Friday, August 12, 2011

என் பிறவி பிணியை போக்குவாய்


ஒரு சூலம் ஏந்தி,
இரு தாளுடன்,
மூன்று விழிகளுடன்
நான்கால் நந்திமீதேறி
ஐந்தெழுத்தில்
ஆறுகாலமும் அம்பியோடு இருப்பவனே
ஏழேல் பிறவியில்
எட்டாமல் செய்து இந்த
ஒன்பது ஓட்டை உடலை பெற்றேன் உன்
பத்து கரங்களால் என் பிறவி பிணியை போக்குவாய்

No comments: