Friday, May 25, 2007

ஏனடி என்னவளே!

ஏனடி என்னவளே!

உன்னிடம் தோற்றால்

ஏனடி

என்னிடம் கோபிக்கிறேன்?

_______________________________________

நீ தோற்ற போது நான் அழுதேன்!

நான் தோற்ற போதோ நீ சிரித்தாயே?

ஏனடி?
________________________________________

No comments: