா:லெந்தும் விஸ்தவ்க ரா:வு, மொகொ யே ஸாப்
காலெந்தும் ஸொட்டுனகொ கபாட்

85 – ஹாதும் பாணொ கள்ளிகின் ஹனெஸ் லுப்து, ஸாப் ஜேடியொ
தாதுன் தெக்கள்ளி தெனொ தமயந்தி ஜொவள் அவெஸி
ஸோதும் ஸிங்கார் பொரெ ஸுந்தரி, தூ மொகொ பஜெ
மோதும் புடாட், அத்தொ தூ மொகொ கபாட்” மெனி கவெஸி
86 – லுப்து நா: தெனி காமலோப் மிஞ்செ இந்த்ரு மெனி
ஷப்த வேகும் ஜனெ தமயந்தி – குப்த
தொளொ மொ:டொ கெரிஸி, தூம் ஸெந்த மொணமு
ஹுளெ அவெஸ் பராட் ஹுடி

87 – தெகானா ஜேடியேஸ் தெவேந்த்ரு, ஸுதர்மு
ஸிகானா மெனி ஸேயா? லிகானா
கெஷ்டம்மு கேரளினுக் கிஸ்கிட்டன் ஸொட்டராஸ்
இஷ்டம்மு தல்லான் இஸொ

88 – தில்ல கிரால் அவெ வேளும் திடவ் ஸொடன் ஹோனா மெனி
முல்லொ மொ:ட்டான் அனுபவம்மு முதிரி ஸங்கே வத்தொ மொன்னும்
ஒல்ல கெல்லி பட்டெ ஸவ்லொ ஒண்டாள் ஸீலிஸ், ஹத்தும் ஸொட்டி
தல்லொ ஜியெஹால் தமயந்திக் தைர்யு ஹொடெஸ் ஹொடெ தின்னும்

89 – லெக்கு நீ:, ஹொயெதினு லெக்தா காமுக் ஜீ
வெக்கி சயென் மெல்லிஸ். – திக்காம்
வாடும் ஜாரிய ஒக வணி இக ஸியெஸி
லாடும் ஸம்டெ ஸோன் லகி

90 – ஒண்டி பெட்கிக் ஆபத்தி ஒண்டெகீ மெல்லி அபுல்
பண்டிம் ஹிங்கள்ளி பத்ரம்க – மண்டல
சேதி காம்மு பொல்ஜி செர்செஸி, தேடு ஜெனுல்
வீதும் மிள்ளிடியா வேன்

91 - வட்கெ தானுக் புஜெ கெரத்தக் வகா தானுக் பூல் தொடத்தக்
வட்கெ தானுக் தோபுக் அவெ மஹாரானி கும்பும் தொளொ தொவிஸ்,
குட்கொ ஸொகன் ஸவ்லொ பில்லி குங்கி ரொள்ளி ஹிப்பி ஹொதெ
பெட்கி ஸீதி பெதிரி பல்சொ பெளி தயனொ ஸெந்த பொவிஸ்

92 – ஆவம்பொ மெனெ ராணி ஆதர்வக புஸிஸ் – “காய்
நாவம்பொ தொகொ ந:ன்னமாய்? – ஸாவம்பொ,
ஸவ்லொ பில்லெ, பல்சொ ஸங்குவாய் ஸமசார்,
தெவ்லெ கபாளுர் இயெ திலக்”

93 – மாயிக் தெக்கெ ஸொகன் மஹாராணிக் கபிலி தமயந்தி
பாயிர் பொடி ஸங்கிஸ் பல்சொ – தாயம்மு
ராஜ்யு ஒடெயொ, நு:ருன் ஸெர ராணுக் அவெயொ, தில்ல
பாக்யும் ஹாத் ஸொடெயொ, பர்த்தொ

94 – தானும் ஸ்ரேஷ்ட மஹாராணி தமயந்தி தாக் ஜவடிஸ்
பானும் கவ்னமுன் அனடி பரமானந்துக கவடிஸ், தின்னு
தீனும் தொர் அம்புலாக் தெக்கி தெரடுஸ் மெனிஸ்
கானும் அமுர்து பொவ்ரி கய் சிந்தொ நீ: ஹொவ்டிஸ்

95 - திக்காம் விதர்பு தொகன் தேடவெ பவணுகு
தெக்கெத்தேர் லயெஸ் திடவ் – பொக்காம்
பில்லொ ஸொக ரொள்ளேத் பிள்டி தமயந்தி ஸங்கிஸ்
தல்லொ ஸொட்டி ஜியெ ஸரித்

96 – அம்புலாக் சூரும் தொகொ அமி தெக்கி தெவ்வெஸ்
ஸொம்புக ஜிவ்வாய் முதுல் ஸொகன் – கொம்புள
பாளுனுக் ஸீகின் மொன்னு பாதொ திர்சுலுவாய், ஸுப
போளுனும் ஸொம்பு பொந்தி”

97 – பவனு வத்தாம் மொன்னு பாதொ திரெ தமயந்தி
தெவளுஸ் நிகிளிஸ் சூரும். தேட்ரீ; பிர்ஸக பித்தர்
ரவுளும் ஜீகினு மஹா ராணிக் விஸ்வாஸ் ஸங்கிஸ்,
அவுஸு அம்பொ மெனிகினு ஆனந்துக கள்ளிஸ் உத்தர்

98 – ஜெனெ மாயிக் பாபுக் தெக்கிஸ், ஆங்கு புலிஸி
ஜெனெ நுஹுன்னுக் தெக்கி. – மெனெத்
ஸதாவு வத்தொ ஹோய், ஸவ்ராஷ்ட்ரிம் கவ்னொ
செடாவு காவ்யு ஒண்டெ செரி

99 – குள்ளு கானாத்தக் குள்ளெ லகய்கீ ஜீபுக்?
பொழ்ழொ மெனெவேங்கு புரய்கீ? ஹள்ளு
மடிம் நு:ருக் கள்ளீ மர்சி கொஞ்ஜத்தெ த்யே
கெடிம் ஸொர்கு ஹோய் கேர்

இந்த்ர மாயா ஸர்கு முஸேஸ்



6 இந்த்ர மாயா ஸர்கு
இந்திர மாயா பாடலம்
79 – சொட்டொ தமரியொ ஸியெ சொகட் பள்கார் ஸொகன்
மொ:ட்ட குடொ பொவெஸி மொண்கிலி ஹுடெ தமயந்தி
தெட்டுகிட்டி வெக்கிஸி, தெங்குட் எங்குட் பதிகு
பட்டெ ஸவ்லொ ஸீதிகின் பட் பட் கெரெஸ் தாக் ருந்தி

திருடன் ஓடியதை கண்ட ஒரு நல்ல சௌராஷ்ட்ரனை போல்
பெரிய சேவல் கூவ முணங்கியபடி எழுந்தாள் தமயந்தி
கணவனை காணாது திடுகிட்டவள், தேடினாள் அங்கிங்கு
கிளிந்த சேலையை கண்டு துடித்தாள் பயத்தில்

80 – ஜாடுன் ஜட்கின் ஜொவள் ஜரினின் ஹரினின் ஜொவள்
போடும் குஸுரயி வாட் புஸரீஸ் – “கோடும்
ஸியாஸ்கி மொர் ரஜாக், ஸேவொ கெருஸ் துங்கொ,
ஸியாஸ்கீ ஸங்கொ மொகொ ஸெணம்”

மரம் செடிகொடியினிடத்திலும், அருவி அன்னங்களிடத்திலும்
அடிமனதிலிருந்து வழி கேட்டனள் – ‘எங்கேனும்
’எம்மன்னவனை கண்டீரோ, உங்களுக்கே நான் சேவை
செய்கிறேன், விரைவில் தெரிவிப்பீர்’

81 – ஸமாகானம் அய்கிலேத் ஸய்யாம் நிஞ்ஜத்திஸா
பீமரஜா ஸெல்கெ பெடி – ஜாம
வேளும் ஹுடி தல்லாக் வெக்கிலி ஹிண்டரீஸ்
போளும் இஸொ அப்பினி பொடி

ஸாமகான இசையை கேட்டபடி, இரவில் உறங்கும்
வீமனின் செல்ல மகள் – ஜாம
வேளையில் எழுந்து கணவனை தேடி அலைகிறாள்
விதியினால் இவ்வாறு அகப்பட்டவள்

82 – ஹல்லிஸி ஹேமுர் தொஸ்கர், தொளொ ஹந்தார் லயேஸ், ஸவ்லொ ஸொவ்டி
பில்லிஸி, பித்தர் தல்லாக் வெக்கிஸ் பிஸி ஸொகன் தேவுக் நொமி கபாட்
மெல்லிஸி, கல்லொ பொடிகின் துளிஸ், மிட்டொ பொல்லம் ஹிங்கி ஹுதிரி
தெல்லிய ஜாடும் தொங்கரு ஸாபுக் தெக்கெயவேங்கும் தயிஸி பவாட்

மார்பில் தலையிலடித்துக்கொண்டாள், கண்கள் இருட்டின; சேலை சரிசெய்தாள்
உள்ளே கணவனை தேடினாள் சித்தம் கலங்கியவளை போல், கடவுளை துணைக்கு
அழைத்தாள், உருண்டு புரண்டு அழுதாள், மேடு பள்ளமென ஏறி இறங்கினாள்
மரத்தில் பற்றிய மலை பாம்பினை கண்டு கூக்குரலிட்டாள்

83 – ஸிங்கி ஸாப் ஹொயெ ஸெனி தோண் ஹுள்ளி
மிங்கன் அவெஸ் பெட்கி மி:டாய் – அங்குன்
ஸிலேத் ஹொதெ லுப்துக் ஸீ தமயந்தி மெனிஸ்
ஸிலேத் கோ ராத்தெ ஸேர்கீ?
ஆறடி நீள மலைநாகம் சனியின் ரூபமாக வாய் பிளந்து
அனங்கை விழுங்க வர – அதை
கண்டு கொண்டிருந்த வேடனை வினவினாள்
“பார்த்து கொண்டிருப்பது தர்மமா?”

84 – ஆதாரொ கெரி கபாடி அபலொ தொர் ஸரணு
ஸோதர, மீ நமுஸு தொகொ – பூதலும்
ரா:லெந்தும் விஸ்தவ்க ரா:வு, மொகொ யே ஸாப்
காலெந்தும் ஸொட்டுனகொ கபாட்

ஆதவரளித்து என்னை காப்பாய், அபலை உன் காலடியில்
சகோதரா உன்னை வணங்குகிறேன் – இவ்வுலகில்
இருக்கும் வரை நன்றியுடன் இருப்பேன் – இப்பாம்பு
உண்ணமட்டும் விட்டுவிடாதே காப்பாய்

85 – ஹாதும் பாணொ கள்ளிகின் ஹனெஸ் லுப்து, ஸாப் ஜேடியொ
தாதுன் தெக்கள்ளி தெனொ தமயந்தி ஜொவள் அவெஸி
ஸோதும் ஸிங்கார் பொரெ ஸுந்தரி, தூ மொகொ பஜெ
மோதும் புடாட், அத்தொ தூ மொகொ கபாட்” மெனி கவெஸி

வில்லெடுத்து அடித்தான் வேடன், பாம்பும் பின்வாங்கியது
இளித்தபடி அவன் தமயந்தியை நோக்கி வந்தான்
“அழகே உருவான சுந்தரி, நீ எனக்கு வேண்டும் மோகத்தில்
என்னை மூழ்கடிப்பாய் இப்போது நீ என்னை காப்பாய்

86 – லுப்து நா: தெனி காமலோப் மிஞ்செ இந்த்ரு மெனி
ஷப்த வேகும் ஜனெ தமயந்தி – குப்த
தொளொ மொ:டொ கெரிஸி, தூம் ஸெந்த மொணமு
ஹுளெ அவெஸ் பராட் ஹுடி

இவன் வேடனல்ல, காமம் தலைகேறிய இந்திரன் என
கன நேரத்தில் அறிந்த தமயந்தி – தன் கோப
கண்களை விரிக்க, புகையோடு பதிவிரதையின்
நெருப்பு வந்தது இந்திரனை வெந்தது

87 – தெகானா ஜேடியேஸ் தெவேந்த்ரு, ஸுதர்மு
ஸிகானா மெனி ஸேயா? லிகானா
கெஷ்டம்மு கேரளினுக் கிஸ்கிட்டன் ஸொட்டராஸ்
இஷ்டம்மு தல்லான் இஸொ

உடனே இந்திரன் மறைந்தான், அறத்தை
கற்க்க இயலாமல் போகுமோ? எழுதவுண்ணா
துன்பங்களை பேதையவள் பெறுகிறாள்; இவ்வாறு
விடுகின்றனர் பொறுபற்ற கணவன்மார்கள்


88 – தில்ல கிரால் அவெ வேளும் திடவ் ஸொடன் ஹோனா மெனி
முல்லொ மொ:ட்டான் அனுபவம்மு முதிரி ஸங்கே வத்தொ மொன்னும்
ஒல்ல கெல்லி பட்டெ ஸவ்லொ ஒண்டாள் ஸீலிஸ், ஹத்தும் ஸொட்டி
தல்லொ ஜியெஹால் தமயந்திக் தைர்யு ஹொடெஸ் ஹொடெ தின்னும்

பாவ கிரகசேர்க்கை வந்த வேளையில், திடமுடன் இருக்கவேண்டுமென
ஆதியில் முன்னோர் தம் அனுபவத்தில் உதிர்த்த வார்த்தைகளை மனதில் நிறுத்தினாள்
ஒருமுறை தன் கிளிந்த மேலாடையை பார்த்துக்கொண்டாள்; இடையில்
விட்டுச்சென்றவனாள் தன் மனவலிமையை வளர்வதை சோதித்துக்கொண்டாள்

89 – லெக்கு நீ:, ஹொயெதினு லெக்தா காமுக் ஜீ
வெக்கி சயென் மெல்லிஸ். – திக்காம்
வாடும் ஜாரிய ஒக வணி இக ஸியெஸி
லாடும் ஸம்டெ ஸோன் லகி

வழியில்லை இருப்பினும் அருகிலிருக்கும் ஊருக்கு சென்று
தேடலாமென எண்ணினள் – அதற்க்குள்
அவ்வழியே சென்ற வணிகன் இவளை (துன்ப)அலைகள்
நடுவில் அகப்பட்டவளோ என எண்ணினான்

90 – ஒண்டி பெட்கிக் ஆபத்தி ஒண்டெகீ மெல்லி அபுல்
பண்டிம் ஹிங்கள்ளி பத்ரம்க – மண்டல
சேதி காம்மு பொல்ஜி செர்செஸி, தேடு ஜெனுல்
வீதும் மிள்ளிடியா வேன்

தனியொரு பெண்ணிற்க்கு ஆபத்து குறைவா? என தன்
வண்டியில் ஏற்றிக்கொண்டான் பாதுகாப்பாக – அருகிலிருக்கும்
மண்டலத்தில் சேர்பித்தான்; அவ்வூர்மக்கள் தமயந்தியைகாண
வீதிகளில் மக்களும் சேர்ந்துவிட்டனர்

91 - வட்கெ தானுக் புஜெ கெரத்தக் வகா தானுக் பூல் தொடத்தக்
வட்கெ தானுக் தோபுக் அவெ மஹாரானி கும்பும் தொளொ தொவிஸ்,
குட்கொ ஸொகன் ஸவ்லொ பில்லி குங்கி ரொள்ளி ஹிப்பி ஹொதெ
பெட்கி ஸீதி பெதிரி பல்சொ பெளி தயனொ ஸெந்த பொவிஸ்

வழக்கம்போல் பூஜை செய்ய – வளமான மலர்களை பறிக்க
வழக்கம் போல் தோட்டத்திற்க்கு வந்த மஹாராணி, கூட்டத்தில் நோட்டம் விட்டாள்
கிளிசலை மேலாடையாக உடுத்தி, அழுதுபடி நின்று கொண்டிருந்த
பெண்ணை கண்டு அதிர்ந்து, பின் தயவாக அருகில் அழைத்தாள்

92 – ஆவம்பொ மெனெ ராணி ஆதர்வக புஸிஸ் – “காய்
நாவம்பொ தொகொ ந:ன்னமாய்? – ஸாவம்பொ,
ஸவ்லொ பில்லெ, பல்சொ ஸங்குவாய் ஸமசார்,
தெவ்லெ கபாளுர் இயெ திலக்”

வாடியம்மா என அரசி அதரவாக கேட்கலானாள் – ‘என்ன
உன் பெயரடிம்மா என் செல்லம்மா? – பாரடியம்மா
மேலாடை தரித்து; பின் செதியை சொல்ல்லாம்
இட்டுக்கொள் நெற்றியில் இத் திலகத்தை

93 – மாயிக் தெக்கெ ஸொகன் மஹாராணிக் கபிலி தமயந்தி
பாயிர் பொடி ஸங்கிஸ் பல்சொ – தாயம்மு
ராஜ்யு ஒடெயொ, நு:ருன் ஸெர ராணுக் அவெயொ, தில்ல
பாக்யும் ஹாத் ஸொடெயொ, பர்த்தொ

தாயை கண்ட்தை போல் மஹாராணியை கட்டியணைத்த தமயந்தி
சரணத்தில் விழுந்து பின் சொல்லனானாள் – சூதாட்டத்தில்
நாடிழந்து, சேய்களோடு காட்டுக்கு வந்த்து, கணவன்
தன் ஊழ்வினையால் கைவிட்ட சேதிகளை

94 – தானும் ஸ்ரேஷ்ட மஹாராணி தமயந்தி தாக் ஜவடிஸ்
பானும் கவ்னமுன் அனடி பரமானந்துக கவடிஸ், தின்னு
தீனும் தொர் அம்புலாக் தெக்கி தெரடுஸ் மெனிஸ்
கானும் அமுர்து பொவ்ரி கய் சிந்தொ நீ: ஹொவ்டிஸ்

தானத்தில் சிறந்த மஹாராணி தமயந்தியின் பயம் போக்கினாள்
இலையில் பண்டங்களை தந்து உண்ணச்செய்தாள் – மூன்று
தினங்களில் உன் கணவனை கண்டுபிடித்து தருவதாக
காதுகளில் அமுதத்தால் நிறைத்து; சோகத்தை கரைத்தாள்

95 - திக்காம் விதர்பு தொகன் தேடவெ பவணுகு
தெக்கெத்தேர் லயெஸ் திடவ் – பொக்காம்
பில்லொ ஸொக ரொள்ளேத் பிள்டி தமயந்தி ஸங்கிஸ்
தல்லொ ஸொட்டி ஜியெ ஸரித்

அதற்க்குள் விதர்ப்பத்தில் இருந்து அங்கே வந்த அந்தனரை
கண்டவுடன் மேலும் திடமானாள் – பிறந்த
குழந்தை போல் அழுதபடி பதுமை தமயந்தி சொன்னாள்
கணவன் கைவிட்டு சென்ற கதையை

96 – அம்புலாக் சூரும் தொகொ அமி தெக்கி தெவ்வெஸ்
ஸொம்புக ஜிவ்வாய் முதுல் ஸொகன் – கொம்புள
பாளுனுக் ஸீகின் மொன்னு பாதொ திர்சுலுவாய், ஸுப
போளுனும் ஸொம்பு பொந்தி”

உன் அகத்துக்காரனை விரைந்து கண்டுபிடித்து தருகிறேன்
மகிழ்ச்சியாய் வாழலாம் முன்னை போல் – பச்சிளம்
குழந்தைகளை கண்டு மனவேதனையை தீர்த்துக்கொள்ளலாம், சுக
போகத்தில் மகிழ்ச்சி அனுபவித்து

97 – பவனு வத்தாம் மொன்னு பாதொ திரெ தமயந்தி
தெவளுஸ் நிகிளிஸ் சூரும். தேட்ரீ; பிர்ஸக பித்தர்
ரவுளும் ஜீகினு மஹா ராணிக் விஸ்வாஸ் ஸங்கிஸ்,
அவுஸு அம்பொ மெனிகினு ஆனந்துக கள்ளிஸ் உத்தர்

அந்தனன் வார்த்தைகளில் மன வேதனையை தள்ளிய தமயந்தி
அன்றே விரைந்து கிளம்பலானாள்; மஹாராணியின்
அந்தபுரத்திற்க்கு சென்று தன் நன்றியை தெரிவித்தாள்
வருகிறேன் அம்மா என ஆனந்தமாய் பெற்றாள் உத்தரவு

98 – ஜெனெ மாயிக் பாபுக் தெக்கிஸ், ஆங்கு புலிஸி
ஜெனெ நுஹுன்னுக் தெக்கி. – மெனெத்
ஸதாவு வத்தொ ஹோய், ஸவ்ராஷ்ட்ரிம் கவ்னொ
செடாவு காவ்யு ஒண்டெ செரி

பெற்ற தாய் தந்தையை கண்டாள், உடல் வெளிர்னாள்
பெற்ற குழந்தைகளை கண்டு – சொன்னால்
சாதாரண வார்த்தைகளாகிவிடும், சௌராஷ்ரத்தில் பாடி
காவியம் படைக்க வேண்டும் சேர்ந்து

99 – குள்ளு கானாத்தக் குள்ளெ லகய்கீ ஜீபுக்?
பொழ்ழொ மெனெவேங்கு புரய்கீ? ஹள்ளு
மடிம் நு:ருக் கள்ளீ மர்சி கொஞ்ஜத்தெ த்யே
கெடிம் ஸொர்கு ஹோய் கேர்

வெல்லம் உன்னாமல் நாவு இனிக்குமோ
பழம் என்ற சொல்லிவிட்டால் போதுமா? மெதுவாக
சேய்களை மடியில் அமர்த்தி அன்பை பொழிய
ஆவல் மேலோங்க சொர்கமானது வீடு

இந்த்ர மாயா ஸர்கு முஸேஸ்
இந்திர மாயா படலம் சுபம்





Thursday, August 18, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 6






61 – ஸெந்த அவெ ஒக3 ப3வண் ஜோள் “ஸீக்ருக நு:ருனுக் அய்ங்கே4ர் பொ3ல்ஸோட்,
வந்தி3 ஸொஸுராக் ஸமசார் களட்டி வஸிலேத் ரா:” மெனெஸி நளு. தீ3ஸ் பி2ரி
ஸந்தி3 அவத்தெ முல்லோஸ் எல்கெ3 த3டி ஜேடு3ணொ மெல்லி ஹூன் ஸொக3
ரு:ந்தெ3 காம் ஸிலேத்க3னி ஜியெஸி ரொட3ரிய த3மயந்திக் ஸமதா3ன் கெ2ரி


62 – வஞ்சனொ நீ:ஸ்தக், கப3ட் வாகும் நீ:ஸ்தக் ரி:யெதி3னு
அஞ்ஜனநயனீ, நு:ருபா4ள் அவஸ்யம். – கொஞ்ஜி
ஹேமுர் லதெ3தி4னு தூ4த் ஹித3வ்க பெவடத்தெ இன்பு3
ஸோமலோகு3ம் ஜிவத்தெ ஸோன்

63 – போ2ளுன் மீ ஜன்ரெனி, பு3ங்க3வ்க கெ3னம் பொ3ரெ
பா4ளுன் அப்3பெ3 ஸொக3 பா4க்3கி3 – கே2ழு
ஹாத் தயி கவ்லி குஸிரி ஹத்3தா3முத்3து3 க2ய்தி தொ2வெ
பா4த் அமுர்து3 ஹோய் அம்பா3க்




64 – “அமி தீ3 ஜெனு மெள்ளொ அம்கே3ர் ஜேடியென்” மெனெ பெ4ய்லுக்
ஸொமி நளுடு3 ஸங்க3ரேஸ், - ஸொஸுரான் கொ3ம்மா பா4த் பனி
ஜெமி ஆங்கு3 ஹொவ்டி3லி ஜிவத்தெகொ பெடெ மெனன்; ராணுக்
த4மி ஜாத்தேஸ் ஸெர்கொ த4மயந்தி, தா4க் ஸோட் வேள் ஜனி


65 – ஜகத் ராஜ்ஜலெ நளு ஜாரெஸ் சலிகின், ஆங்கு
ரகத் ஹுப்பத்திஸொ ராணு - பொகத்
கொம்புள ஹேம் ஸுக்குத குஸுரயு தமயந்தி ஜீஸி
அம்புலொ ஸங்கெ தானு அய்கிலி


66 – நீடொ வெக்கிலி ரொவ்வ நிம்மள்க பிஸி ரி:யாஸி,
பீடொ ஸொக மோ:ரு பில்லொ – தேடவி
களி தெக்கடெஸி கல்லொ ஹொல்லொ ஹுடி
அளி மொன்னும் ஹொடெஸி ஆஸ்தொ


67 – ஸெனி அவி கெர்ரிய ஸேள் எல்தெ, மாயொ
மெனி ஜன்னாத்தாக்கனு மயங்கி “மோர் தெல்லி
அனி தீடுவொ” மெனிஸ் ஆதிம் ஸீதொ ஸொகன்;
கெனி மர்சன் முஸய்கீ? கெரெங்கொ விதி மெல்லி


68 - தெரத்தக் ஜாய் நளுடு, தெகானா ஹோய் மோ:ரு
துரத்தக் முஸுனாத்தாம் துரயு, - தொரத்தக்
வெக்கடய், லெகுத்தொ அவி வேன் துதூர் ஜீ வெடிக்
தெக்கடய் தமடய் ஸினடி


69 – தொர்ஸவ்லொ ஸொவ்டி தூகின் மீ பில்லிகின்
மொர் வேடும் தெரென் மோ:ரு – பொர்வேகும்
தமி ஆவ் வனராணி தமயந்தி, தொர் ஆஸ்தொ
நிமிஷும் திர்சி தொவு நிஜம்


70 - தெராஸி மோ:ருக் வேடுமு தீ ஜெனு செரி, தாமுக்
பிராஸி, ஹாதும் கள்ளி ப்ரேவ்க களாஸி, கெக்கலி
கெராஸி, கெடி ஸந்தர்பும் கிக்கீ கெல்லேத் மோ:ரு
வராஸும் ஹுடெஸி நளுகெ வஸ்தர் பாஞ்யிம் துக்கிலி


71 – தெகெ ஸியாஸ் பெதிரி, தெனொ ஜிலேத் மெனெஸ்
மொகொ ஜெகிஞ்சன் முஸய்கீ? தொகொ
ஒடடி எல்லெ ராணுக் உட்சிலி அவெ ஸெனி மீ,
புடடி துகாளு ஹீரும் புவ்டு


72 – “அதர்ம வாடும் இஸனி அம்கொ மரத்தெ தொகொ
ஸுதர்மு மெனெத் ஸொந்தோஸ் – குதர்மு
தேவ் கெர்னா, ஜுக்கு திடவ் தெனோஸ் தேய்
பாவ் அஸ்கி ஹிட்டெ பராத்.”:


73 – தொவ்லாம் பனி ஸொடி ம:ழிக் தொவெய ஸொகனு ஒண்டேஸ்
ஸவ்லாம் தீ ஜெனு! ஜாலும் ஸம்டிலியெ பக்ஷின் ஸொகன் – விதி
வெவ்லாம் நள தமயந்தி வேனுகு புடராஸ்
தவ்ராம் ஸேத்தெகொ நொமி தாக்க நிளாஸ் தேட் தொகன்


74 – தல்ல – பெய்ல் ரொடரியொ ஸான் ஸெக்கானா ஸுரித்
ஹொல்ல திஸாம் ஹுங்கத்தக் – கல்லொ
பொடெவேங்கும் ராணும் பூராக் கள ஹந்தார்
ஹொடெவேங்கும் வேன் ஹொடெஸ்


75 - புட்டெ மொண்டபும் கால் பொடி நிஞ்ஜாஸ், ஓ!
துட்டெ ஸொக ஜீவ் துள்ளெஸ்.-மிட்டெ
மகரவீணா பர்திக் மத்திம் கிடான் கவெஸி
சகரமிங்கி பிஸுளொ சவெஸ்


76 – அவெ கிரால் ஹட்வி ஹட்வி அத்திக விசார் பொடராஸ்
துவெ ஸொகன் ஆங்கஸ்கொ தொளொ பனிம் புடராஸ் –கிடான்
சவெஹால் மடிஸெந்தும் சார் தாம் ஸுஜ்ஜியொ. ஹுளொ
புவெ ஸொகன் ஜெளெஸ், தெனு புள்ள போளும் ரொடராஸ்



77 – தில்ல ஸெனி ஸொடய்கீ தின்னு முஸலெந்தும்?
தில்ல ஹட்வன் நளுக் தியெஸ். – பில்லி
ஹொதெ ஸவ்லொ படேத் ஹுடி ஜேடுவாய் மெனி
லொதெ மொன்னும் அவெஸ் லோப்


78 – ஸெத்து நீஸ்தக் பெய்ல் ஸெந்த நிஞ்ஜிர:தோஸ்
ஹத்தும் ஸவ்லொ படேஸ் ஹள்ளு. – யுத்தம்
ஒடெ ஸொகன் தொஸ்கொ ஒங்கிலி குங்கிலி ஒண்டெ
பெடெ ஸொகன் தமெஸ் பிர்ஸொ

கலி தெரெ ஸர்கு முஸேஸ்



61 – ஸெந்த அவெ ஒக3 ப3வண் ஜோள் “ஸீக்ருக நு:ருனுக் அய்ங்கே4ர் பொ3ல்ஸோட்,
வந்தி3 ஸொஸுராக் ஸமசார் களட்டி வஸிலேத் ரா:” மெனெஸி நளு. தீ3ஸ் பி2ரி
ஸந்தி3 அவத்தெ முல்லோஸ் எல்கெ3 த3டி ஜேடு3ணொ மெல்லி ஹூன் ஸொக3
ரு:ந்தெ3 காம் ஸிலேத்க3னி ஜியெஸி ரொட3ரிய த3மயந்திக் ஸமதா3ன் கெ2ரி

உடன் வந்த ஒரு அந்தணனிடம் “குழந்தைகளை பாட்டனார் வீட்டில் விட்டு
என் வணக்கங்களை தெரிவித்து அவ்விடமே வசிப்பாய்” என்றான் நளன் “பொழுது
கழிந்து சந்தியா வருமுன்னரே எல்லையை தாண்டி போய்விடவேண்டும் என
வெயில் போல் விரிந்த நாட்டை பார்த்துகொண்டே, தமயந்தியை சமாதனப்படுத்தினான்

62 – வஞ்சனொ நீ:ஸ்தக், கப3ட் வாகும் நீ:ஸ்தக் ரி:யெதி3னு
அஞ்ஜனநயனீ, நு:ருபா4ள் அவஸ்யம். – கொஞ்ஜி
ஹேமுர் லதெ3தி4னு தூ4த் ஹித3வ்க பெவடத்தெ இன்பு3
ஸோமலோகு3ம் ஜிவத்தெ ஸோன்
கள்ளம் கபடம் அற்ற இந்த பிஞ்சுவார்த்தைகள்
உற்றவளுக்கு நிச்சயம் தேவை – அன்புடன்
அவிதழுவி, மார்பில் முட்டி அரவணைத்து அமுதூட்டும் இன்பம்
அமருலகைல் வாழ்வதற்க்கு ஈடாகும்

63 – போ2ளுன் மீ ஜன்ரெனி, பு3ங்க3வ்க கெ3னம் பொ3ரெ
பா4ளுன் அப்3பெ3 ஸொக3 பா4க்3கி3 – கே2ழு
ஹாத் தயி கவ்லி குஸிரி ஹத்3தா3முத்3து3 க2ய்தி தொ2வெ
பா4த் அமுர்து3 ஹோய் அம்பா3க்

என் மானம் காக்கும் மகவுகளை நான் ஈன்றெடுக்கவில்லை,
அப்பேற்பட்ட பாக்கிய இன்னும் கிட்டவில்லை – கொழுந்து
கரங்களால் அடிசில்லை கலந்தும் தொட்டும் நீட்டியும், உண்டு மீந்த
உணவு அமுதமாகுமே அன்னைக்கு

64 – “அமி தீ3 ஜெனு மெள்ளொ அம்கே3ர் ஜேடியென்” மெனெ பெ4ய்லுக்
ஸொமி நளுடு3 ஸங்க3ரேஸ், - ஸொஸுரான் கொ3ம்மா பா4த் பனி
ஜெமி ஆங்கு3 ஹொவ்டி3லி ஜிவத்தெகொ பெடெ மெனன்; ராணுக்
த4மி ஜாத்தேஸ் ஸெர்கொ த4மயந்தி, தா4க் ஸோட் வேள் ஜனி

நாமிருவரும் எங்கள் வீட்டிற்க்கே செல்லலாம்” என்ற பாரியை
எறிட்ட நளன் சொல்கிறான் “மாமனார் வீட்டு அன்னமும் நீரும்
பெற்று உடல் வளர்ப்பவனை கோழை என்பர்! காட்டிற்க்கு
செல்வதே முறை தமயந்தி “பயம் வேண்டாம் காலமறிந்து”

65 – ஜகத் ராஜ்ஜலெ நளு ஜாரெஸ் சலிகின், ஆங்கு
ரகத் ஹுப்பத்திஸொ ராணு - பொகத்
கொம்புள ஹேம் ஸுக்குத குஸுரயு தமயந்தி ஜீஸி
அம்புலொ ஸங்கெ தானு அய்கிலி

உலகாண்ட நளன் நடக்கலானான், உண்
குதிரம் கொதிக்க வைக்கும் காடு – இளம்
கொங்கைகள் வற்றிம் சுருக்கமேறி தமயந்தி சென்றாள்
அகத்துகாரன் சொன்ன வழியை செவிமடித்து

66 – நீடொ வெக்கிலி ரொவ்வ நிம்மள்க பிஸி ரி:யாஸி,
பீடொ ஸொக மோ:ரு பில்லொ – தேடவி
களி தெக்கடெஸி கல்லொ ஹொல்லொ ஹுடி
அளி மொன்னும் ஹொடெஸி ஆஸ்தொ

நிழல் தேடி தன்ன அசுவாசப்படுத்திக்கொண்டாள்
அழகான மயில் குஞ்சுஒன்று – அங்கே வந்து
ஆடி காட்டியது, மேலும் கீழூமாக
அனங்கின் மனதில் வளர்ந்தது அவா!

67 – ஸெனி அவி கெர்ரிய ஸேள் எல்தெ, மாயொ
மெனி ஜன்னாத்தாக்கனு மயங்கி “மோர் தெல்லி
அனி தீடுவொ” மெனிஸ் ஆதிம் ஸீதொ ஸொகன்;
கெனி மர்சன் முஸய்கீ? கெரெங்கொ விதி மெல்லி

சனி விடாமல் துரத்தும் வினை இது, மாயை
என அறியாமல் அதில் விழுந்தவள், “மயில் வேண்டும்
என கேட்டாள்” ஆதியில் சீதையை போல்
விதி செய்த மாயை மாற்றம் பெறுமோ?

68 - தெரத்தக் ஜாய் நளுடு, தெகானா ஹோய் மோ:ரு
துரத்தக் முஸுனாத்தாம் துரயு, - தொரத்தக்
வெக்கடய், லெகுத்தொ அவி வேன் துதூர் ஜீ வெடிக்
தெக்கடய் தமடய் ஸினடி

கவர்ந்து வர செல்வான் நளன், காணாமல் போகும் மயில்
புகமுடியாத இடத்தில் புகுந்துவிடும் – ஓடி செல்லும்
தேடச்செய்யும், அருகில் வரவழைத்து தூர ஓடும் வேடிக்கை
காட்டும், ஓடவைத்து களைப்படையச் செல்லும்

69 – தொர்ஸவ்லொ ஸொவ்டி தூகின் மீ பில்லிகின்
மொர் வேடும் தெரென் மோ:ரு – பொர்வேகும்
தமி ஆவ் வனராணி தமயந்தி, தொர் ஆஸ்தொ
நிமிஷும் திர்சி தொவு நிஜம்

உன்சேலையை தந்தால், நாமிருவரும் அணிந்து
என் உடுக்கையினாள் மயிலை பிடித்துவிடலாம்
விரைந்து வருவாய் காட்டரசி, உன் விருப்பு
சில விநாடியில் நிறைவேற்றுவேன்

70 - தெராஸி மோ:ருக் வேடுமு தீ ஜெனு செரி, தாமுக்
பிராஸி, ஹாதும் கள்ளி ப்ரேவ்க களாஸி, கெக்கலி
கெராஸி, கெடி ஸந்தர்பும் கிக்கீ கெல்லேத் மோ:ரு
வராஸும் ஹுடெஸி நளுகெ வஸ்தர் பாஞ்யிம் துக்கிலி

இருவரும் சேர்ந்து உடுக்கையில் மயிலை பிடித்தனர்,
தாமிருந்த இடத்திற்க்கு திரும்பினர் மயிலோடு விளையாடினர்
சமயம் பார்த்து, கிடைத்த இடைவெளியில் “கிக்கீ” எனவொலித்தபடி
காற்றில் பறந்தது நளனின் உடுக்கையை பிடித்தபடி

71 – தெகெ ஸியாஸ் பெதிரி, தெனொ ஜிலேத் மெனெஸ்
மொகொ ஜெகிஞ்சன் முஸய்கீ? தொகொ
ஒடடி எல்லெ ராணுக் உட்சிலி அவெ ஸெனி மீ,
புடடி துகாளு ஹீரும் புவ்டு

அதிர்ந்த இருவரும் காண, மயில் சொன்னது சென்றபடி
“என்னை வெல்ல முடியுமோ? – உன்னை
தோற்க்க செய்து இக்காட்டிற்கு இட்டு வந்த சனி நான்
துன்பகிணற்றில் மூழ்கடித்து முடிப்பேன்

72 – “அதர்ம வாடும் இஸனி அம்கொ மரத்தெ தொகொ
ஸுதர்மு மெனெத் ஸொந்தோஸ் – குதர்மு
தேவ் கெர்னா, ஜுக்கு திடவ் தெனோஸ் தேய்
பாவ் அஸ்கி ஹிட்டெ பராத்.”:

தீயவழியில் இவ்வாறு எம்மை தோற்கடிப்பது உனக்கு
நல்வழி யெனில் மகிழ்ச்சி – சூழ்ச்சி
கடவுள் செய்யவதில்லை, அதிக திடமளிப்பவன்
எல்லா பாவங்களையும் போக்குபவன்

73 – தொவ்லாம் பனி ஸொடி ம:ழிக் தொவெய ஸொகனு ஒண்டேஸ்
ஸவ்லாம் தீ ஜெனு! ஜாலும் ஸம்டிலியெ பக்ஷின் ஸொகன் – விதி
வெவ்லாம் நள தமயந்தி வேனுகு புடராஸ்
தவ்ராம் ஸேத்தெகொ நொமி தாக்க நிளாஸ் தேட் தொகன்

குடுவையில் நீர்விட்டு அலங்கார மீனை வைத்த்து போல் ஒரே
சேலையில் இருவர்! வலையில் அகபட்ட பறவைபோல் – விதி
வெள்ளத்தில் நளதமயந்தி அதிகமாகவே நணைகிறேன்
கோவிலில் இருப்பவரை நம்பி தன் வழியில் சென்றனர்

74 – தல்ல – பெய்ல் ரொடரியொ ஸான் ஸெக்கானா ஸுரித்
ஹொல்ல திஸாம் ஹுங்கத்தக் – கல்லொ
பொடெவேங்கும் ராணும் பூராக் கள ஹந்தார்
ஹொடெவேங்கும் வேன் ஹொடெஸ்

தம்பதியர் இருவரின் அழுகையை காணமுடியாத கதிரவன்
மறுதிசையில் உறங்க செல்ல – கதிரவன்
விழுந்தவுடன் வனம் முழுவதும் காரிருள்
பெருகியது அவனடைந்த துன்பம் போல்

75 - புட்டெ மொண்டபும் கால் பொடி நிஞ்ஜாஸ், ஓ!
துட்டெ ஸொக ஜீவ் துள்ளெஸ்.-மிட்டெ
மகரவீணா பர்திக் மத்திம் கிடான் கவெஸி
சகரமிங்கி பிஸுளொ சவெஸ்

பாழடைந்த மண்டபத்தில் தரையில் படுத்தனர், ஓ!
உடைந்த உயிராக உருண்டது – மீட்டிய
மகரயாழிசை இடையில் புழுக்கள் பாடின
பூச்சிகளும் கொசுக்களும் கடித்தன

76 – அவெ கிரால் ஹட்வி ஹட்வி அத்திக விசார் பொடராஸ்
துவெ ஸொகன் ஆங்கஸ்கொ தொளொ பனிம் புடராஸ் –கிடான்
சவெஹால் மடிஸெந்தும் சார் தாம் ஸுஜ்ஜியொ. ஹுளொ
புவெ ஸொகன் ஜெளெஸ், தெனு புள்ள போளும் ரொடராஸ்

வந்த விதி எண்ணி எண்ணி அதிகமாகவே விசனப்பட்டன
கண்ணீரினால் தன் உடலை கழுவினன் மூழ்கினான் – புழுக்கள்
கடித்த இடுக்கில் நான்கு இடங்களில் தடித்தது – நெருப்பு பட்டதை
போல் எரிந்தது, தங்களுக்கு ஏற்பட்ட நிலையால் அழுதனர்

77 – தில்ல ஸெனி ஸொடய்கீ தின்னு முஸலெந்தும்?
தில்ல ஹட்வன் நளுக் தியெஸ். – பில்லி
ஹொதெ ஸவ்லொ படேத் ஹுடி ஜேடுவாய் மெனி
லொதெ மொன்னும் அவெஸ் லோப்

விரைய சனி விடுமோ நாள் முடியும் வரை
விரையஎண்ணம் தந்தது நளன் மனதில் – உடுத்தி
உள்ள சேலையை அறுந்தால் எழுதோடலாம் என
லோபியில் மனதில் வந்தது ஆசை

78 – ஸெத்து நீஸ்தக் பெய்ல் ஸெந்த நிஞ்ஜிர:தோஸ்
ஹத்தும் ஸவ்லொ படேஸ் ஹள்ளு. – யுத்தம்
ஒடெ ஸொகன் தொஸ்கொ ஒங்கிலி குங்கிலி ஒண்டெ
பெடெ ஸொகன் தமெஸ் பிர்ஸொ

சத்தியத்தை கைவிட்டு கைபற்றியவள் நித்திரையின் போது
உடுக்கையின் பாதியை அறுந்தான் மெதுவாக – போரில்
தோற்றவனை போல் தலைகவிழ்ந்து தவழ்ந்து ஒரு
கோழையை போல் ஓடினான் வேகமாக
கலி தெரெ ஸர்கு முஸேஸ்
கலி பிடித்த படலம் முடிந்தது



Friday, August 12, 2011

என் பிறவி பிணியை போக்குவாய்


ஒரு சூலம் ஏந்தி,
இரு தாளுடன்,
மூன்று விழிகளுடன்
நான்கால் நந்திமீதேறி
ஐந்தெழுத்தில்
ஆறுகாலமும் அம்பியோடு இருப்பவனே
ஏழேல் பிறவியில்
எட்டாமல் செய்து இந்த
ஒன்பது ஓட்டை உடலை பெற்றேன் உன்
பத்து கரங்களால் என் பிறவி பிணியை போக்குவாய்

Sunday, July 10, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 5





4. கலி தெரெ ஸர்கு3
50 – த3தொ3 புஷ்கரொ அவி தா3யம் களன் பொ3வெஸி
ஹிதொ3 நீ:த்தக் கெரெஸ் ஹெச்சு – கெ2தொ
கிஸொதி நஸத்தக் ஸெனி கெரெ தந்தூர், மர்சன்
அஸொதி3 ஹோய்கீ3 அமி?

51 – மாருக் கோன் பொவெதி3னு மல்லத்தேஸ் தீ3ரம் மெனி
ஹோருக் நளுடு3 ஹுப்3பெ3ஸ் – ஸேருக்
பி3ஸி ஹொதெ3 மந்தி3ரி பி3ர்ஸொ அட்3ட3ம் பொடெ3ஸ்
நஸி கெருங்கொ3 மெனி நமி

52 – வாக்கும் கொப3டூ3ஸ் வவ்ராய், வரமுன் மிஞ்செய மஹான்னு
மார்கு3ன் சலானா ம:த்தானுக் மர்க்3யாத் தெ3வானா, மர்சிலி
மூர்கு3னு ஜோள்ரீ: முது3ல்லொ மொன்னு கப3ள்ளன் முஸுனா,
தீர்க3மு ஆயுஸ் திஜய்யாய், தெ3ல்லுங்கொ3 தா3யம் தி3ல்லொ

53 – க3வ்னம் விஸுரய்யாய், கா2ல்ஜாத் ஹொவய்யாய்
ஸொவ்னொ நிஜம் ஹோனா ஸொட்3டெ3 – ஜிவ்னமு
சொ2ட்3ட3ப்பன் ஹொட3யி, சொகட்யொ நஜ்ஜாயி
மொ:ட்3ட3ப்பன் ஜேட3யி முடி3

54 – தா3யம் களத்தெ த3ல்லப்பன் நா:, விதி3கெ
மாயம் களல்லெ ம:ரஜா. – பாயிம்
பவ்கள் ஸோன் தி3ஜயி பரதே3ஸி ஹோஸ்திஸா
அவ்க3ள் அவய், பு4லோக் அஸய்

55 – “சலத்தெ அம்ரெ ஹாது3ம் நீ: சலந்த3க்” நளு மெனெஸி. – “அவி
மிளத்தெ மிளயீஸ், நொக்கொ மெனத்தக் கொங்கி3ஹால் ஹோனா
களத்தக் மீ தயார் ந:ன்த3தா3, காய் பந்தெ3ம்? நிஷத3ம் ராஜ்
ஜலத்தக் அவெத்தெகீ? போடும் ஜாள் இக்கெயொ ரா:ன் ஹோனா”

56 – முது3லொ தொர் கெ3ளா மொதி3ஹாருக் அபு3ல்
பொது3லொ தொ2வெஸ் மீ பொந்தெ3ம் – வெது3ரும்
தா3யம் ஸீலே மெல்லேத் த3தொ3 கொவ்டொ3 தயெஸி
தா3யம் பொடெ3ஸ் து3ளி த3மி

57 – ஸொம்முன் ஒடெ3ஸி, நளு ஸோவு கோடி3 ஹைஸ்து
கொம்முன் ஒடெ3ஸி, கு3ங்கெ3ஸி – ரொம்முன்
காளும் ரவுளவாரு கா2ந்து3னுக் ஒடெ3ஸி, த்யெ
வேளும் ரொஸம் அவெஸ் வேன்

58 – தா3ன் தே3த்தெ ரஜொ, காம் தா3யம்மு ஒட்3ஜேஸ்! விதி3க் மிஞ்சி
கோன் ஜிவன் முஸய் புலகு3ர்? கொம்பு3ள பெ3ய்ல் – நு:ருன் ஸெர
ஹூன் வரொ ஸானாத்தக் மொன்னு ஹுளள்ளி வீது3ம் நளு ஜியெஸி
மான் ஒங்க3ள்ளி, ஸீ ரொடா3ஸ், மாவிந்த3 ஜெனுலஸ்கின் புஸ்கிட்டி

59 – ஹிந்தொ3 ஒண்டெ3 தீ3தி3 ஹிதவ்க யேட் ரீ:டி3
ஸொந்தொ3 ஜவாய் ஸொளபா3ர் – மொந்தொ
நமஸ்கார் கெர்லி ரீ:யெஸ் நளு, நொக்கொ மெனிஸ்
த3மயந்தி3 அவ்ஸர்க த4க்கி

60 – ஒண்டெ3தி3 ரி:யஹால் உன்ன பொட3ய்கீ து4க்கு?
த3ண்ட3னொ தீ3ட3ய் த3தொ3 – தொ3ண்டொ3
தெட்டரியொ அய்கொ, ஸெனி தெர்மிலி அவத்தெ வேள்
ஸுட்டரியொ கொங்க3க் ஸோக்?




4. கலி தெ3ரெ ஸர்கு3 - கலி தொடர் படலம்

50 – த3தொ3 புஷ்கரொ அவி தா3யம் களன் பொ3வெஸி
ஹிதொ3 நீ:த்தக் கெரெஸ் ஹெச்சு – கெ2தொ
கிஸொதி நஸத்தக் ஸெனி கெரெ தந்தூர், மர்சன்
அஸொதி3 ஹோய்கீ3 அமி?

அண்ணன் புட்கரன் வந்து சூதாட்டாம் ஆட அழைக்க
நலமொன்றும் அறியாமல் வரவேற்றான் - கதை
எவ்வாறேனும் அழிக்க சனி செய்யும் தந்திரம், மாற்றம்
சிலவாக முடியுமோ நாம்!


போர் என அழைத்தால் செல்வதே வீரம் என சொல்லி
வந்த அண்ணனிடம் வெகுண்டான் – உடன்
அமர் அமைச்சு மக்கள் இடைமறித்து வேண்டாமென
நற்சொல் சொல்லலானர் மன்னனனை வணங்கி

52 – வாக்கும் கொப3டூ3ஸ் வவ்ராய், வரமுன் மிஞ்செய மஹான்னு
மார்கு3ன் சலானா ம:ட்டானுக் மர்க்3யாத் தெ3வானா, மர்சிலி
மூர்கு3னு ஜோள்ரீ: முது3ல்லொ மொன்னு கப3ள்ளன் முஸுனா,
தீர்க3மு ஆயுஸ் திஜய்யாய், தெ3ல்லுங்கொ3 தா3யம் தி3ல்லொ

வாக்கிலே பொய்யே மெலோங்கும், வரதையே மிஞ்சும் மகான்களின்
வழிதவரும்; பெரியோரை மதிக்கும் குணமறுக்கும், மாற்றி
மூடர்களின் பேச்சுகளிலிருந்து மனம் காக்க முடியாது
ஆயுளும் குறையும்; சூதாட்டம் வேண்டாம் வேந்தே

53 – க3வ்னம் விஸுரய்யாய், கா2ல்ஜாத் ஹொவய்யாய்
ஸொவ்னொ நிஜம் ஹோனா ஸொட்3டெ3 – ஜிவ்னமு
சொ2ட்3ட3ப்பன் ஹொட3யி, சொகட்யொ நஜ்ஜாயி
மொ:ட்3ட3ப்பன் ஜேட3யி முடி3

கவனம் மாறிவிடும்; கீழ் சாதியாய் மாறிடுவர்
கனவு நினைவாகாதே விட்டுவிடு – வாழ்வில்
திருட்டுதனம் வளரும், நல்லவை குறையும்
பெருந்தன்மை போய்விடுமே மன்னா!

54 – தா3யம் களத்தெ த3ல்லப்பன் நா:, விதி3கெ
மாயம் களல்லெ ம:ரஜா. – பாயிம்
பவ்கள் ஸோன் தி3ஜயி பரதே3ஸி ஹோஸ்திஸா
அவ்க3ள் அவய், பு4லோக் அஸய்

சூதாடுவது ஆண்மையல்ல விதியின்
மாயையை அறிவாய் மாமன்னா – காலின்
பாதுகையாய் தேய்ந்து பரதேசியாய் மாறும்படி
துன்பம் வரும்; உலகம் சிரிக்கும்


55 – “சலத்தெ அம்ரெ ஹாது3ம் நீ: சலந்த3க்” நளு மெனெஸி. – “அவி
மிளத்தெ மிளயீஸ், நொக்கொ மெனத்தக் கொங்கி3ஹால் ஹோனா
களத்தக் மீ தயார் ந:ன்த3தா3, காய் பந்தெ3ம்? நிஷத3ம் ராஜ்
ஜலத்தக் அவெத்தெகீ? போடும் ஜாள் இக்கெயொ ரா:ன் ஹோனா”

நடப்பவை நம் கையில் இல்லை – நளன் சொன்னான் – “வந்து
கிடைப்பவை கிடைக்கும், வேண்டாம் என்று யாரையும் மறுக்க முடியாது
விளையாட நான் தயார் அண்ணா, என்ன பந்தையம்? நிடதை ஆட்சி
செய்ய வந்தாயோ? இத்தனை வயிற்றெறிச்சல் கூடாது”

56 – முது3லொ தொர் கெ3ளா மொதி3ஹாருக் அபு3ல்
பொது3லொ தொ2வெஸ் மீ பொந்தெ3ம் – வெது3ரும்
தா3யம் ஸீலே மெல்லேத் த3தொ3 கொவ்டொ3 தயெஸி
தா3யம் பொடெ3ஸ் து3ளி த3மி

முதலில் உன் கழுத்து முத்து மாலையை என்(பங்குக்கு)
பந்தைய பொருளாய் நான் வைக்கிறேன் – முன்னால்
தாயம் பார் என்றபடியே! அண்ணன் சோளிகளை உருட்ட
உருண்டோடி தாயம் விழுந்த்து

57 – ஸொம்முன் ஒடெ3ஸி, நளு ஸோவு கோடி3 ஹைஸ்து
கொம்முன் ஒடெ3ஸி, கு3ங்கெ3ஸி – ரொம்முன்
காளும் ரவுளவாரு கா2ந்து3னுக் ஒடெ3ஸி, த்யெ
வேளும் ரொஸம் அவெஸ் வேன்

அணிகலன் தேற்றான், நளன் நூறு கோடி யானைகளின்
நட்பை தோற்றான்; குமுறினான் – இன்னும்
எத்தனையோ அரண்மனை பொருட்களை இழந்தான் அதே
வேளையில் உணர்ச்சி பெருக்கெடுதான்

58 – தா3ன் தே3த்தெ ரஜொ, காம் தா3யம்மு ஒட்3ஜேஸ்! விதி3க் மிஞ்சி
கோன் ஜிவன் முஸய் புலகு3ர்? கொம்பு3ள பெ3ய்ல் – நு:ருன் ஸெர
ஹூன் வரொ ஸானாத்தக் மொன்னு ஹுளள்ளி வீது3ம் நளு ஜியெஸி
மான் ஒங்க3ள்ளி, ஸீ ரொடா3ஸ், மாவிந்த3 ஜெனுலஸ்கின் புஸ்கிட்டி

தானம் தரும் மன்னன் தாயத்தில் தோற்றான்! விதியை மீரி
யாரால் உலகில் வாழ முடியும்? இளம் மனைவி – குழந்தைகளுடன்
வெயில் – காற்று என்று பாராமல் மனம் ததும்பி தெருவழியே நளன் சென்றான்
தலைகுனிந்து, கதறி அழுதனர் மாவிந்தத்தில் வாழும் குடிமக்கள்

59 – ஹிந்தொ3 ஒண்டெ3 தீ3தி3 ஹிதவ்க யேட் ரீ:டி3
ஸொந்தொ3 ஜவாய் ஸொளபா3ர் – மொந்தொ
நமஸ்கார் கெர்லி ரீ:யெஸ் நளு, நொக்கொ மெனிஸ்
த3மயந்தி3 அவ்ஸர்க த4க்கி

இன்றொரு நாளாவது நன்றாய் இங்கு இருந்து
நாளை காலையில் போவோம் என்றார் – மனதால்
வணங்கம் செலுத்தி இருந்தான் நளன், வேண்டாமென
தமயந்தி அவசரமாய் தடுத்தாள்

60 – ஒண்டெ3தி3 ரி:யஹால் உன்ன பொட3ய்கீ து4க்கு?
த3ண்ட3னொ தீ3ட3ய் த3தொ3 – தொ3ண்டொ3
தெட்டரியொ அய்கொ, ஸெனி தெர்மிலி அவத்தெ வேள்
ஸுட்டரியொ கொங்க3க் ஸோக்?

ஒருநாள் இருப்பதால் சோகம் குறைந்துவிடுமோ?
அண்ணன் தண்டித்து விடுவான் – முரசு
அறிவிப்4பதை கேளுங்கள், சனி ஏற்ப்படுத்திய தாகம்
அவன் விரட்டி வரும்வேளையில் எப்படி தீரும்





Friday, April 29, 2011

கண்ணீர் அஞ்சலி


ꢦꢶꢬꢿꢮ꣄ ꢥꢴꢷꢡ꣄ꢡꢾꢥ꣄ ꢂꢱ꣄ꢒꢶ ꢱ꣄ꢮꢫꢒꢵꢪꢶꢥ꣄ ꢦ꣄ꢬꢿꢪꢶꢥꢸꢒ꣄
பிரேவ்நீ:த்தெந் அஸ்கி ஸ்வயகாமிந் ப்ரேமிநுக்

ꢲꢜ꣄ꢒꢪꢾꢳ꣄ ꢱꣁꢥ꣄ꢡꢪ꣄ ꢦꢬꢸꢒ꣄
ஹட்கமெள் ஸொந்தம் பருக்.
(ꢱ꣄ꢬꢷꢣ꣄ꢮꢶꢥ꣄ - ஸ்ரீத்3வின் -சௌராஷ்ட்ரா திருக்குறள்)
(குறள் - 72 - அறத்துப்பால் - இல்லறவியல் - அன்புடைமை)



அர்து2:

ப்ரேவ் நீ:த்தெநு அபுல் ஸுக2முஸ் ஹட்வந்.ப்ரேவ் ஸேத்தெநு ஆங்கு3 ஹட்கொ மெள்ளி து3ஸ்தெங்க ஸுக2முக் தே3ந்.


அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்

Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.