Wednesday, May 10, 2006

126: சித்திரை திருவிழா பத்தாவது நாள்



நேற்று (09-05-2006) அம்மன் பூப்பல்லக்கில் வலம் வந்த காட்சி
இன்று (10-05-2006) காலையில் மஹாதேவா கோஷம் முழங்க தேரில் வலம் வருவர்.

4 comments:

குமரன் (Kumaran) said...

மிகச் சிறப்பாக இருக்கிறது பூப்பல்லக்கு அருட்காட்சி. ஐயன் யானை வாகனத்தில் வரும் திருக்காட்சியும் பார்க்க முடியுமா?

ENNAR said...

முத்துப்பல்லக்கு என்பது பெயருக்குத்தான் அங்கே முத்துமில்லை சொத்தும் இல்லை வெறும் கண்ணடிதுண்டுகள்தான் பார்க்க நன்றாக இருக்கும் இது போன்றவற்றைப் பார்த்து நீண்ட நாட்களாகின்றது.

சிவமுருகன் said...

குமரன் அண்ணா,

படம் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கடைசிவரை தேடி பார்க்கிறேன். சில படங்கள் கிடைத்தது, சுவாமியின் திக்விஜய காட்சிகளை இணைத்துள்ளேன்.

நன்றி.

சிவமுருகன் said...

நன்றி என்னார் சார்.

//நீண்ட நாட்களாகின்றது//

இங்கேயும் அதே கதை தான்.

நன்றி.