Monday, May 08, 2006

120: சித்திரை திருவிழா எட்டாவது நாள்

நேற்று(07-05-2006) அம்மனுக்கு பட்டபிஷேகம் நடந்து. செங்கோலேந்தி அம்மன் புன்முறுவலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

இன்று (08-05-2006) அம்மனின் அஷ்ட திக் விஜயம்.

6 comments:

rnatesan said...

நன்றி சிவன்.

சிவமுருகன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி நடேசன் சார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

மனக்கவலை மற்றும் என் உடல்வலியையும் மறக்கச்செய்தது தங்களின் வேண்டுகோள் மற்றும் அன்னையின் ராஜதரிசனம். நன்றி. தி ரா ச

சிவமுருகன் said...

அன்புள்ள தி.ரா.ச.,
//மனக்கவலை மற்றும் என் உடல்வலியையும் மறக்கச்செய்தது தங்களின் வேண்டுகோள் மற்றும் அன்னையின் ராஜதரிசனம். //

அன்னையின் அருளால் தாங்கள் எக்குறையுமின்றி இருப்பீர்கள். அன்னையிம் தரிசனம் மிகச்சிலருக்கே கிட்டும்/கிட்டியுள்ளது.

Unknown said...

தேர்தலன்று ராஜபவனி வரும் அம்மன் நல்லோரை அரசு கட்டிலில் அமர்த்த அருள்புரியட்டும்

சிவமுருகன் said...

ஆமாம் செல்வன் சார்,
//நல்லோரை அரசு கட்டிலில் அமர்த்த அருள்புரியட்டும்//

அவள(ன)ன்றி ஒரணுவும் அசையாது.
வருகைக்கு நன்றி.