Wednesday, July 02, 2008

என்னவளே! நீ வாழ்கிறாய்

என்னவளே!

நீ மறைந்து விட்டாயாம்!
உன் படத்திற்க்கு மலர்வளையம்
வைத்துவிட்டனர் உன் உறவினர்!

உறவினரை உதறிவிடு - என
என என்றோ சொன்னேன் கேட்கவில்லை!
கண்டாயா அவர்களது உண்மை முகம்! - நீ
உறைவதோ எனிதயத்தில்!
இதுவே நீதரும் சுகம்!

No comments: