Wednesday, May 10, 2006

128: சித்திரை திருவிழா பதினொன்றாவது நாள்

நேற்று (10-05-2006) அம்மன்,சுவாமி மற்றும் பிரியாவிடை கூட்டாக ஒரே இந்திர விமானத்தில் வலம் வந்து பக்தர்களை பரவச கடலில் ஆழ்த்தினர்.

மூன்று நாள் திருமண விருந்தை முடித்துக்கொண்டு கருட வாகனத்தில் "பவளகனிவாய் பெருமாளும்", மயில் வாகனத்தில் திருபரங்குன்றத்து "தேவானை சமேத சுப்பிரமணியரும்" ஊர் திரும்பினர்.

மேலும் செய்திகளும், படங்களும் தினமலரில் இங்கேயும்,
இங்கேயும்.

நாளை (12-05-2006) அழகர் மலையிலிருந்து கிளம்புகிறார்.

2 comments:

Unknown said...

Let us not forget amman in this election.She always wins unopposed.

சிவமுருகன் said...

நன்றி செல்வன் சார்.