Monday, June 12, 2006

எனக்கு பரிட்சை


எனக்கு பரிட்சை நடந்து வருவதாலும் நான் விழாமல் இருக்க விழுந்து விழுந்து படிப்பதாலும் பதிவிடுவதை சற்றே குறைத்துள்ளேன். பின்னூட்டமிடுவதை நீங்கள் சற்றும் குறைக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.27ம் தேதிக்கு பிறகு பதிவிற்க்கு வருகிறேன்.

சிபி சார் உங்களுக்கு பதில் சொல்லாததற்க்கும் இது தான் காரணம்.

அன்புடன்,
சிவமுருகன்.

2 comments:

நாமக்கல் சிபி said...

//சிபி சார் உங்களுக்கு பதில் சொல்லாததற்க்கும் இது தான் காரணம்.
//

ஏதாவது கோக்கு மாக்கா கேட்டுப்புட்டனோ?

சரி சரி! வாழ்த்துக்கள். தேர்வில் பெரிய அளவில் சாதனை வெற்றி பெற!

இறைவனிடமும் அதையே வேண்டுகிறேன்.

சிவமுருகன் said...

சிபி சார்,
//ஏதாவது கோக்கு மாக்கா கேட்டுப்புட்டனோ? //

உங்களோட கலாய்ச்சல ஆரம்பிச்சுட்டீங்களா?


//சரி சரி! வாழ்த்துக்கள். தேர்வில் பெரிய அளவில் சாதனை வெற்றி பெற! இறைவனிடமும் அதையே வேண்டுகிறேன். //

மிக்க நன்றி.