Saturday, May 26, 2007

என்னவளே!

என்னவளே!

காலையும் மாலையும்

இரவும் பகலும்

மனமும் நினைவும்

ஊணும் உறக்கமும்

காட்சியும் பொருளும்

பிழையும் பேழையும்

எல்லாமும் இல்லாமும்

நீதான் எனக்கு நீதான்!

No comments: