Wednesday, May 24, 2006

147: காற்றுவெளியிடை கண்ணம்மா

வலைப்பதிவர் பெயர்: சிவமுருகன் நீலமேகம்
வலைப்பூ பெயர் : 1.தொட்டனைத்தூறும் மனற்கேணி, 2.நிகழ்வுகள், 3.சௌராஷ்ட்ரா திருக்குறள் (10 எழுத்துக்களில்) 4. சித்தர் பாடல்கள் 5.महिषासुरमर्दिनि स्तोत्रम (மஹிஷாசுரமர்தினி ஸ்தொத்ரம் ஹிந்தி) 6.மஹிஷாசுரமர்தினி ஸ்தொத்ரம் (தமிழ்) 7.நானிட்ட பின்னூட்டங்கள் 8. SAP-பற்றி. ,9.நினைவுகள்
சுட்டி :http://sivamurugan.blogspot.com/, http://nigalvukal.blogspot.com, http://soukurals.blogspot.com/, http://siddharsongs.blogspot.com/, http://mahishasuramardhinihindi.blogspot.com/, http://mahishasuramardhinitamil.blogspot.com/, http://sivacomments.blogspot.com/
http://sivasap.blogspot.com/ , http://sivaexperience.blogspot.com/
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: பிறந்தது மதுரை, வசிப்பது புதுதில்லி
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலைசுற்றில் கிடைத்தது மேலும் ஊக்கமளித்தது, அண்ணன் குமரன்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : அக்டோபர் 2005
இது எத்தனையாவது பதிவு: 147
இப்பதிவின் உர்ல்: http://nigalvukal.blogspot.com/2006/05/147.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தகவல் பகிர்வுக்காவும், புதிய மற்றும் பல அரிய செய்திகளை பகிர்ந்துகொள்ளவும்
சந்தித்த அனுபவங்கள்: புதிய நன்பர்கள், இன்னும் நிறைய.
பெற்ற நண்பர்கள்: திரு. குமரன், திரு. என்னார், திரு.பிரதீப், திரு.பிரதீப், திரு.ஞானவேட்டியான், ஐயோ இன்னும் பலபேர் இருக்காங்களே!ஞாபகத்துக்கு வரமாட்டீங்குதே சொக்கா!
கற்றவை: ஒன்னா ரெண்டா நிறைய.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: நிறைய கிடைத்தது. சந்தோஷமா இருக்கு.
இனி செய்ய நினைப்பவை: பல விஷயங்களை பதிக்க வேண்டும்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: வேங்கடவனின் அருளோடு மதுரையில் பிறந்து, வளர்ந்து, படித்து, புதுதில்லியில் வேலைபார்க்கும் அம்மன் மீனாட்சியின் பக்தன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: அறிவியலையும், ஆன்மீகத்தையும், இவ்வுலகில் ஈகையுடன் உயிரின் ஊக்கமாக எடுத்து ஏடாகி ஐயத்தை ஒடுக்கி ஓயாதிருக்க ஔவையை வணங்குகிறேன்.

1.
வலைபூ பெயர்: தொட்டனைத்தூறும் மனற்கேணி,
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: சும்மா தான் தோண்டினா என்ன கிடைக்கும்னு பார்க்க தோணிச்சு, இதுல இவ்ளோவான்னு இப்ப எனக்கே மலைப்பா இருக்கு.

2.
வலைபூ பெயர்: நிகழ்வுகள்,
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: நித்ய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள

3.
வலைபூ பெயர்: சௌராஷ்ட்ரா திருக்குறள் (10 எழுத்துக்களில்)
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: சௌராஷ்ட்ரா திருக்குறள் பற்றி சௌராஷ்ட்ரர்களுக்கே தெரியாமல் இருந்து வருகிறது, மொழி ஒரு தடையல்ல என்பதை உணர்த்த, 10 மொழி எழுத்துகளில் தருவதற்க்காக

4.
வலைபூ பெயர்: சித்தர் பாடல்கள்
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: சித்தர் பாடல்களை பகிர்ந்துகொள்ள.

5.
வலைபூ பெயர்: महिषासुरमर्दिनि स्तोत्रम (மஹிஷாசுரமர்தினி ஸ்தொத்ரம் ஹிந்தி)
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆங்கிலத்தில் கிடைத்ததை ஹிந்தியில் தர.

6.
வலைபூ பெயர்: மஹிஷாசுரமர்தினி ஸ்தொத்ரம் (தமிழ்)
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆங்கிலத்தில் கிடைத்ததை தமிழில் தரவும்.

7.
வலைபூ பெயர்: நானிட்ட பின்னூட்டங்கள்
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: பின்னூட்டங்களை திரும்பி பார்க்க

8.
வலைபூ பெயர்: SAP-பற்றி.
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என்னுடைய வேலைகளை பற்றி ஒரு சுய விண்ணப்பம் தர. நான் கற்பதையும், கற்றதையும் பகிர்ந்துகொள்ள.

9
வலைபூ பெயர்: நினைவுகள்
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: மிகப்பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள.

4 comments:

மதுமிதா said...

நன்றி சிவமுருகன்
ஞானவெட்டியான் ஐயாவுக்கும்
நண்பர்களுக்கும் சொல்லுங்க

சிவமுருகன் said...

நன்றி மதுமிதா அவர்களே. எல்லோருக்கும் மின்னஞ்சல் அனுப்பிட்டேன்.

ENNAR said...

மதுமிதாவின் பின்னூட்டத்திலே கொடுத்தேன்

சிவமுருகன் said...

மிக்க நன்றி என்னார் ஐயா,
நானும் அதை பார்த்தேன்.