tag:blogger.com,1999:blog-23001662.post114690795586850962..comments2023-06-27T14:35:13.846+05:30Comments on நிகழ்வுகள்: 118: நான் ஒரு ராசி....சிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-23001662.post-1147753899982108942006-05-16T10:01:00.000+05:302006-05-16T10:01:00.000+05:30வாங்க குறும்பன்,முதல் முறை வந்துள்ளீர்கள்,வாழ்த்து...வாங்க குறும்பன்,<BR/><BR/>முதல் முறை வந்துள்ளீர்கள்,<BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி.<BR/><BR/>//அப்பனே இந்த மாதிரி ஏதாவது கணித்து வைத்திருந்தா முதல்லயே சொல்லுப்பா,//<BR/><BR/>இன்றய பொழுது உங்களுக்கும் உங்கள் அன்பிற்கினியவர்களுக்கு மிக உகந்த நாள். இன்று நீங்கள் அளற்பறிய சந்தோஷத்தில் இருப்பீர்கள்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147745098570528032006-05-16T07:34:00.000+05:302006-05-16T07:34:00.000+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவமுருகன்.வாழ்க வளம...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவமுருகன்.<BR/>வாழ்க வளமுடன்.<BR/><BR/>//<BR/>அப்போது ஒரு சின்ன ஞாபகம் இந்த வருடம் என்னோடு இருப்பவர்க்கு சகாயமுண்டு என்று 19வது வயதில் கணித்த கணிப்பு நினைவிற்க்கு வந்தது.<BR/>//<BR/> அப்பனே இந்த மாதிரி ஏதாவது கணித்து வைத்திருந்தா முதல்லயே சொல்லுப்பா, நாங்களும் பயன் அடைஞ்சிக்கிறோம். :-)) <BR/>நல்லவர்களின் சேர்க்கை நன்மை தான் செய்யும்.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147665142039014652006-05-15T09:22:00.000+05:302006-05-15T09:22:00.000+05:30மிக்க நன்றி SK.மிக்க நன்றி SK.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147665108231295652006-05-15T09:21:00.000+05:302006-05-15T09:21:00.000+05:30மிக்க நன்றி பிரதீப்.மிக்க நன்றி பிரதீப்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147579191072531802006-05-14T09:29:00.000+05:302006-05-14T09:29:00.000+05:30மிக மிகத் தாமதமனாலும், மனம் நிறைந்த பிறந்த நாள் வா...மிக மிகத் தாமதமனாலும், மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!<BR/><BR/>நாளும், கோளும் செய்வதை யாரும் செய்ய முடியாது என்பதை நம்புபவன் என்ற முறையிலும், சித்திரைத் திருநாள் வைபவங்களை மகிழ்வுடன் படித்தவன் என்ற வகையிலும்,<BR/>நவமி, ஆயில்ய, ராக்ஷஸ திதியனுக்கு என் வாழ்த்துகள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147441766762831002006-05-12T19:19:00.000+05:302006-05-12T19:19:00.000+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா.எங்காத்தா மீனாச்...இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா.<BR/>எங்காத்தா மீனாச்சி எப்பவும் போல உங்களுக்குத் தொணையிருப்பா.பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147431126944662112006-05-12T16:22:00.000+05:302006-05-12T16:22:00.000+05:30நன்றி குமரன் அண்ணா.நன்றி குமரன் அண்ணா.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147429815364725442006-05-12T16:00:00.000+05:302006-05-12T16:00:00.000+05:30சூப்புர் சுப்ரா, நீங்கள் சொல்வது சரிதான் என்று எண்...சூப்புர் சுப்ரா, நீங்கள் சொல்வது சரிதான் என்று எண்ணுகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147412092730996382006-05-12T11:04:00.000+05:302006-05-12T11:04:00.000+05:30ஷ்ரேயா மேடம் வாங்க வாங்க,எனக்கும் கொஞ்சம் நம்பிக்க...ஷ்ரேயா மேடம் வாங்க வாங்க,<BR/><BR/>எனக்கும் கொஞ்சம் நம்பிக்கை தான். அவ்வளவே.<BR/><BR/>நன்றி.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147410977863620682006-05-12T10:46:00.000+05:302006-05-12T10:46:00.000+05:30இனிதே வாழ வாழ்த்துக்கள்.எனக்கு இந்த ஆகிற/ஆகாத நாள்...இனிதே வாழ வாழ்த்துக்கள்.<BR/><BR/>எனக்கு இந்த ஆகிற/ஆகாத நாள்/நேரம்/கோள்/நட்சத்திரம் இன்னபிற.. என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை. கோள்கள் சுற்றுவதையும், நட்சத்திரங்கள் ஒளிர்வதையும் எல்லா நாளிலும் எல்லா நேரமும் ஓடிப்போவதையும் தவிர அவை யாருக்கும் ஒன்றும் செய்வதில்லை.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147404457946238702006-05-12T08:57:00.000+05:302006-05-12T08:57:00.000+05:30வாங்க சூப்பர் சுப்ரா,வாழ்த்துக்களுக்கு நன்றி.//கும...வாங்க சூப்பர் சுப்ரா,<BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி.<BR/><BR/>//குமரன் சார்<BR/>அஷ்டமி நவமி ஆகாத திதியில் தான் கண்ணனும் இராமனும் பிறந்தார்கள்<BR/>அந்த இரண்டு திதியும் தீயவர்களுக்கு ஆகாது என்பது காலப்போக்கில் மாறியிருக்குமோ// <BR/><BR/>இதை குமரன் அவர்களுக்கு அனுப்புகிறேன்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147365400747040382006-05-11T22:06:00.000+05:302006-05-11T22:06:00.000+05:30இருந்தது போக நூறாண்டு வாழ்க. நான் முன்னால் வேலை பா...இருந்தது போக நூறாண்டு வாழ்க. நான் முன்னால் வேலை பார்த்து வந்த ஒட்டன்சத்திரத்தில் இப்படி ஒரு சொல்லாடல் கேள்வி பட்டிருக்கிறேன். அதையே உங்களுக்கும் சொல்கிறேன். <BR/><BR/><BR/>//குமரன் சார்<BR/>அஷ்டமி நவமி ஆகாத திதியில் தான் கண்ணனும் இராமனும் பிறந்தார்கள்<BR/>அந்த இரண்டு திதியும் தீயவர்களுக்கு ஆகாது என்பது காலப்போக்கில் மாறியிருக்குமோ//supersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147318220151306592006-05-11T09:00:00.000+05:302006-05-11T09:00:00.000+05:30நன்றி பாலா.நன்றி பாலா.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147265128391307532006-05-10T18:15:00.000+05:302006-05-10T18:15:00.000+05:30கொஞ்சம் தாமதமாயிடுச்சு. பிறந்த நாள் வாழ்த்து :-)கொஞ்சம் தாமதமாயிடுச்சு. பிறந்த நாள் வாழ்த்து :-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147147398584151752006-05-09T09:33:00.000+05:302006-05-09T09:33:00.000+05:30அன்புள்ள தி.ரா.ச.,//சிவனடியாரை நாள் என் செய்யும் க...அன்புள்ள தி.ரா.ச.,<BR/><BR/>//சிவனடியாரை நாள் என் செய்யும் கோளென் செய்யும்//<BR/><BR/>நன்மையே செய்யும்.<BR/><BR/>//சதமானம் பவதி. நோய் நொடியில்லாமல் நூறாண்டுகாலம் வாழ்க. //<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147103708219845542006-05-08T21:25:00.000+05:302006-05-08T21:25:00.000+05:30சிவனடியாரை நாள் என் செய்யும் கோளென் செய்யும். சதம...சிவனடியாரை நாள் என் செய்யும் கோளென் செய்யும். சதமானம் பவதி. நோய் நொடியில்லாமல் நூறாண்டுகாலம் வாழ்க. அன்பன் தி. ரா. சாதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147068519618380382006-05-08T11:38:00.000+05:302006-05-08T11:38:00.000+05:30நன்றி மனு,//சித்திரையில் பிறந்தவர்கள் சிநெகிதம் பா...நன்றி மனு,<BR/><BR/>//சித்திரையில் பிறந்தவர்கள் சிநெகிதம் பாராட்டுவார்கள்.//<BR/><BR/>மிக மிகச் சரியாக சொன்னீர்கள்.<BR/><BR/>//எங்கலள் மகளும்<BR/>நல்ல பெண்மணி.//<BR/><BR/>இது கொஞ்சம் புரியவில்லை. விளக்கமாக சொல்வீர்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147066519219950602006-05-08T11:05:00.000+05:302006-05-08T11:05:00.000+05:30பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவமுருகன்.சித்திரை மா...பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவமுருகன்.சித்திரை மாதம் பிள்ளைப் பெற்றூ எடுப்பது சிரமமான விடயம்தான்.சித்திரையில் பிறந்தவர்கள் சிநெகிதம் பாராட்டுவார்கள். எங்கலள் மகளும்<BR/>நல்ல பெண்மணி. மனு வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147060040733341972006-05-08T09:17:00.000+05:302006-05-08T09:17:00.000+05:30அம்மா,//இனிய பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.கொடுத்துவ...அம்மா,<BR/>//இனிய பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.<BR/>கொடுத்துவச்சவங்கப்பா உங்க பெற்றோர். நல்லதே நடக்கும். நல்லா இருங்க. //<BR/><BR/>வாழ்த்துக்கு நன்றி.<BR/><BR/>2003-ல் அவங்களோட ஆசியினால் அடுத்து வந்த ஜூலையிலேயே நான் தில்லிக்கு வந்தேன். அதுவரை என்னுள் ஏதோ தடை இருந்தது. இப்போ பாருங்க அவங்க ஆசியினால் தான் உங்களை போன்ற பெரியவங்க ஆசியும் கிடைக்குது.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147059775545750252006-05-08T09:12:00.000+05:302006-05-08T09:12:00.000+05:30அன்புள்ள தினேஷ்,//Sivamuragan, iniya pirandha naal...அன்புள்ள தினேஷ்,<BR/>//Sivamuragan, iniya pirandha naal vazhthukal! Thangal katturai nanragave irunthathu. Ellorum, Ellorum nanraga irukkavendum enru prarthanai seythal, ivvulagal magilchi than eppoluthum. Inru naanum thangalaippola athaiye prarthikkiren.//<BR/><BR/>வாழ்த்திற்க்கு நன்றி. ஆம் இதையே பிராத்தனை செய்தால் நமக்கும், பிறர்க்கும் நன்மை பயக்கும்.<BR/><BR/>//Oru vinnapam, Kadavul nambikkiai irukkalam, mooda nambikkai vendam. Ellorum nallavar! Chithirai matham, Ayilyam natchathiram ethuvum seyyathu. Ellam nallatharkagave nadakkum. //<BR/><BR/>நான் எண்ணியதுண்டு என்று தான் சொன்னேனே அன்றி 'எண்ணுகிறேன்' என்று சொல்லவில்லை.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147059718615116012006-05-08T09:11:00.000+05:302006-05-08T09:11:00.000+05:30அப்பனே சிவமுருகா,இனிய பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்....அப்பனே சிவமுருகா,<BR/><BR/>இனிய பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.<BR/><BR/>கொடுத்துவச்சவங்கப்பா உங்க பெற்றோர்.<BR/><BR/>நல்லதே நடக்கும்.<BR/><BR/>நல்லா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1147058784139661012006-05-08T08:56:00.000+05:302006-05-08T08:56:00.000+05:30அன்புள்ள கீதாம்மா,//உங்களைப் பெற்ற தாய் தந்தையருக்...அன்புள்ள கீதாம்மா,<BR/><BR/>//உங்களைப் பெற்ற தாய் தந்தையருக்கு முதலில் என் வணக்கங்கள்.<BR/>ஈன்ற பொழுதிற்பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.<BR/><BR/>மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல்லெனும் சொல்.//<BR/><BR/>அவசியமாக இதை நான் என்னுடைய பெற்றோருக்கு தெரிவிக்கிறேன். கட்டாயம் பெரிதுவக்குவர்.<BR/><BR/>//மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>//எதையும் சமன் நோக்கொடு பார்க்கும் உங்கள் பார்வை எனக்கும் கிடைக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்.//<BR/><BR/>"நோக்கம் நமதாய் இருந்தால் எதுவும் சமமாய் தெரியும்." - சத்குரு ஜக்கி வாசுதேவ்சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1146931155216397842006-05-06T21:29:00.000+05:302006-05-06T21:29:00.000+05:30உங்களைப் பெற்ற தாய் தந்தையருக்கு முதலில் என் வணக்க...உங்களைப் பெற்ற தாய் தந்தையருக்கு முதலில் என் வணக்கங்கள்.<BR/>ஈன்ற பொழுதிற்பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.<BR/><BR/>மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல்லெனும் சொல்.<BR/><BR/>மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.<BR/>எதையும் சமன் நோக்கொடு பார்க்கும் உங்கள் பார்வை எனக்கும் கிடைக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1146921926508556912006-05-06T18:55:00.000+05:302006-05-06T18:55:00.000+05:30மணியன் வாங்க, வாங்க.வருகைக்கும், பின்னூட்டத்திற்க்...மணியன் வாங்க, வாங்க.<BR/>வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23001662.post-1146921888518666722006-05-06T18:54:00.000+05:302006-05-06T18:54:00.000+05:30அன்புள்ள பிரதீப்,நகைசுவை பதிவரே வருக வருக் உங்கள் ...அன்புள்ள பிரதீப்,<BR/>நகைசுவை பதிவரே வருக வருக் உங்கள் வரவு நல் வரவாகுக.<BR/><BR/>வாழ்த்தை பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com