Sunday, March 27, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 4






3. ஸாந்தி முஹூர்த ஸர்கு3

38 – மொ:ட்டான் நிச்சயு கெரெ முஹூர்தும் ஸாந்தி
கொ:ட்டாம் துராஸ் குஷாலும் – தெட்டாம்
பொ4ண்ணமுன் பொழ்ழான் போ3ர் ரி:யெதினு ஆங்கு3
பொ4ண்ணமுன் ஸீலியாஸ் போ3ர்

39 – நிளா ஸவ்லொ கேடு3ர் நிள்சத்தக் ஒட்3டி3யாணம்
கெ3ளாம் நவரத்ன கெ2ஜ்ஜல் – தொ3ளாம்
லாஸ் மிஞ்செ ஆஸ்தாம் லாவண்யு களெ த3மயந்திக்
தா3ஸ் ஹொய்யெஸ் நளரஜொ த3ன்யு

40 – ஹாது3 மிவ்ளி மொயுலு பூ2லு ஹாரம் கெரிகி3னு பதி3 தே3வு
பாத3முக் க3லிஸி த3மயந்தி பட பட கெரி ஆங்கு3 போ3ர்
நாத3ம் பொ3ரி நொவ்வக3னு நளுடு3க் குலுகுலயெஸ் தெவள்
ஹேது3க ஸிரஸ் நி:ளடி3 ஹுட்3டி3 ஹெதொ3 திர்னாத்தக் ஸியெஸ்

41 – ஸொம்முன் ஹெடி தொவ்தி ஸுந்தரிக் அண்செத் ஹேமு
கொம்முன் மெத்தன்க குஸ்காஸ் – உம்முன்
தொரரேஸ் ஹோடு3ஹோரு, தோணு பொழ்ழொ ரெஸ்ஸு
உரரேஸ் பொடரெனி உன்னொ

42 – பஷுது3 கேஸு மேகு3ம் பரிபூரண செ3ந்தாம் அவி
நிஷத3 ரஜொ ஆங்கு3 நி:ளடிஸ் – இஸதொ3
தெ3ரி ஸியெத் வீணொ! தே3ஹ ஸுக3ம்மு திஸதொ3
பி2ரி ஸியெத் ரெத்து பிள்டி2

43 – காய் கெர்னொ மெனி களயெதினு கா2ய் கெரராத்தெ, களாரனி!
பாஞ்ய் பூ4ஞ்யிர் நிள்சரெனி, ப2ராது3 ஹட்வனுஸ் தெ3க்கானி
ஸாய் ஸொகன் நா:ன் பஷுது ஸவ்லொ வெக்ள ஹொயெஸி, நளுடு3
ஹாய் எல்லேஸ் பஜெ மெல்லேத் ஹள்ளு தெரி க2ளத்தக் நிளெஸ்

44 – ஆங்கு3ன் செரி க2ள்தொ ஆஸ்தொ தெரி பிள்தொ
ஹோங்கு3ம் தீ3ஸ்-ராத் ஹோட்தொ – போ3ங்கும்
அட்டி நீ:த்தக் தீ3 தெனு ஆட் தின்னு பொந்த்யாஸ்
ஸுட்டுனாத்தக் தா3ம்பத்யு ஸொம்பு

45 – அஸ்வகந்தாதி3 லெ:யம், அம்பு3ளா லெ:யம், அபுரஞ்சி
பஸ்பம், தூ3ப், தூ3த், பாத் – தி3ஸ்வந்தி
ஜொமன் முஸள்ளி அஸ்கின் ஜொவள் புஸிலி நிளாஸ்
நமன் கெர்லி த3மயந்தி நளு

46 – ரெத்தும் ஹிங்க்யாஸ் தீ3 தெனு ரேவதி அஸ்வபதி கொ3டா3ன்
சித்தும் ஹட்வனுன் ஸொக3ன் செரிகி3ன் தமாஸி; பாடாம்
ஹத்3து3ம் தெ3க்கயெ காக்ஷினும் ஹஸாஸ், ஹவ்ளார் தமரிய
நெத்3தி3ம் ஹுதிராஸ், க2ளாஸ் நீடா3ம் ஸல்லாப3க நிஞ்ஜ்யாஸ்

47 – ஸிங்கா3ரிபுரி ஸொக3ன் ஸே மாவிந்த3ம், ஜெனுலுக்
ஹங்கா3ர் மெனெத்தெ ஹடுனாத்தெ – லெங்கால்!
வித3ர்ப ராஜகுமாரிக் விஷேஸ் ஸ்வாக௩த் கெராஸ்
ஸுக3ர்ப ஆஸீர்வாத் ஸோவு

48 – பா3ர் ஒர்ஸு ஸுக3முன் ப2ரிதுக அனுப3விஞ்சி
சார்காலும் ஜிவ்னம் சல்வ்யாஸ் – தோ3ர்
தொ3ரத்தக் வா ஹொயெஸ், சூருமூஸ் த3மயந்தி
ஜிக3த்தக் தீ3 நுஹுன்னு ஜெனிஸ்

49 – வீள் ஹொயி பாஞ்ய் து3வத்தக் விஸுரயி ஸந்தி3யா கெரெ நளுடு3
போ2ள் பஸ்கட் பி2ல்லிடி3யோ. பு2ள்ளா போட்ஜாள் திரள்ளத்தக்
வேள் அப்3ப3ரெனினா மெனி வெகு3ஞ்சிலி ஹொதெ3 களஸெனி
தீள்திக்க தா2ம்மு துல்லியெஸ் தெக3 கா ஹர்ம்ப3ம் கெ2ல்லியெஸ்

ஸாந்தி முஹூர்த ஸர்கு3 முஸேஸ்


3. ஸாந்தி முஹூர்த ஸர்கு3 - சாந்தி முஹர்த்த படலம்

38 – மொ:ட்டான் நிச்சயு கெரெ முஹூர்தும் ஸாந்தி
கொ:ட்டாம் துராஸ் குஷாலும் – தெட்டாம்
பொ4ண்ணமுன் பொழ்ழான் போ3ர் ரி:யெதினு ஆங்கு3
பொ4ண்ணமுன் ஸீலியாஸ் போ3ர்

பெரியோர் நிர்னயித்த நன்நேரத்தில் சாந்தி
மண்டபத்தில் புகுந்தனர் மகிழ்ச்சியாய் - தட்டில்
பண்டங்கள், பழங்கள் நிறம்பி இருந்தும் உடல்
பாகங்களை கண்டு நிறம்பினர்

39 – நிளா ஸவ்லொ கேடு3ர் நிள்சத்தக் ஒட்3டி3யாணம்
கெ3ளாம் நவரத்ன கெ2ஜ்ஜல் – தொ3ளாம்
லாஸ் மிஞ்செ ஆஸ்தாம் லாவண்யு க2ளெ த3மயந்திக்
தா3ஸ் ஹொய்யெஸ் நளரஜொ த3ன்யு

நீல சேலைஇடுப்பில் நிற்க ஒட்டியாணம்
கழுத்தில் நவரத்தின மாலை - கண்களில்
வெட்கத்தை விஞ்சும் ஆசையுடன் விளையாடிய தமயந்தி
தொண்டன் ஆனான் நளராஜன்

40 – ஹாது3 மிவ்ளி மொயுலு பூ2லு ஹாரம் கெரிகி3னு பதி3 தே3வு
பாத3முக் க3லிஸி த3மயந்தி பட பட கெரி ஆங்கு3 போ3ர்
நாத3ம் பொ3ரி நொவ்வக3னு நளுடு3க் குலுகுலயெஸ் தெவள்
ஹேது3க ஸிரஸ் நி:ளடி3 ஹுட்3டி3 ஹெதொ3 திர்னாத்தக் ஸியெஸ்

கையில் கலந்திருக்கும் மெல்லிய மலர்சரம் தொடுத்து கணவனின்
பாதத்திற்க்கு சாற்றி தமயந்தியின் உடல் படபடத்து
நாதம் நிறம்பி புதியதாய் நளன் கிளுகிளுத்தான் அப்போது
தோதாக சிரமும் இவளுக்கு உதவி செய்தது

41 – ஸொம்முன் ஹெடி தொவ்தி ஸுந்தரிக் அண்செத் ஹேமு
கொம்முன் மெத்தன்க குஸ்காஸ் – உம்முன்
தொரரேஸ் ஹோடு3ஹோரு, தோணு பொழ்ழொ ரெஸ்ஸு
உரரேஸ் பொடரெனி உன்னொ

நகைகளை களைந்தான்; சுந்தரியை அணைத்தான் மார்
கொங்கைகள் இலவமாக அழுத்தியது - முத்தமிட்டனர்
இருவரின் உதட்டின் மேல், இதழ்ரசம் ஊர ஊர அருந்தினர்
அது ஊரிகொண்டே சென்றது குறைவில்லை

42 – பஷுது3 கேஸு மேகு3ம் பரிபூரண செ3ந்தாம் அவி
நிஷத3 ரஜொ ஆங்கு3 நி:ளடிஸ் – இஸதொ3
தெ3ரி ஸியெத் வீணொ! தே3ஹ ஸுக3ம்மு திஸதொ3
பி2ரி ஸியெத் ரெத்து பிள்டி2

பட்டு கார்குழலில், பூரண நிலவு முகம் வந்து
நிடத மன்னனுக்கு தன்னை தந்தாள் - இப்படி
தொட்டுப் பார்த்தால் வீணை! தேக சுகத்தில் அப்படி
திருப்பி பார்த்தாள் தேர் பொம்மை

43 – காய் கெர்னொ மெனி களயெதினு கா2ய் கெரராத்தெ, களாரனி!
பாஞ்ய் பூ4ஞ்யிர் நிள்சரெனி, ப2ராது3 ஹட்வனுஸ் தெ3க்கானி
ஸாய் ஸொகன் நா:ன் பஷுது ஸவ்லொ வெக்ள ஹொயெஸி, நளுடு3
ஹாய் எல்லேஸ் பஜெ மெல்லேத் ஹள்ளு தெரி க2ளத்தக் நிளெஸ்

என்ன செய்யவேண்டும் என்று தெரிந்தும்! எவ்வாறு தெரியவில்லை
நிலத்தில் கால்கள் தங்கவில்லை! பிறகு நடந்த எதுவும் நினவில்லை
பாலாடை போல் மெல்லிய சேலை! வெளிரினாள்! நளனும்
ஆம் இதை தான் கேட்டேன் என்றபடி ஆரம்பித்தான் (தொட்டு விளையாட)

44 – ஆங்கு3ன் செரி க2ள்தொ ஆஸ்தொ தெரி பிள்தொ
ஹோங்கு3ம் தீ3ஸ்-ராத் ஹோட்தொ – போ3ங்கும்
அட்டி நீ:த்தக் தீ3 தெனு ஆட் தின்னு பொந்த்யாஸ்
ஸுட்டுனாத்தக் தா3ம்பத்யு ஸொம்பு

உடல் இணைந்து விளையாடும் வேளையில் ஆசை அரைக்க
உறக்கத்தில் இரவு-பகல் நீண்ட - போகத்தில்
இடைவிடாது இருவரும் எட்டுதினம் அடைந்தனர்
இடைவிடாது தாம்பத்ய சுகம்

45 – அஸ்வகந்தாதி3 லெ:யம், அம்பு3ளா லெ:யம், அபுரஞ்சி
பஸ்பம், தூ3ப், தூ3த், பாத் – தி3ஸ்வந்தி
ஜொமன் முஸள்ளி அஸ்கின் ஜொவள் புஸிலி நிளாஸ்
நமன் கெர்லி த3மயந்தி நளு

அஸ்வகந்தாதி, நெல்லி லேக்கியம், தங்க
பஸ்பம், நெய், பால், அன்னம் - என முப்பதாவதுநாள்
விருந்தை முடித்து எல்லோரிடமும் சொல்லிக் கிளம்பினர்
வணக்கம் சொல்லி நளதமயந்தி

46 – ரெத்தும் ஹிங்க்யாஸ் தீ3 தெனு ரேவதி அஸ்வபதி கொ3டா3ன்
சித்தும் ஹட்வனுன் ஸொக3ன் செரிகி3ன் தமாஸி; பாடாம்
ஹத்3து3ம் தெ3க்கயெ காக்ஷினும் ஹஸாஸ், ஹவ்ளார் தமரிய
நெத்3தி3ம் ஹுதிராஸ், க2ளாஸ் நீடா3ம் ஸல்லாப3க நிஞ்ஜ்யாஸ்

இருவரும் தேரிலேரினர் ரேவதி, அஸ்வினி என்ற பரிகளை
தெருவழியாகவும், மனவழியாகவும் சேர்ந்து ஓடினர்; வழி
நெடுகிலும் கண்ட காட்சியில் நகைத்தனர், இலகுவாக ஆடிய
நதிகளில் இறங்கினர்; தருநிழலில் சல்லாபித்தனர், விளையாடினர்

47 – ஸிங்கா3ரிபுரி ஸொக3ன் ஸே மாவிந்த3ம், ஜெனுலுக்
ஹங்கா3ர் மெனெத்தெ ஹடுனாத்தெ – லெங்கால்!
வித3ர்ப ராஜகுமாரிக் விஷேஸ் ஸ்வாக3த் கெராஸ்
ஸுக3ர்ப ஆஸீர்வாத் ஸோவு

அழகியபுரியாகி இருந்தது மாவிந்தபுரி, இழகிய
பழக்கத்தை வழக்கமாகிய மக்களும் - வழியெங்கும்
விதர்ப இளவரசியை உற்ச்சாகமாக வரவேற்றனர்
பல நூறு பல்லாண்டு பாடி

48 – பா3ர் ஒர்ஸு ஸுக3முன் ப2ரிதுக அனுப3விஞ்சி
சார்காலும் ஜிவ்னம் சல்வ்யாஸ் – தோ3ர்
தொ3ரத்தக் வா ஹொயெஸ், சூருமூஸ் த3மயந்தி
ஜிக3த்தக் தீ3 நுஹுன்னு ஜெனிஸ்

பன்னிரு ஆண்டுகள் சுகமான சம்பத்துக்களை அனுபவித்து
நால்வேளை வாழ்க்கை நடத்தினர் - வழிமுறை
தலைமுறை தழைக்கும் வண்ணம், விரைவிலேயே தமயந்தி
இரு மக்களை ஈன்றெடுத்தாள் (பிறவி) பயனைடைந்தாள்

49 – வீள் ஹொயி பாஞ்ய் து3வத்தக் விஸுரயி ஸந்தி3யா கெரெ நளுடு3
போ2ள் பஸ்கட் பி2ல்லிடி3யோ. பு2ள்ளா போட்ஜாள் திரள்ளத்தக்
வேள் அப்3ப3ரெனினா மெனி வெகு3ஞ்சிலி ஹொதெ3 களஸெனி
தீள்திக்க தா2ம்மு துல்லியெஸ் தெக3 காம் ஹர்ம்ப3ம் கெ2ல்லியெஸ்

மாலை நேரத்தில் உடல்சுத்தம் செய்ய மறந்து சந்தி செய்த நளனின்
விதி வலியதாக திரும்பியது, முன்னொரு வஞ்சத்தை (வயிற்றெரிச்சல்) தீர்க்க
கரிய சனி நாள்பார்த்திருந்த சமயம் வர, வெகுண்டு வந்தான்
எள்ளளவு இடத்தில் நுழைந்தான், தன் வேலை துவங்கினான்.

ஸாந்தி முஹூர்த ஸர்கு3 முஸேஸ் - சாந்தி முஹர்த்த படலம் சுபம்



Saturday, March 26, 2011

சிரிப்பு

பெ3ய் : ப3பு3 தொரஜோள் நொவ்ரா களெ அவ்ரஸ்.
பபு: கோனோ?!?
பெ3ய் : முந்தடி தொக காய்தீ கா2த்தொ தி3யேத் பூரா கை2தி அங்கு3ன் மக3ய், அத்தொ ருவ்வயொ தி3யேத் காய் மெல்லி உராவ் தொவ்ரஸ் !?!

அக்கா: தம்பி! உனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கலாம்ன்னு நினைக்கிறேன்!
தம்பி: ஏன்?!?
அக்கா: முன்னெல்லாம் எவ்ளோ குடுத்தாலும் தின்னு தீத்துட்டு இன்னும் வேணும்னு கேப்ப! இப்ப கொஞ்சமா கொடுத்தாலும் மிச்சம் வைக்கிற!


Elder Sister : Dear Bro! I think its time to you become as groom!
Younger Brother : Why so?
Elder Sister : Well, once before whenever I offer plenty thing to you to have, you use to finish and demand for more! But now though I offered very less thing to have you haven’t finished

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 3



2. ஸ்வயம்வர ஸர்கு
18 – மஞ்ஜிரிகி3ன் ரமொ தோபு ம:த்3தி3ம் ஸெங்கு3க செரி
ஸஞ்சலனொ கெர்ரியொ ஸவொ – பஞ்ஜரொ
பஜெநீ:த்தக் குடி குடான் பக்ஷிரஜான் ஸெராபடி
ஸெஜெபஜெக வித3ர்பும் ஸே

19 – ஜாடுபனி கெளிகின் கா2ல் த3மரிய ஜரினிம் கவ்லயி
கூடு3தேனெ கெரரேஸ் கு3ள்ளே – தேடு
அவேய க2வ்ளான் பிதி ஆரோஹண அவரோஹணும்
கவெய ஸொக3ன் கோன் க3வன்

20 – ஸொர்கலோகு3க் நாரது இயெ ஸ்வய்ம்வர ஸந்தே3ஷ் ஸங்கெ3ஸ்
பொர்குல் துட்டெ ஸொக3னு போடு3ம் பொஸுலொ ஒண்கே3ஸ்
ஸர்கு3ம் பாஷா வத்தாம் ஸாலிஸ்க ஸங்க3ன் முஸரனி
பர்க3வ பக3வான் ஒஸ்தாம் பாட் பிவ்ரிலி ஜீ துங்கெ3ஸ்

21 – ஸமசார் அய்கினி பொடி3 ஸதூ3 லோகு தேவுன்
த3மயந்தி ஆஸெம் த3மி அவாஸ் – அமரபதி
வாடும் நளுடு3க் தெக்கெஸ் வஞ்சனா ஹட்வனும் முர்கே3ஸ்
ஓடு3ம் தேவுனுக் ஒங்க3டி

22 – ஸூருடு3ன் அவி செராஸ், ஸ்வயம்வர விஸேஷுக்
தீருடுன் அவ்யாஸ் தெ3ஸ்ஸார் – பூருனும்
கெ2ர்ரிய புண்யுஹால் மீ கெ2தொ லிகி ஸங்க3ரெஸ்
பொ3ர்ரிய ஸபா3ம் கான் போ3ர்

23 – பலிஷ்டுன் ஸே ஸ்யம்வர மண்டபும் பவண்ணு ஸே மஹான்னு ஸே
வரிஷ்ட தபஸ்வின், பண்டிதுன் ஸே மந்த்ரின் மஹாவித்வான்னு ஸே
வஸிஷ்ட மேதாவின் ஸே, ஸகல வேதுன் இகெ புரோஹிதுன் ஸே
அதுஷ்டு கொங்கக்கீ ஓ! தேவுன் அஸ்கினு நளுடு ஸோன்னு ஸே!

24 – நா:ன்வராம் ஹல்லரிய நரெளு ஜாடும் லம்பு
பான்ஸொகன் ஹேமுர் பலாபொட்டொ – காந்துர்
ஜரிணிக லொம்புத, ஜுங்கல் ஜல்கெரி கம்புத, த3மயந்தி
ஹரிணிக சலி அவிஸ் ஹள்ளு

25 – தொளாம் வஸுனா கஜள்; தொஸ்காம் பூல்; கொம்புள
கெளாம் அபுரஞ்சி கெஜ்ஜ்சல் – நிளாம்
கெம்பு கொட்டடி தயெ கெஞ்சி ஸவ்லொ, த3மயந்தி
ரம்பொ ஸொகன் அவிஸ் ரவளும்

26 – போடு உஞ்சாம் பிக்கிரிய பொழ்ழா பார் ஸெக்குனா
கேடும் பொல்லம் பொடரியொ கிஸொ மெனி ரதி ஸிக்குனா
லாடும் ஸம்டிலியெ தோணி ல:குவ்க புடெ ஸோன் ஹொதெய
ராடுன் வெதுரவிஸ் த3மயந்தி ரத்க கொங்கி தொளொ மிஸ்குனா

27 – பூலு ஹாருன் ஸோன் ஹாதும் பூலு ஹாரம் கள்ளி ஒக
பூலு ஜாட்ஸோன் பூல் கல்லி – பூலு வாடும்
பூல் விஸிஞ்சரிய ஸோன் பூலு பகுல் தொவ்லி அவிஸி
பூல் வஸுஞ்சரிய போகும்

28 – நகலு பணாலு பொஞ்சு, ந:ன்ன பாங்கும் மொண்ணின்
கொம்ட்யாவ் வஸுனொ வராம் குவ்ணயு அவ்தொ அஸ்கின்
ஸ்ம்ட்யாஸ் த3மயந்திக் ஸனிம்

29 – மொயிலு பூல் ஸிவெய வெனி மொக்குளொக மடி கல்லொ
திஷாம் ஹுஜாள் பெர்பரிய தெய்டொ தொவெ ஜெடுபில்லொ
அத்தரும் ஹுளெய ஸிர்கண் ஆங்குர் கமழ்சுத த3மயந்தி
நளுடுக் வெக்கிலி அவிஸி ந:ன்னக ஆஸிலேத் முல்லொ

30 – வதுனு செந்தாமு பிம்பம், வ்யரமு பிலாகு கால்
பொதனு ஹோடு பொழ்ழொ – மதனு
பாணொ ரஜான் ஆஸ்கினாக் பாதொ கல்தொ த3மயந்தி
வெணொ ஸொகன் அவிஸ் வெதுர்

31 – தின்னாளும் ஸியெய ஹட்வி ஸீலி ஸபாம் ஸியெவேள்
உன்னா ஹிப்பி ரீ:டி ஓக்கெடி – பன்னாஸும்
பாஞ்செனு ஒண்டே ரூபும் பங்திம் பிஸிராஸ்! பெதிரிஸ்
கோன் தெமொ நளொ மெனி குகில்

32 – வேதுன், யர்திம் இகெய வியான் புத்திம் ர:வள்ளி
தேவுக் தினொ நமிஸி தெய்ரியம் மொன்னும் அவள்ளி
“கயி சூக் மீ கெர்ரினி கபாட் மொகொ மாயி”
ர:த்த நளுக் தெக்காட் ரவ்வடிம் ஸெந்தெவ் ஜவள்ளி

33 – தில்ல வேளும் சொகட்வேள் தீ கெடி அவெ ஸொகன்
ஒல்ல பூஞ்யிம் பிக்கெ ஒடொ ஸொகன் – பில்லொ ஹோர்
அத்திகு மாயிக் ப்ரேவ் அவெ ஸொகன் பெட்கிகு
புத்திமு ஹுஜாள் அவெஸ் போர்

34 – தேவுதான் பகுல் கால் தெஸுனா தொளொ மிஸுனா
ஸாவதான் ஹொய்யி த3மயந்தி – தேவுதான்
கெர்ரிய பரீக்ஷெ எமொ கிஸொதி ஜிகுனொ மெல்லிஸி
உரரிய தெய்ரியம்மு உனி

35 – பாஞ்சு தெங்காம் ஓண்டெகா பகுலூஸ் பூஞ்யிர் தெஸரேஸ்
கல்லிரிய பூல் வடரேஸ், கவ்ஞ்செதி தொளொ மிஸரேஸ்
த3மயந்தி நளுடு கெளாம் தமி ஜீ மாலெ கலிஸி
திக்ப்ரமொ பொடி ஸிலேத் தேவுனு மூகொ பிஸிரேஸ்

36 – ராகும் ஹுப்பெ துஸ்ர ரஜான் ஸோன் தேவுன்
வேகும் நிளாஸ் ஹாத் விஸிர்லி – தோகும்
வெதுரவெ ஸெனீஸ்புருக் விஷயு களடாஸ், புட்டி
செதுரொ:யெ நளெர்ஸோன் தெவள்

37 – ஜிவன் தீடுகீ? தீதெனு ஜிவ்தன்கீ? ஸொம்மர்தி
அவன் தீடுகீ அத்தெங்குட்? – புவனும்
துக்கு, அபமான் ஸெந்த துகாள் பிக்கடுஸ் மெனெஸ்
விக்கு துள்கெஸ் ஸெனி வேன்

ஸ்வயம்வர ஸர்கு முஸேஸ்





2. ஸ்வயம்வர ஸர்கு
18 – மஞ்ஜிரிகி3ன் ரமொ தோபு ம:த்3தி3ம் ஸெங்கு3க செரி
ஸஞ்சலனொ கெர்ரியொ ஸவொ – பஞ்ஜரொ
பஜெநீ:த்தக் குடி குடான் பக்ஷிரஜான் ஸெராபடி
ஸெஜெபஜெக வித3ர்பும் ஸே

19 – ஜாடுபனி கெளிகின் கா2ல் த3மரிய ஜரினிம் கவ்லயி
கூடு3தேனெ கெரரேஸ் கு3ள்ளே – தேடு
அவேய க2வ்ளான் பிதி ஆரோஹண அவரோஹணும்
கவெய ஸொக3ன் கோன் க3வன்

20 – ஸொர்கலோகு3க் நாரது இயெ ஸ்வய்ம்வர ஸந்தே3ஷ் ஸங்கெ3ஸ்
பொர்குல் துட்டெ ஸொக3னு போடு3ம் பொஸுலொ ஒண்கே3ஸ்
ஸர்கு3ம் பாஷா வத்தாம் ஸாலிஸ்க ஸங்க3ன் முஸரனி
பர்க3வ பக3வான் ஒஸ்தாம் பாட் பிவ்ரிலி ஜீ துங்கெ3ஸ்

21 – ஸமசார் அய்கினி பொடி3 ஸதூ3 லோகு தேவுன்
த3மயந்தி ஆஸெம் த3மி அவாஸ் – அமரபதி
வாடும் நளுடு3க் தெக்கெஸ் வஞ்சனா ஹட்வனும் முர்கே3ஸ்
ஓடு3ம் தேவுனுக் ஒங்க3டி

22 – ஸூருடு3ன் அவி செராஸ், ஸ்வயம்வர விஸேஷுக்
தீருடுன் அவ்யாஸ் தெ3ஸ்ஸார் – பூருனும்
கெ2ர்ரிய புண்யுஹால் மீ கெ2தொ லிகி ஸங்க3ரெஸ்
பொ3ர்ரிய ஸபா3ம் கான் போ3ர்

23 – பலிஷ்டுன் ஸே ஸ்யம்வர மண்டபும் பவண்ணு ஸே மஹான்னு ஸே
வரிஷ்ட தபஸ்வின், பண்டிதுன் ஸே மந்த்ரின் மஹாவித்வான்னு ஸே
வஸிஷ்ட மேதாவின் ஸே, ஸகல வேதுன் இகெ புரோஹிதுன் ஸே
அதுஷ்டு கொங்கக்கீ ஓ! தேவுன் அஸ்கினு நளுடு ஸோன்னு ஸே!

24 – நா:ன்வராம் ஹல்லரிய நரெளு ஜாடும் லம்பு
பான்ஸொகன் ஹேமுர் பலாபொட்டொ – காந்துர்
ஜரிணிக லொம்புத, ஜுங்கல் ஜல்கெரி கம்புத, த3மயந்தி
ஹரிணிக சலி அவிஸ் ஹள்ளு


25 – தொளாம் வஸுனா கஜள்; தொஸ்காம் பூல்; கொம்புள
கெளாம் அபுரஞ்சி கெஜ்ஜ்சல் – நிளாம்
கெம்பு கொட்டடி தயெ கெஞ்சி ஸவ்லொ, த3மயந்தி
ரம்பொ ஸொகன் அவிஸ் ரவளும்

26 – போடு உஞ்சாம் பிக்கிரிய பொழ்ழா பார் ஸெக்குனா
கேடும் பொல்லம் பொடரியொ கிஸொ மெனி ரதி ஸிக்குனா
லாடும் ஸம்டிலியெ தோணி ல:குவ்க புடெ ஸோன் ஹொதெய
ராடுன் வெதுரவிஸ் த3மயந்தி ரத்க கொங்கி தொளொ மிஸ்குனா

27 – பூலு ஹாருன் ஸோன் ஹாதும் பூலு ஹாரம் கள்ளி ஒக
பூலு ஜாட்ஸோன் பூல் கல்லி – பூலு வாடும்
பூல் விஸிஞ்சரிய ஸோன் பூலு பகுல் தொவ்லி அவிஸி
பூல் வஸுஞ்சரிய போகும்

28 – நகலு பணாலு பொஞ்சு, ந:ன்ன பாங்கும் மொண்ணின்
மெகலு கானுனும் மிர்க்யான் - பகுலு
கொம்ட்யாவ் வஸுனொ வராம் குவ்ணயி அவ்தொ அஸ்கின்
ஸ்ம்ட்யாஸ் த3மயந்திக் ஸனிம்

29 – மொயிலு பூல் ஸிவெய வெனி மொக்குளொக மடி கல்லொ
திஷாம் ஹுஜாள் பெர்பரிய தெய்டொ தொவெ ஜெடுபில்லொ
அத்தரும் ஹுளெய ஸிர்கண் ஆங்குர் கமழ்சுத த3மயந்தி
நளுடுக் வெக்கிலி அவிஸி ந:ன்னக ஆஸிலேத் முல்லொ

30 – வதுனு செந்தாமு பிம்பம், வ்யரமு பிலாகு கால்
பொதனு ஹோடு பொழ்ழொ – மதனு
பாணொ ரஜான் ஆஸ்கினாக் பாதொ கல்தொ த3மயந்தி
வெணொ ஸொகன் அவிஸ் வெதுர்

31 – தின்னாளும் ஸியெய ஹட்வி ஸீலி ஸபாம் ஸியெவேள்
உன்னா ஹிப்பி ரீ:டி ஓக்கெடி – பன்னாஸும்
பாஞ்செனு ஒண்டே ரூபும் பங்திம் பிஸிராஸ்! பெதிரிஸ்
கோன் தெமொ நளொ மெனி குகில்

32 – வேதுன், யர்திம் இகெய வியான் புத்திம் ர:வள்ளி
தேவுக் தினொ நமிஸி தெய்ரியம் மொன்னும் அவள்ளி
“கயி சூக் மீ கெர்ரினி கபாட் மொகொ மாயி”
ர:த்த நளுக் தெக்காட் ரவ்வடிம் ஸெந்தெவ் ஜவள்ளி

33 – தில்ல வேளும் சொகட்வேள் தீ கெடி அவெ ஸொகன்
ஒல்ல பூஞ்யிம் பிக்கெ ஒடொ ஸொகன் – பில்லொ ஹோர்
அத்திகு மாயிக் ப்ரேவ் அவெ ஸொகன் பெட்கிகு
புத்திமு ஹுஜாள் அவெஸ் போர்

34 – தேவுதான் பகுல் கால் தெஸுனா தொளொ மிஸுனா
ஸாவதான் ஹொய்யி த3மயந்தி – தேவுதான்
கெர்ரிய பரீக்ஷெ எமொ கிஸொதி ஜிகுனொ மெல்லிஸி
உரரிய தெய்ரியம்மு உனி

35 – பாஞ்சு தெங்காம் ஓண்டெகா பகுலூஸ் பூஞ்யிர் தெஸரேஸ்
கல்லிரிய பூல் வடரேஸ், கவ்ஞ்செதி தொளொ மிஸரேஸ்
த3மயந்தி நளுடு கெளாம் தமி ஜீ மாலெ கலிஸி
திக்ப்ரமொ பொடி ஸிலேத் தேவுனு மூகொ பிஸிரேஸ்

36 – ராகும் ஹுப்பெ துஸ்ர ரஜான் ஸோன் தேவுன்
வேகும் நிளாஸ் ஹாத் விஸிர்லி – தோகும்
வெதுரவெ ஸெனீஸ்புருக் விஷயு களடாஸ், புட்டி
செதுரொ:யெ நளெர்ஸோன் தெவள்

37 – ஜிவன் தீடுகீ? தீதெனு ஜிவ்தன்கீ? ஸொம்மர்தி
அவன் தீடுகீ அத்தெங்குட்? – புவனும்
துக்கு, அபமான் ஸெந்த துகாள் பிக்கடுஸ் மெனெஸ்
விக்கு துள்கெஸ் ஸெனி வேன்

ஸ்வயம்வர ஸர்கு முஸேஸ்



2. ஸ்வயம்வர ஸர்கு
18 – மஞ்ஜிரிகி3ன் ரமொ தோபு ம:த்3தி3ம் ஸெங்கு3க செரி
ஸஞ்சலனொ கெர்ரியொ ஸவொ – பஞ்ஜரொ
பஜெநீ:த்தக் குடி குடான் பக்ஷிரஜான் ஸெராபடி
ஸெஜெபஜெக வித3ர்பும் ஸே

19 – ஜாடுபனி கெளிகின் கா2ல் த3மரிய ஜரினிம் கவ்லயி
கூடு3தேனெ கெரரேஸ் கு3ள்ளே – தேடு
அவேய க2வ்ளான் பிதி ஆரோஹண அவரோஹணும்
கவெய ஸொக3ன் கோன் க3வன்

20 – ஸொர்கலோகு3க் நாரது இயெ ஸ்வய்ம்வர ஸந்தே3ஷ் ஸங்கெ3ஸ்
பொர்குல் துட்டெ ஸொக3னு போடு3ம் பொஸுலொ ஒண்கே3ஸ்
ஸர்கு3ம் பாஷா வத்தாம் ஸாலிஸ்க ஸங்க3ன் முஸரனி
பர்க3வ பக3வான் ஒஸ்தாம் பாட் பிவ்ரிலி ஜீ துங்கெ3ஸ்

21 – ஸமசார் அய்கினி பொடி3 ஸதூ3 லோகு தேவுன்
த3மயந்தி ஆஸெம் த3மி அவாஸ் – அமரபதி
வாடும் நளுடு3க் தெக்கெஸ் வஞ்சனா ஹட்வனும் முர்கே3ஸ்
ஓடு3ம் தேவுனுக் ஒங்க3டி

22 – ஸூருடு3ன் அவி செராஸ், ஸ்வயம்வர விஸேஷுக்
தீருடுன் அவ்யாஸ் தெ3ஸ்ஸார் – பூருனும்
கெ2ர்ரிய புண்யுஹால் மீ கெ2தொ லிகி ஸங்க3ரெஸ்
பொ3ர்ரிய ஸபா3ம் கான் போ3ர்

23 – பலிஷ்டுன் ஸே ஸ்யம்வர மண்டபும் பவண்ணு ஸே மஹான்னு ஸே
வரிஷ்ட தபஸ்வின், பண்டிதுன் ஸே மந்த்ரின் மஹாவித்வான்னு ஸே
வஸிஷ்ட மேதாவின் ஸே, ஸகல வேதுன் இகெ புரோஹிதுன் ஸே
அதுஷ்டு கொங்கக்கீ ஓ! தேவுன் அஸ்கினு நளுடு ஸோன்னு ஸே!

24 – நா:ன்வராம் ஹல்லரிய நரெளு ஜாடும் லம்பு
பான்ஸொகன் ஹேமுர் பலாபொட்டொ – காந்துர்
ஜரிணிக லொம்புத, ஜுங்கல் ஜல்கெரி கம்புத, த3மயந்தி
ஹரிணிக சலி அவிஸ் ஹள்ளு

25 – தொளாம் வஸுனா கஜள்; தொஸ்காம் பூல்; கொம்புள
கெளாம் அபுரஞ்சி கெஜ்ஜ்சல் – நிளாம்
கெம்பு கொட்டடி தயெ கெஞ்சி ஸவ்லொ, த3மயந்தி
ரம்பொ ஸொகன் அவிஸ் ரவளும்

26 – போடு உஞ்சாம் பிக்கிரிய பொழ்ழா பார் ஸெக்குனா
கேடும் பொல்லம் பொடரியொ கிஸொ மெனி ரதி ஸிக்குனா
லாடும் ஸம்டிலியெ தோணி ல:குவ்க புடெ ஸோன் ஹொதெய
ராடுன் வெதுரவிஸ் த3மயந்தி ரத்க கொங்கி தொளொ மிஸ்குனா

27 – பூலு ஹாருன் ஸோன் ஹாதும் பூலு ஹாரம் கள்ளி ஒக
பூலு ஜாட்ஸோன் பூல் கல்லி – பூலு வாடும்
பூல் விஸிஞ்சரிய ஸோன் பூலு பகுல் தொவ்லி அவிஸி
பூல் வஸுஞ்சரிய போகும்

28 – நகலு பணாலு பொஞ்சு, ந:ன்ன பாங்கும் மொண்ணின்
கொம்ட்யாவ் வஸுனொ வராம் குவ்ணயு அவ்தொ அஸ்கின்
ஸ்ம்ட்யாஸ் த3மயந்திக் ஸனிம்

29 – மொயிலு பூல் ஸிவெய வெனி மொக்குளொக மடி கல்லொ
திஷாம் ஹுஜாள் பெர்பரிய தெய்டொ தொவெ ஜெடுபில்லொ
அத்தரும் ஹுளெய ஸிர்கண் ஆங்குர் கமழ்சுத த3மயந்தி
நளுடுக் வெக்கிலி அவிஸி ந:ன்னக ஆஸிலேத் முல்லொ

30 – வதுனு செந்தாமு பிம்பம், வ்யரமு பிலாகு கால்
பொதனு ஹோடு பொழ்ழொ – மதனு
பாணொ ரஜான் ஆஸ்கினாக் பாதொ கல்தொ த3மயந்தி
வெணொ ஸொகன் அவிஸ் வெதுர்

31 – தின்னாளும் ஸியெய ஹட்வி ஸீலி ஸபாம் ஸியெவேள்
உன்னா ஹிப்பி ரீ:டி ஓக்கெடி – பன்னாஸும்
பாஞ்செனு ஒண்டே ரூபும் பங்திம் பிஸிராஸ்! பெதிரிஸ்
கோன் தெமொ நளொ மெனி குகில்

32 – வேதுன், யர்திம் இகெய வியான் புத்திம் ர:வள்ளி
தேவுக் தினொ நமிஸி தெய்ரியம் மொன்னும் அவள்ளி
“கயி சூக் மீ கெர்ரினி கபாட் மொகொ மாயி”
ர:த்த நளுக் தெக்காட் ரவ்வடிம் ஸெந்தெவ் ஜவள்ளி

33 – தில்ல வேளும் சொகட்வேள் தீ கெடி அவெ ஸொகன்
ஒல்ல பூஞ்யிம் பிக்கெ ஒடொ ஸொகன் – பில்லொ ஹோர்
அத்திகு மாயிக் ப்ரேவ் அவெ ஸொகன் பெட்கிகு
புத்திமு ஹுஜாள் அவெஸ் போர்

34 – தேவுதான் பகுல் கால் தெஸுனா தொளொ மிஸுனா
ஸாவதான் ஹொய்யி த3மயந்தி – தேவுதான்
கெர்ரிய பரீக்ஷெ எமொ கிஸொதி ஜிகுனொ மெல்லிஸி
உரரிய தெய்ரியம்மு உனி

35 – பாஞ்சு தெங்காம் ஓண்டெகா பகுலூஸ் பூஞ்யிர் தெஸரேஸ்
கல்லிரிய பூல் வடரேஸ், கவ்ஞ்செதி தொளொ மிஸரேஸ்
த3மயந்தி நளுடு கெளாம் தமி ஜீ மாலெ கலிஸி
திக்ப்ரமொ பொடி ஸிலேத் தேவுனு மூகொ பிஸிரேஸ்

36 – ராகும் ஹுப்பெ துஸ்ர ரஜான் ஸோன் தேவுன்
வேகும் நிளாஸ் ஹாத் விஸிர்லி – தோகும்
வெதுரவெ ஸெனீஸ்புருக் விஷயு களடாஸ், புட்டி
செதுரொ:யெ நளெர்ஸோன் தெவள்

37 – ஜிவன் தீடுகீ? தீதெனு ஜிவ்தன்கீ? ஸொம்மர்தி
அவன் தீடுகீ அத்தெங்குட்? – புவனும்
துக்கு, அபமான் ஸெந்த துகாள் பிக்கடுஸ் மெனெஸ்
விக்கு துள்கெஸ் ஸெனி வேன்

ஸ்வயம்வர ஸர்கு முஸேஸ்





2. ஸ்வயம்வர ஸர்கு3 - சுயம்வர படலம்
18 – மஞ்ஜிரிகி3ன் ரமொ தோபு ம:த்3தி3ம் ஸெங்கு3க செரி
ஸஞ்சலனொ கெர்ரியொ ஸவொ – பஞ்ஜரொ
பஜெநீ:த்தக் குடி குடான் பக்ஷிரஜான் ஸெராபடி
ஸெஜெபஜெக வித3ர்பும் ஸே

பூனையும், கிளியும் வனத்தின் இடையில் நட்புடன்
உலவும் விந்தையை காணீர் - கூடு
வேண்டிய வேண்டாவன பறவையினங்கள் வேற்றுமையின்றி
அண்டை அயலாராய் விதர்ப (தசத்தில்) வழுகின்றனர்

19 – ஜாடுபனி கெளிகின் கா2ல் த3மரிய ஜரினிம் கவ்லயி
கூடு3தேனெ கெரரேஸ் கு3ள்ளே – தேடு
அவேய க2வ்ளான் பிதி ஆரோஹண அவரோஹணும்
கவெய ஸொக3ன் கோன் க3வன்


ஊற்றெடுத்து ஓடிவந்து கீழ்நோக்கி வரும் அருவியில் கலந்து
சாற்றெடுத்து இனிமை சேர்க்கும் - அங்கு
வந்த காக்கையினங்கள் அருந்தி பாடி ஆடும்
அலாபனை போல் யார் படி ஆடிட கூடும்

20 – ஸொர்கலோகு3க் நாரது இயெ ஸ்வய்ம்வர ஸந்தே3ஷ் ஸங்கெ3ஸ்
பொர்குல் துட்டெ ஸொக3னு போடு3ம் பொஸுலொ ஒண்கே3ஸ்
ஸர்கு3ம் பாஷா வத்தாம் ஸாலிஸ்க ஸங்க3ன் முஸரனி
பர்க3வ பக3வான் ஒஸ்தாம் பாட் பிவ்ரிலி ஜீ துங்கெ3ஸ்


சொர்கத்திலும் இச்சுயவர சேதியை நாரதர் தெரிவிக்க
இடிவிழுந்தார் போல் சிறுகுடல் நடுங்கியது
சரளமான வார்த்தையில் இதை சொல்ல முடியவில்லை
(தான் வந்த கலகபணி முடிவடைந்ததை எண்ணி)
பகவான் பார்கவர் உடனே திரும்பி சென்றார்


21 – ஸமசார் அய்கினி பொடி3 ஸதூ3 லோகு தேவுன்
த3மயந்தி ஆஸெம் த3மி அவாஸ் – அமரபதி
வாடும் நளுடு3க் தெக்கெஸ் வஞ்சனா ஹட்வனும் முர்கே3ஸ்
ஓடு3ம் தேவுனுக் ஒங்க3டி

சேதியை கேள்வியுற்ற ஏழுலக தேவர்களும்
தமயந்தியின் மீது ஆசையால் ஓடிவந்தனர் - அமராவதி
வழியில் நளனை சந்தித்தனர், வஞ்சனை முற்றிய (தேவர்கள்)
எண்ணவோட்டம் கொண்டது குனியவை ஏற்படுத்தியது

22 – ஸூருடு3ன் அவி செராஸ், ஸ்வயம்வர விஸேஷுக்
தீருடுன் அவ்யாஸ் தெ3ஸ்ஸார் – பூருனும்
கெ2ர்ரிய புண்யுஹால் மீ கெ2தொ லிகி ஸங்க3ரெஸ்
பொ3ர்ரிய ஸபா3ம் கான் போ3ர்

சூரர்கள் வந்துசேர்ந்தனர், சுயம்வர விசேடதிற்க்கு
தீரர்கள் வந்தனர் பத்தாயிரம் - முன்பு
செய்த புண்யத்தால் நான் இக்கதை சொல்லி எழுதுகிறேன்
நிறைந்த சபையினரின் செவி நிறப்பி

23 – பலிஷ்டுன் ஸே ஸ்யம்வர மண்டபு3ம் ப3வண்ணு ஸே மஹான்னு ஸே
வரிஷ்ட தபஸ்வின், பண்டிதுன் ஸே மந்த்ரின் மஹாவித்வான்னு ஸே
வஸிஷ்ட மேதா3வின் ஸே, ஸகல வேது3ன் இகெ3 புரோஹிதுன் ஸே
அது3ஷ்டு3 கொங்கக்கீ ஓ! தேவுன் அஸ்கினு நளுடு3 ஸோன்னு ஸே!


பல்தொழில் வித்தகர்கள், பார்ப்பனர்கள், விற்பன்னர்கள் மஹான்கள்
பெரிய தபஸ்விகள், பண்டிதர்கள் நிறைந்திறுந்தனர் - மஹாவித்வான்கள்
மெத்த மெதாவிகள், சகல வேதத்தை படித்த ப்ரோஹிதர்கள் இருந்தனர்
அதிட்டம் யாருக்கோ இறைவா! எல்லோரும் நளனை போல் இருக்கிறார்கள்!

24 – நா:ன்வராம் ஹல்லரிய நரெளு ஜா2டும் லம்பு3
பான்ஸொக3ன் ஹேமுர் பலாபொ3ட்டொ – கா2ந்து3ர்
ஜரிணிக3 லொம்பு3த3, ஜுங்க3ல் ஜல்கெரி கம்புத, த3மயந்தி
ஹரிணிக3 சலி அவிஸ் ஹள்ளு

மெல்லிய காற்றில் ஆடும் தென்னை மர நீள் பாளைபோல்
மெல்லிய மேலாடை மார்பில் - தோளிருந்து
விழும் அருவியை போல், ஆட்டல், மாட்டல் என அணிகலன்கள்
சின்னநடை நடந்து வந்தாள் மெதுவாக.

25 – தொ3ளாம் வஸுனா கஜள்; தொ3ஸ்காம் பூ2ல்; கொம்பு3ள
கெ3ளாம் அபுரஞ்சி கெ2ஜ்ஜல் – நிளாம்
கெம்பு கொட்ட3டி3 தயெ கெஞ்சி ஸவ்லொ, த3மயந்தி~
ரம்பொ3 ஸொக3ன் அவிஸ் ரவளும்

கண்களில் நறுமன மை; கூந்தலில் வண்ணமலர்; இளமைகொஞ்சும்
கழுத்தில் தங்க மாலை - நீலத்தில்
அரக்கு தலைப்பில் வேலைபாடு கொண்ட பட்டுசேலௌ, தமயந்தி
ரம்பையை போல் வந்தாள் அரண்மனையில்

26 – போடு உஞ்சாம் பிக்கிரிய பொழ்ழா பா4ர் ஸெக்குனா
கேடும் பொல்லம் பொடரியொ கிஸொ மெனி ரதி ஸிக்குனா
லாடும் ஸம்டிலியெ தோ3ணி ல:கு3வ்க பு3டெ ஸோன் ஹொதெய
ராடு3ன் வெது3ரவிஸ் த3மயந்தி ரத்க கொங்கி3 தொ3ளொ மிஸ்குனா

வயிற்றின் மேல் பழுத்திருக்கும் பழத்தில் சுமை தாங்காது
இடுப்பின் பள்ளத்தின் ரகசியத்தை ரதியின் மதி அறியாது
வெள்ளித்தில் கட்டுண்ட தோணியை, லாவகமாக மூழ்கியது போலிருந்த
மன்னர்கள் முன்னிலையில் தமயந்தி வந்திருக்க, (சபையோரின்) கண்கள் சிமிட்ட மறந்தது

27 – பூ2லு ஹாருன் ஸோன் ஹாது3ம் பூ2லு ஹாரம் க2ள்ளி ஒக3
பூ2லு ஜாட்ஸோன் பூ2ல் க3ல்லி – பூ2லு வாடும்
பூ2ல் விஸிஞ்சரிய ஸோன் பூ2லு பகு3ல் தொவ்லி அவிஸி
பூ2ல் வஸுஞ்சரிய போகு3ம்

மலராள் கரத்தில் மலர்சரம் ஏந்தியபடி ஒரு
மலர்செடி ஒரு மலரை ஏந்தி - மலர்வழியில்
மலர் விரிவதை போல்; மலரடி வைத்து வந்தாள்
மலர் மணம்கமழும் வழி

28 – நக3லு பணாலு பொஞ்சு, ந:ன்ன பா3ங்கும் மொண்ணின்
மெக3லு கானுனும் மிர்க்யான் - பகு3லு
கொ3ம்ட்யாவ் வஸுனொ வராம் கு3வ்ணயி அவ்தொ அஸ்கின்
ஸம்ட்யாஸ் த3மயந்திக் ஸனிம்

கைதறி வரித்த கொசுவம், சிற்றுவகிட்டில் முத்துக்கள்
கேள்வி குறி செவிகளில் குண்டலங்கள் - கால்
மருதாணி காற்றில் கலந்து வந்து அனைவரும்
சிக்கினர் சின்னவளின் (தமயந்தியின்) பார்வையில்

29 – மொயிலு பூ2ல் ஸிவெய வெனி மொக்குளொக மடி3 க2ல்லொ
தி3ஷாம் ஹுஜாள் பெர்பரிய தெய்டொ தொவெ ஜெடுபில்லொ
அத்தரும் ஹுளெய ஸிர்கண் ஆங்குர் கமழ்சுத த3மயந்தி
நளுடு3க் வெக்கிலி அவிஸி ந:ன்னக3 ஆஸிலேத் முல்லொ


30 – வதுனு செந்தாமு பிம்பம், வ்யரமு பிலாகு கால்
பொ3த3னு ஹோடு3 பொழ்ழொ – மதனு
பா3ணொ ரஜான் ஆஸ்கினாக் பாதொ கல்தொ த3மயந்தி
வெணொ ஸொகன் அவிஸ் வெதுர்

தமயந்தியின் அழகை வர்ணிக்கும் விதமாக எழுதப்பட்ட இவ்விரு வெண்பாவும் கவியின் சௌராஷ்ட்ர மொழி நிபுணத்துவத்தை காட்டுகிறது. அத்தனை அழகுகளை வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை. ஆகவே உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

31 – தின்னாளும் ஸியெய ஹட்வி ஸீலி ஸபா3ம் ஸியெவேள்
உன்னா ஹிப்3பி3 ரீ:டி3 ஓக்கெடி3 – பன்னாஸும்
பாஞ்செனு ஒண்டே3 ரூபு3ம் பங்தி3ம் பிஸிராஸ்! பெ3தி3ரிஸ்
கோன் தெமொ நளொ மெனி கு3கி3ல்

திருவிழாவில் கண்ட மன்னனை நினைத்து சபையளந்த
சமயத்தில் திடுக்கிட்டாள் ஒருவினாடி - ஐம்பத்தைந்து
பேர் ஒரே ஜாடையில் வரிசையாய் அமர்ந்துள்ளனர்! அதிர்ந்தாள்
இவர்களில் நளன் யாரென குழம்பினாள்.

32 – வேது3ன், யர்தி3ம் இகெ3ய வியான் புத்3தி3ம் ர:வள்ளி
தே3வுக் தினொ நமிஸி தெ3ய்ரியம் மொன்னும் அவள்ளி
“கயி சூக் மீ கெர்ரினி கபா3ட் மொகொ3 மாயி”
ர:த்த நளுக் தெக்காட் ரவ்வடிம் ஸெந்தெ3வ் ஜவள்ளி

இதுகாறும் தாம் படித்த வேதம், பெற்ற ஞானம் அனைத்தையும்
சிந்தையில் கொண்டு; இறைவனை துத்திதாள், இறைதுணை கொண்டு
"ஏதேம் தவறிழைக்கவில்லை, எமை காப்பாய் தாயே!
(என் மன்னவனை) சரியான நளனை காட்டுவாய் சந்தேகத்தை போக்கி!


33 – தி3ல்ல வேளும் சொகட்வேள் தீ3 கெ3டி அவெ ஸொக3ன்
ஒல்ல பூ3ஞ்யிம் பிக்கெ ஒடொ3 ஸொக3ன் – பில்லொ ஹோர்
அத்3தி3கு மாயிக் ப்ரேவ் அவெ ஸொக3ன் பெட்கி3கு3
புத்3தி3மு ஹுஜாள் அவெஸ் போ3ர்

கெட்ட நேரத்தில் இரு சமயம் நல்ல நேரம் வந்ததை போல்
ஈர நிலத்தில் விளைந்த சிறுகிரை போல் - குழந்தை மேல்
கணநேரத்தில் வந்த அன்பை போல் ; பெண்ணின் (தமயந்தியின்)
அறிவில் ஒளிபிறந்து நிறைந்தது


34 – தே3வுதா3ன் பகு3ல் கா2ல் தெ3ஸுனா தொ3ளொ மிஸுனா
ஸாவதா3ன் ஹொய்யி த3மயந்தி – தே3வுதா3ன்
கெர்ரிய பரீக்ஷெ எமொ கிஸொதி ஜிகு3னொ மெல்லிஸி
உரரிய தெ3ய்ரியம்மு உனி


தேவர்களின் மலரடி தரையில் படாது; கண்கள் சிமிட்டாது
எச்சரிக்கையானாள் தமயந்தி - தேவர்கள்
செய்யும் சோதனையிது; இதில் எவ்வாறேனும் வெற்றிபெறவேண்டுமென
வீறியம்கொண்டால் வந்த இறைதுணையின் துணைகொண்டு

35 – பாஞ்சு தெங்காம் ஓண்டெகா பகுலூஸ் பூஞ்யிர் தெ3ஸரேஸ்
க3ல்லிரிய பூ2ல் வட3ரேஸ், கவ்ஞ்செதி3 தொ3ளொ மிஸரேஸ்
த3மயந்தி நளுடு3 கெ3ளாம் த4மி ஜீ மாலெ க3லிஸி
திக்3ப்4ரமொ பொடி ஸிலேத் தே3வுனு மூகொ3 பிஸிரேஸ்

ஐவரில் ஒருவரின் கால் நிலத்தில் உள்ளது
அணிந்துள்ள மலர் வாடியுள்ளது, உண்ணித்தால் கண் சிமிட்டுகிறான்
தமயந்தி தாமதிக்காது நளனுக்கு மாலையணிவித்தாள்
திக்பிரம்மையடைந்த தேவர்கள் எல்லாம் கல்லாகி அமர்ந்தனர்

36 – ராகு3ம் ஹுப்பெ து3ஸ்ர ரஜான் ஸோன் தே3வுன்
வேகு3ம் நிளாஸ் ஹாத் விஸிர்லி – தோ2கும்
வெது3ரவெ ஸெனீஸ்புருக் விஷயு களடா3ஸ், பு2ட்டி
செது3ரொ:யெ நளெர்ஸோன் தெவள்

கோபத்தில் வெகுண்ட மற்ற அரசர்களை போல், தேவர்களும்
வேகமாய் கிளம்பினர் (வெறும்)கைவீசி - இந்நிலையில்
எதிர்ப்பட்ட சனீஸ்வரனிடம் சேதி சொன்னார்,உடைந்து
தெரித்த சூரக்காய்(தேங்காய்) போல்

37 – ஜிவன் தீடுகீ? தீதெனு ஜிவ்தன்கீ? ஸொம்மர்தி
அவன் தீடுகீ அத்தெங்குட்? – பு4வனும்
து3க்கு, அபமான் ஸெந்த து3காள் பிக்கடுஸ் மெனெஸ்
விக்கு துள்கெஸ் ஸெனி வேன்

வாழவிடுவேனோ! இருவரும் வாழ்ந்திடுவார்களோ முன்னோடியாக
வரவிடுவேனோ! இனிமேல் - உலகில்
துன்பம்;அவமானம் எனும் அனைத்தும் விளைவிப்பேன்
விஷத்தை கக்கினான் சனீஸ்வரன்

ஸ்வயம்வர ஸர்கு முஸேஸ் - சுயம்வர படலம் சுபம்



Wednesday, March 23, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 2




நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 2

11 – துமீஸ் திகொ தினொ து3ங்கோ3ஸ்; மீ ஹுடி
த3மீஸ் ஜீகின் த3மயந்திக் – நமிஸ்
ஸங்கி3 து3ம்ரெ ப்ரேவு சமசார் களடூஸ் மெனி
துங்கி3 நிக்ளிஸ் ஹம்ஸு துரித்

12 – அத்தொ ஜீ செல்லிரா:ய்கீ அஸ்கி விஷயுன் ஸங்கி3தி
அவ்டரா:ய்கி மெனி மொன்னு ஆங்கு3 ஆஸெம் துங்கெ3தி
காய்கெரத்தக் முஸய் கமுடு பாணொ குஸ்கயெ
கு3ள்ளெ வேதனாம் நளுடு குர்த்து களானா ஸிங்கெ3தி

13 – நாவ் ஸங்கி3 பொவ்லேத் நசிலேத் அவெ ஹம்ஸுகு3
ஆவ் மெனிஸ் த3மயந்தி அலக்3கொ3 – “ஓவ்
மாய்-பெய்ன் ஸோன் அமி, மருமுன் நொக்கொவா
காய் விஷயு? க்ஷணும் களாட்”

14 – த3மயந்தி தி3யெய த3னிம்பொழ்ழொ க2ய்லேத்
ஸமர்துக ஹம்ஸு ஸங்கி3ஸி – “ரமணீ!
நித்தெ தொர் கொறம்முநிஷத3 தே3ஷுரஜொ
ஹத்தெ லக3ள்ளி ஸே ஹட்விலி”

15 – ஸொம்பு லஜ்ஜொ இத்யாதி3 ஸுந்து3ரும் த3மயந்தி பு4டிஸ்
அம்பொ4 ஜோள் ஸங்கு3னாத்தக் ஆங்கு3 ஹுஜாள் பொடிஸ்
லம்பொ4 உஸாலுன் ஸொடி3ஸ், லகு3னிம் சிவ்கிஸ், ஸஹேலின்
ஸம்ராட் ஜோள் ஸங்க்யாஸ் ஸமாசார், சிந்தனொ ஸொடி3ஸ்

16 – பீ3மஸேன மஹரஜொ பெ3டி ஸ்யம்வர ஸந்தே3ஷ்
ஸீமுனும் பூராக் ஸெங்க3டெஸ் – க்ஷேமுக
நிஷத3 தே3ஷுக் ஹம்ஸுக் நிளடிஸ் த3மயந்தி, யோக்
பஷுது லிகிதம் தீ பாஞ்யிம்

17 – ஸந்தேஷ் அவத்திக்காம் ஸாரதிக் பொவி நளுடு
ஸந்தோஷ் பொரிகின் ஸங்கேஸ் – “ஹிந்தோ3ஸ்
தயார் கேர் ரெத்து, தமஸ் நொக்கொ, ஸெந்த
வியார் கொ4டா3ன்கி3ன் வீருன்”

ஹம்ஸ தூது ஸர்கு முஸேஸ்



1. ஹம்ஸ தூது ஸர்கு - அன்னம் விடு தூது படலம்

1 – வேத3வ்யாஸ மஹரிஷி விஸ்தார்க யுதிஷ்டிருக்
ஆதி3ம் ஸங்கெ3ய கெ2தொ3 அய்குவொ- கீ3தும்
வாணிதி3யெ ஸிங்கா3ர் வத்தான் கப3டய் த3ண்ட
பாணிகு த3தொ3 அவி பல்சொ

கடவுள் வாழ்த்தாக அமையப்பெற்ற் இவ்வெண்பா!
பகவான் வேதவியாசர் மஹாபரதக்கதை சொல்லிகொண்டிருக்கும் போது இடையே கிளைகதையாக இதை பாண்டவர்களில் மூத்தவரான தருமராஜனுக்கு சமாதானம் சொல்லும் விதமாகவும், உனக்கும் கீழே வாழ்பவர் கோடி என்பதை உணர்த்தும் விதமாகவும் சொல்ல பட்ட நளனின் கதை சொல்ல வாணியான கலைமகள் இந்சொற்கள் தந்து காப்பாள் எனவும், தண்டபாணியின் அண்ணனான விநாயகர் காத்தருள்வான் என்று கடவுளை நாமும் வழிபடுவோம்.

2 – நளத3மயந்தி பொடெ3 நரஜெலுமு கெஷ்டமுன்
ஒளதிளொயா? கயி நீ: உராவ்! – களஸெனி
கல்லொ ஜவட3ய், பிர் காலு செக்குர் பிவ்ரி
ஹொல்லொ அவட3ய் ஹுப்பி


நளனும் தமயந்தியும் அடைந்த துன்பம் - கொஞ்சமா நஞ்சமா? எல்லாவற்றையுமல்லவா அந்த மந்தன் செய்து காட்டினான். சக்கரமாய் சுழற்றி கிழே இறக்கி பின் மீண்டும் மேலே உயர்த்தும் சனீஸ்வரன் மகிமையையும், எவ்வாறு நிகழ்ந்தது என்று சொல்ல தொடர்ந்து படியுங்கள்!

3 – பூ3க்நீ: துர்ப3ள் நீ:, கயி பொ3ண்ணம் விர்தாக் கெர்னார் நீ:
சூக் ஸங்கி3 ஜெடொ கவ்லி ஸொன்னார் நீ:, நீஷத3 தே3ஷும்
தா4க் நீ:. விரோதி3ன் நீ:, த3ர்மு, ஜாது3 மெனத்தெ பே3து3
ரோக் நீ: தம்பதி3னு ம:த்3தி3ம் ரூஸ் நீ: துகா2ள் கய் நீ:னா


நிடத நாட்டில் - பசியில்லை, ஏழ்மையில்லை, எப்பொருளையும் வீணாக்குவோர் இல்லை, புறம் பேச்சு பேசி பொழுதை கழிப்பாரில்லை, பயமில்லை, எதிரிகள் இல்லை, ஜாதி - வர்ணம் என்ற பேதம் சொல்லி பார்பவருமில்லை, நோயில்லை, தம்பதியர் நடுவில் வீன் குழப்பமில்லை, சோகம் என்பதே துளி கூட இல்லை


4 – நெத்3தி3, தொங்க3ர் அங்கு3ன் நிஷத3 தே3ஷு ஜெனுலுக்
புத்தி தே3வு க்ருபொ போ3ர்ஸே – அத்3தி3கு
மாவிந்த3புரிம் ஸவ்ர மஹான்னு ஜொவள் ஞான்
ராலெந்தும் பொந்தெ3 நள ரஜொ

ஆறு, மலை என அனைத்திணைக்கும், நிடத நாட்டிற்க்கும் திருவருள் நிறைந்துள்ளது! எல்லாம் மாவிந்த புரியான நிடதநாட்டில் வாழும் எல்லா மஹான் களிடத்தும் பெற்ற அறிவுரையினால் நள மன்னனுக்கு இது சாத்தியமாயிற்று,

5 – வஸந்தகாலும் யோக்தி வனுக் உலாஸுக் ஜியெஸி
ஸுகந்து பொ3ரெ த்யெ தோபும் – பஸந்துஹொயெ
பள்ளான் காத்தக் ஹம்ஸபக்ஷி ஒண்டெ அவெஸி, எனொ
பு2ள்ளாம் நீ:ஸ்த அதெஸ்ம் பொடெஸ்

ஒரு வசந்த கால நாளில், வன அழகை ரசித்தபடி தோட்டத்தை வலம் வந்து கொண்டிருந்தான் நளன். நிறைந்துள்ள பழங்களை அள்ளி உண்ண அன்ன பறவைகளின் படை அங்கே அணிவகுத்து நின்றிருந்தது! இதுவரை இல்லாத ஒன்றாய் இவருக்கு வியப்பாய் இருந்தது

6 – நமஸ்கார் மெனெஸ் ஹம்ஸு நளுடுக் ஸீதி த4க்கிலேத்
து3தூ3ர் ஹொதாஸ் ஸொவ்கல்னு தொ3ளான் பிர்ஸொ மிஸ்கிலேத்
தூ3து3 ஸெந்தூரும் ஆங்கு3 து3வெயெ ஸொக3ன் ஸிங்கா3ரு
ரெக்கென் விஸர்கலி ஹம்ஸு ரி:யெஸி சொரான் வெக்கிலேத்

இரை தேடியபடியே இங்கும் அங்குன் வந்த அன்னபறவைகள் பார்க்க பாற்கடலில் நிராடி வந்தவை போல், வெண்மையாக நடந்து, நளனை வணங்கி நின்றது. பொதுவாக அன்னநடை என்பர், அழகாக தன் சிறகுகளை விறித்து நடைபயிலும் அன்னம் என்றால் கேட்கவா வேண்டும். அது தேட வேண்டிய வேலையே இல்லை மன்னனின் கவனத்தை தன்பால் ஈர்க்க செய்த மாயச்செயல். என்பது கவிஞரின் கவித்திறன்.

7 – ஹம்ஸு ஸேத்தாம் லெக்தொ ஹள்ளு ஜீகின் நளுடு
கம்சி புஸெஸ் திகா காம்தா4ம் – வம்ஸும்
ஸர்வஸ்ரேஷ்ட விதர்ப ஸம்ராடு பெடி3 த3மயந்திக்
தெ3ர்ஸுஸகி மெனிஸ் தினொ

அன்னத்தின் அருகில் வந்த மன்னன், அதனிடம் விசாரிக்க ஆரம்பித்தான், விதர்ப மன்னனின் மகள் தமயந்தியின் தோழி நான் என்றது.

8 – த3மயந்தி மெனத்திக்காம் த3ரணி ஜெகிஞ்செ நளுடு
ஸமரந்தி தின்னாளு ஸாகு3ம் – த3மயந்திக்
ஸாத்தக் ஜியெய கெ2னி ஸங்கி3லேத் பக்ஷிக் தி3யெஸ்
கா2த்தக் பொழ்ழம்பொ கடி

தரணி வென்ற மன்னன் தமயந்தி என்ற பெயரை கேட்டதும் மெய்சிலிர்த்து முன்னொரு நாளில் அவளை திருவிழா சமயத்தில் தான் அவளை கண்ட விஷயத்தை சம்பவத்தை எல்லாம் அன்னத்திடம் சொல்லி கொண்டே ஒரு மாம்பழத்தை அளித்தான் நளன்.

9 – ஹோடுன் பொன்னீஸு பொழ்ழொ ஹுடரிய ஒண்டுன் தொளான்
கேடுர் பொல்லமு, ஈதொ3 கெரிகின் க2ளத்தெ தளான்
ஜாடுரு ஸவ்னல் கோனக் ஜவ்ணிகு3 ஹேமுர் அவெஸ்கி
பாடுர் பங்கி3ரெ ஜொடொ பஷுது சபொகீ களான்

அவள் இதழ்கள் எண்ணி வைத்த பலா சுளை, பறக்கும் வண்டுகள் அவளது கண்கள், இடையில் வரும் மடிப்பு, மரத்து புடைப்புக்கள் இவளுக்கு எவ்வாறு கிடைத்ததோ, கழுத்திலிருந்து தொங்கும் இவள் பின்னல் ஒரு பட்டு சரமோ என எண்ண வைக்கிறதாம்.

10 – ஹத்3தெ3 பொடுங்க3ன், து3ம்ரெ ஹட்வன் க2ளெய்யொ மொகொ3
பெ3த்3தெ3 பெ3ட்கி நா: பிஸி நா: நித்தெ
தினொ மெள்ளி ஹோங்கு3 தெள்செத் புரெ, துர்ஜோள்
ஜெனொ மெனய் ஜீவ் ஸொடி

இவ்வாறாக சொன்ன அன்னம், மேலும் அவளின் நிலையை குறித்து சொல்ல ஆரம்பித்தது, பதறி எழுகிறாள், உங்கள் நினைவாய் இருக்கிறாள், புத்தி பேதலித்த பேதையல்ல, நித்தம் அவள் துயில் எழும் சமயம், தங்களிடம் செல்ல வேண்டுமென (அடம் பிடிப்பாள்)உயிர்விடுவாள்!

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 2

11 – துமீஸ் திகொ தினொ து3ங்கோ3ஸ்; மீ ஹுடி
த3மீஸ் ஜீகின் த3மயந்திக் – நமிஸ்
ஸங்கி3 து3ம்ரெ ப்ரேவு சமசார் களடூஸ் மெனி
துங்கி3 நிக்ளிஸ் ஹம்ஸு துரித்

தங்களுக்கென அவளும், அவளுக்கென தாமும் என; நான் சென்று அவளிடம் சொல்கிறேன் என வணங்கி பறந்தது அன்னப்பறவை.

12 – அத்தொ ஜீ செல்லிரா:ய்கீ அஸ்கி விஷயுன் ஸங்கி3தி
அவ்டரா:ய்கி மெனி மொன்னு ஆங்கு3 ஆஸெம் துங்கெ3தி
காய்கெரத்தக் முஸய் கமுடு பாணொ குஸ்கயெ
கு3ள்ளெ வேதனாம் நளுடு குர்த்து களானா ஸிங்கெ3தி

இப்போது தான் சென்றிருக்குமோ! சேதி சொல்லி திரும்பிவந்திருக்குமோ என மனம் மகிழ்ச்சி பெருக்கில் ஓடிக்கொண்டிருந்தாள் தமயந்தி.

13 – நாவ் ஸங்கி3 பொவ்லேத் நசிலேத் அவெ ஹம்ஸுகு3
ஆவ் மெனிஸ் த3மயந்தி அலக்3கொ3 – “ஓவ்
மாய்-பெய்ன் ஸோன் அமி, மருமுன் நொக்கொவா
காய் விஷயு? க்ஷணும் களாட்”

தமயந்தி என்று பெயர்சொல்லி அழைத்துக்கொண்டே, நடனமாடியபடி வந்த அன்னத்தை வாரி அணைக்காத குறையாக முகமலர்ந்து வரவேற்றாள் தனியாக "சகோதரிகளாய் இருக்கிறோம், எந்த கேலியும் இல்லாமல் சொல்லுவாய், என்ன சேதி, இக்கணத்திலே தெரிவிப்பாய் என்றாள் கெஞ்சலாக!

14 – த3மயந்தி தி3யெய த3னிம்பொழ்ழொ க2ய்லேத்
ஸமர்துக ஹம்ஸு ஸங்கி3ஸி – “ரமணீ!
நித்தெ தொர் கொறம்முநிஷத3 தே3ஷுரஜொ
ஹத்தெ லக3ள்ளி ஸே ஹட்விலி”

தமயந்தி தந்த மாதுளை பழ முத்துக்களை நல்ல பிள்ளையாக சொல்ல ஆரம்பித்தது. "ரமணீ! நிடத மன்னன் உன் நினைவால் இருந்து வருகிறார் என்றபடி ஆடியது அன்னம்.

15 – ஸொம்பு லஜ்ஜொ இத்யாதி3 ஸுந்து3ரும் த3மயந்தி பு4டிஸ்
அம்பொ4 ஜோள் ஸங்கு3னாத்தக் ஆங்கு3 ஹுஜாள் பொடிஸ்
லம்பொ4 உஸாலுன் ஸொடி3ஸ், லகு3னிம் சிவ்கிஸ், ஸஹேலின்
ஸம்ராட் ஜோள் ஸங்க்யாஸ் ஸமாசார், சிந்தனொ ஸொடி3ஸ்

திருப்தி, வெட்கம் என்ற கடலில் தமயந்தி மூழ்கி எழுந்து மகிழ்ந்தாள், இதை தன் அன்னையிடம் சொல்லாமல் வெளிரினாள், நீண்ட பெருமூச்சு விட்டு, உடல் வருத்தினாள், அவள் செல்ல தோழிகள் அவளது தந்தையிடம் இதை தெரிவிக்க இவள் சிந்தை விட்டாள்.

16 – பீ3மஸேன மஹரஜொ பெ3டி ஸ்யம்வர ஸந்தே3ஷ்
ஸீமுனும் பூராக் ஸெங்க3டெஸ் – க்ஷேமுக
நிஷத3 தே3ஷுக் ஹம்ஸுக் நிளடிஸ் த3மயந்தி, யோக்
பஷுது லிகிதம் தீ பாஞ்யிம்

வீம சேன மன்னன் தன் மகள் சுயம்வரத்தின் ஓலையை, கடல் கடந்து எல்லா நாட்டிற்க்கும் அனுப்பினான், தன் காதலனுக்கும் அன்னத்தின் வாயிலாக அனுப்பினாள் தமயந்தி.

17 – ஸந்தேஷ் அவத்திக்காம் ஸாரதிக் பொவி நளுடு
ஸந்தோஷ் பொரிகின் ஸங்கேஸ் – “ஹிந்தோ3ஸ்
தயார் கேர் ரெத்து, தமஸ் நொக்கொ, ஸெந்த
வியார் கொ4டா3ன்கி3ன் வீருன்”

சேதி வந்தவுடன் தன் சாரதியை அழைத்து தன் ரதத்தை தயார் செய்ய சொல்ல, தாமதம் வேண்டாம் இன்றே பதினோறு குதிரை வீரர்களுடன் செல்ல பிரயத்தனமானான் நிடத மன்னன் நளன்.

ஹம்ஸ தூது ஸர்கு முஸேஸ் - அன்னம் விடு தூது சுபம்.



Saturday, March 19, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 1





நளதமயந்தி

நிடதநாட்டு மன்னன் நளனின் சரிதத்தை தமிழில் புலவர் புகழாந்தி நளவெண்பா என்ற பெயரில் - 405 வெண்பாக்களில் எழுதியுள்ளார்.

இச்சரிதத்தை 130 வெண்பாக்களில் சௌந்தர்ய ஸௌராஷ்ட்ரத்தில் தாடா. ஸுப்ரமண்யம் அவர்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய நளதமயந்தி கவ்யத்தை இப்பதிவிலும் அடுத்து வரும் பதிவுகளிலும்!

நளத3மயந்திகாவ்யு

ஆசிரியர் : ஸௌராஷ்ட்ர கம்பர் - தாடாஸுப்ரமண்யம்


நளத3மயந்தி – காவ்யு
தாடா – ஸுப்ரமண்யம்
1. ஹம்ஸ தூது ஸர்கு


1 – வேத3வ்யாஸ மஹரிஷி விஸ்தார்க யுதிஷ்டிருக்
ஆதி3ம் ஸங்கெ3ய கெ2தொ3 அய்குவொ- கீ3தும்
வாணிதி3யெ ஸிங்கா3ர் வத்தான் கப3டய் த3ண்ட
பாணிகு த3தொ3 அவி பல்சொ

2 – நளத3மயந்தி பொடெ3 நரஜெலுமு கெஷ்டமுன்
ஒளதிளொயா? கயி நீ: உராவ்! – களஸெனி
கல்லொ ஜவட3ய், பிர் காலு செக்குர் பிவ்ரி
ஹொல்லொ அவட3ய் ஹுப்பி

3 – பூ3க்நீ: துர்ப3ள் நீ:, கயி பொ3ண்ணம் விர்தாக் கெர்னார் நீ:
சூக் ஸங்கி3 ஜெடொ கவ்லி ஸொன்னார் நீ:, நீஷத3 தே3ஷும்
தா4க் நீ:. விரோதி3ன் நீ:, த3ர்மு, ஜாது3 மெனத்தெ பே3து3
ரோக் நீ: தம்பதி3னு ம:த்3தி3ம் ரூஸ் நீ: துகா2ள் கய் நீ:னா

4 – நெத்3தி3, தொங்க3ர் அங்கு3ன் நிஷத3 தே3ஷு ஜெனுலுக்
புத்தி தே3வு க்ருபொ போ3ர்ஸே – அத்3தி3கு
மாவிந்த3புரிம் ஸவ்ர மஹான்னு ஜொவள் ஞான்
ராலெந்தும் பொந்தெ3 நள ரஜொ

5 – வஸந்தகாலும் யோக்தி வனுக் உலாஸுக் ஜியெஸி
ஸுகந்து பொ3ரெ த்யெ தோபும் – பஸந்துஹொயெ
பள்ளான் காத்தக் ஹம்ஸபக்ஷி ஒண்டெ அவெஸி, எனொ
பு2ள்ளாம் நீ:ஸ்த அதெஸ்ம் பொடெஸ்

6 – நமஸ்கார் மெனெஸ் ஹம்ஸு நளுடுக் ஸீதி த4க்கிலேத்
து3தூ3ர் ஹொதாஸ் ஸொவ்கல்னு தொ3ளான் பிர்ஸொ மிஸ்கிலேத்
தூ3து3 ஸெந்தூரும் ஆங்கு3 து3வெயெ ஸொக3ன் ஸிங்கா3ரு
ரெக்கென் விஸர்கலி ஹம்ஸு ரி:யெஸி சொரான் வெக்கிலேத்

7 – ஹம்ஸு ஸேத்தாம் லெக்தொ ஹள்ளு ஜீகின் நளுடு
கம்சி புஸெஸ் திகா காம்தா4ம் – வம்ஸும்
ஸர்வஸ்ரேஷ்ட விதர்ப ஸம்ராடு பெடி3 த3மயந்திக்
தெ3ர்ஸுஸகி மெனிஸ் தினொ

8 – த3மயந்தி மெனத்திக்காம் த3ரணி ஜெகிஞ்செ நளுடு
ஸமரந்தி தின்னாளு ஸாகு3ம் – த3மயந்திக்
ஸாத்தக் ஜியெய கெ2னி ஸங்கி3லேத் பக்ஷிக் தி3யெஸ்
கா2த்தக் பொழ்ழம்பொ கடி

9 – ஹோடுன் பொன்னீஸு பொழ்ழொ ஹுடரிய ஒண்டுன் தொளான்
கேடுர் பொல்லமு, ஈதொ3 கெரிகின் க2ளத்தெ தளான்
ஜாடுரு ஸவ்னல் கோனக் ஜவ்ணிகு3 ஹேமுர் அவெஸ்கி
பாடுர் பங்கி3ரெ ஜொடொ பஷுது சபொகீ களான்

10 – ஹத்3தெ3 பொடுங்க3ன், து3ம்ரெ ஹட்வன் க2ளெய்யொ மொகொ3
பெ3த்3தெ3 பெ3ட்கி நா: பிஸி நா: நித்தெ
தினொ மெள்ளி ஹோங்கு3 தெள்செத் புரெ, துர்ஜோள்
ஜெனொ மெனய் ஜீவ் ஸொடி


Tuesday, March 01, 2011

ஸௌராஷ்ட்ர பாஷா காலாஸாலா - ௨0௧௧ - ஸௌராஷ்டிர மொழிப் பட்டறை - 2011


அனைவருக்கும் வணக்கம்,

ஸௌராஷ்ட்ர மொழிபற்றியும், சௌராஷ்ட்ரர்களை பற்றியும், நானும், பலரும் பலமுறை எழுதியிருக்கிறோம்! எனவே மீண்டும் அதை இங்கே லிங்காக தந்துள்ளேன்!

வேதாகால மொழிகள் புராதன மொழிஅந்தஸ்த்தில் இருந்து வருகிறன. அத்தகைய பெருமைமிகு மொழிகளாக தமிழ், சமஸ்கிருதம், உருது, என படியல் நீள்கின்றது. மேலும் பல மொழிகள் பேச்சு வழக்குகளில் இருந்து வந்தாலும், தன்னுடைய ஆற்றலும், தனித்திறனும் தன்னகத்தே கொண்டுள்ளது, அத்தகைய மொழிகளில் ஸௌராஷ்ட்ர மொழியும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஸௌராஷ்ட்ர மொழிக்கும் இலக்கண, ஸாஹித்ய பெருமைகள் நிரம்பியுள்ளன. அத்தகைய சாஹித்யங்கள் இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க, தரணியில் முதல் ஸௌராஷ்ட்ர இணைய இதழமான "விஸ்வ ஸௌராஷ்ட்ரம்" நடத்தும், இப்பட்டறை ஒரு ஸௌராஷ்ட்ரனாகவும், ஸௌராஷ்ட்ர மொழி ஆர்வலனாகவும், தாய்மொழி பற்று மிக்கவனாகவும், வெற்றி பெற வாழ்த்துக்களை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இப்பெறு காரியத்தில், என்னையும் இணைக்கும் முகமாக இப்பதிவை பதிக்கும் படி கேட்டுக் கொண்ட "விஸ்வ ஸௌராஷ்ட்ர" இதழ் நிறுவனர் நண்பர் சுரேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி.

யாம் பெற்ற இன்பம் பெறுவக இவ்வையகம் என்பர், என்னால் பெறமுடியாத இவ்வின்பமும் பெறுக இவ்வையகம்!

மேலதிக தகவல்களுக்கு இங்கே,

Pongal day with gobinathl 1 2